Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்! adminJune 19, 2025 வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது. இந்நிலையில்…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரசாரங்களினால் சிறிலங்காத் தூதரகங்களின் செயற்பாடு படுதோல்வியடைந்துள்ளது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஏரிக்கரைப் பத்திரிகையான "டெய்லி நியூஸ்" சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 623 views
  3. முஸ்லிம்களை குறிவைக்கும் மஹிந்த அணி! - அடுத்த கூட்டம் பேருவளையில்!! மஹிந்த அணியான பொது எதிரணியின் அடுத்தகூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பேருவளையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன என்று பொது எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அரசுக்கு எதிராக பொது எதிரணி உறுப்பினர்கள் கடந்த 17ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க்கில் மக்கள் எதிர்ப்புப் பேரணியை நடத்தினர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட சு.க. உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தினேஷ் குணவர்தன எம்.பி. விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இத…

    • 0 replies
    • 407 views
  4. பொலன்னறுவைப் பகுதியில் பிள்ளையான் குழுவினரின் முகாம்களை உருவாக்கி அதன் மூலம் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் வருமானம் குறைவடையும் என்ற அச்சத்தினால் அமைச்சர் மைத்திரிப்பால சிறிசேன ரிஎம்விபியின் மங்களம் மாஸ்டருடன் இணைந்து வாக்குக் கொள்ளையில் ஈடுபட உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பொலன்னறுவையில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதை தெரிவித்துள்ளார் அரசாங்கம் குண்டர்கள் கூட்டத்தை பயன்படுத்தி இந்த தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிப்பதாகவும் அதன் பின்னர் மீண்டும் பொருட்களின் விலை உயர்வடையும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவி…

  5. பொதுமக்கள் வாழும் பிரதேசங்களான புதுமத்தளன், முள்ளிவாய்க்கால், வெட்டுவாய்க்கால் ஆகிய இடங்களிள் தற்பொழுது தற்கொலை அங்கிகள் மற்றும் அபாயகரமான வெடிபெருட்கள் ஆங்காங்கே தேடுவாரற்று கிடக்கின்றது. பொதுமக்கள் விறகு எடுக்கச் செல்லும் போது இவற்றை தினமும் அவதானிக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பழக்கமாகி விட்டது. எனினும் அதற்குள் என்ன இருக்கின்றது என்று எவரும் ஆராயவில்லை விசப்பாம்மை கண்டால் விலகிச் செல்வது போல் விலகிச் செல்கின்றனர். யுத்தம் முடிந்தபின் இராணுவத்தினர் தீவிரமாக வெடிபொருட்களை குறித்த பிரதேசத்தில் இருந்து அகற்றினார்கள். இருப்பினும் பின்பு அவர்கள் பெறுமதியான பொருட்களை மீட்பதிலேதான் அக்கறை செலுத்தியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். தற்பொழு…

  6. மதங்களின் பெயரில் இடம்பெறும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி மதவாததை தூண்டுபவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக வடக்கு கிழக்கில் மதவாத ரீதியான கருத்து மோதல்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்லின மக்களும் பல சமயத்தவர்களும் வாழும் இந்த நாட்டில் தனித்துவமும் சகிப்புத்தன்மையுடனும் வாழும்போதுதான் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கமுடியும். அதைவிடுத்து மதத்தின் பெயரிலோ இனத்தின் பெயரிலோ மேலாதிக்கத்தையோ வன்முறைகளையோ பிரயோகிக்கும் மனப்பாங்கை ஒருபோதும் ஏற்றுக்கொ…

    • 0 replies
    • 388 views
  7. தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் சர்வமத பேரவையின் கோரிக்கை! வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை வேளைக்குப் பின்னரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு முன்னரும் தனியார் பிரத்தியேக வகுப்புகளை முழுமையாக நிறுத்தி, மாணவர்கள் சமய விழுமியங்களைப் புரிந்து வழிபடவும் வாழவும் உரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறு யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் செயலாளர் அருட்பணி இ. ராஜ்குமார், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது விரக்தி, தற்கொலை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், வன்முறை வாள் வெட்டு என்பன அதிகரித்துவரும் சமகால சூழ்நிலையில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க சமய விழுமியங்கள் மற்றும் ஒழுக்கம் மிக்க வா…

  8. தமிழர் தேசத்தின் பிரச்சினையும் - நண்பர்கள், எதிரிகள் குறித்த விவாதங்களும் -தாரகா- நமது ஊடகச் சூழலில் சமீப காலமாக இந்தியாவின் தலையீடுகள் குறித்த ஆய்வுகளும் பத்தி எழுத்துக்களும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான எழுத்துக்கள் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அதில் ஒருவகை, இனியாவது இந்தியா ஈழத் தமிழர் பிரச்சினையில் காத்திரமான (சாதகமாக) பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று கூறும் வேண்டுகோள் பாணியிலான எழுத்துக்களாக இருக்க, மற்றையவை இலங்கை அரசியலில் தலையீடு செய்துவரும் அனைத்து அன்னிய சக்திகளையும் விட இந்தியாவே மிகவும் மோசமான முறையில் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றது என்று வாதிடும் பாணியிலான எழுத்துக்களாகவும…

  9. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தமிழ் தமிழர் இயக்கத்தின் கொள்கைப்பரப்பு பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் ஈழ கவிஞர் காசியானந்தன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் தாயகம். ஈழப் போர் தொடங்கியபோது சென்னை இலங்கை தூதரகம் முன்பு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணா விரதமிருந்தவர்களை ஆதரித்துப் பேசினார் மூதறிஞர் ராஜாஜி. அதன் பின் நடந்த இரண்டு ஈழப் போராட்டத்திலும் நாம் பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பு நிலத்தை சிங்களவரிடம் இழந்தோம். ஆனால் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் ஆயுதமேந்திய காலங்களில் நாம் கையளவு நிலத்தைக் கூட பறிகொடுக்கவில்லை. முள்ளி வாய்க்கால் கொடுமையைப் பற்றி இந்திய அரசு சொல்லத் தயங்குகிறது. ஜந்தாயிரம் வீடுகள்…

    • 2 replies
    • 774 views
  10. Views - 114 அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குமிடையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் வைத்து, பிக்கு ஒருவர் தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்த கருத்துக்கு, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மன்னிப்புக் கோரியமைக்கு, சரத் பொன்சேகா எதிர்ப்புத் தெரிவித்தையடுத்தே, இந்தத் தர்க்கம் ஏற்பட்டது. கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர் சரத் பொன்சேகா, ஓர் அமைச்சர், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புணர்ச்சியை மீறுவதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்தத…

    • 0 replies
    • 400 views
  11. செம்மணி – உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்கவேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து! உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேற்றையதினம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ, சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார். இதன்போது இங்கு நடைபெறும் அகழ்வு பணிகளில் குழந்தைகள் , வயது குறைந்தவர்களின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் எலும்பு கூடுகள்…

  12. இலங்கையில் கடத்தல்கள் இடம்பெறுவதில்லையெனவும், விசாரணைகளுக்கென பொலிஸாரால் அழைத்துச்செல்லப்படுவதே கடத்தல்கள் என ஊடகங்களில் செய்தியாக்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டால் அடுத்த நிமிடம் அவர் கடத்தப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்படுவதாக கொழும்பு வாராந்தப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அவர் பொலிஸாரால் சட்டரீதியாகக் கைதுசெய்யப்பட்டார் என்ற செய்தி இறுதியாகவே வெளியிடப்படும் எனக் கூறினார். ஒருவரை கைதுசெய்து தடுத்துவைத்து விசாரித்து 24 மணித்தியாலங்களுக்குள் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான அதிகார…

    • 0 replies
    • 834 views
  13. வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு செஞ்சிலுவை சர்வதேச அமைப்பினால் இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ் செய்மதி தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தி வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பின்னர் ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து புரிந்துகொள்ள முடிந்ததாக வைத்திய கலாநிதி வரதராஜா துரைராஜா தெரிவித்திருக்கிறார். பசி மற்றும் பல வாரங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியமை காரணமாக பலவீனம் அடைந்திருந்த நிலையில் பதுங்குகுழிக்குள் இருந்து தண்ணீர் அருந்துவதற்காக வெளியே வந்தபோது இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் காயம் அடைந்த…

  14. யேர்மன் முன்சன் நகரில் கடந்த ஒரு மாதகாலப் பகுதிக்குள் ஒன்பது தமிழர்களின் வீடுகள் கதவுகள் உடைத்து பெறுமதியான பொருள்கள் பல திருடப்பட்டுள்ளன.பாடசாலை விடுமுறைகாலத்தில் நடைபெற்றுள்ளது .இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தமிழ் இளைஞர்கள் சிலருக்கு தொடர்பு இருபதாக கூறப்பட போதிலும் இதனை உறுதி படுத்த முடியவில்லை. வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரம் கதவுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபடும் நபர்கள் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் இலத்திரனியல் பொருள்களை மட்டுமே திருடிச் சென்றுள்ளனர். திருட்டு நடைபெற்றதாக கூறப்படும் திருமதி ரவீந்திரன் யாழில் என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது காவல்துறையினர் திருடர்களை பிடித்துள்ளதாகவும் அதில் தமிழர்களே இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனினும்…

  15. மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை! யாழ். மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றியமைப்பதற்குரிய நடவடிக்கை வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, கிழக்கில் வாழைச்சேனை துறைமுகத்தை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாறறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” எமது அமைச்சின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்டத்துக்கென ஒரு துறைமுகமொன்று இருக்கவில்லை. எனவே, மயிலிட்டி துறை…

  16. திருகோணமலையில் இந்தியாவின் விசேட பொருளாதார வலயம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இந்த விசேட பொருளாதார வலயத்தில் இந்தியத் தயாரிப்பு வாகனங்களின் உதிரிப்பாகங்கள் மற்றும் வேறு ரக உதிரிப்பாகங்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆனந்த சர்மா அண்மையில் இலங்கை வந்திருந்த போது தெரிவித்திருந்தஆலோசனையின் பேரிலேயே இந்தப் பொருளாதார வலயம் திருமலையில் உருவாக்கப்படவுள்ளது. இந்த விசேட பொருளாதார வலயத்தில் இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் பங்கேற்பதுடன் இங்கு கைத்தொழில் பயிற்சி நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. http://thaaitamil.com/?p=32671

  17. ஐ.நா பொதுச்சபைக்கான மகிந்தவின் பயணம் கைவிடப்பட்டதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா [ ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, 02:26 GMT ] [ தா.அருணாசலம் ] ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்திருந்த போதும், திடீரென அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். வரும் 26ம் நாள் பிற்பகல் அமர்வில் அவருக்கு உரையாற்றுவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலேயே திடீரென அவர் இந்தப் பயணத்தைக் கைவிட்டுள்ளார். …

  18. பொன்னாலையில் மினி சூறாவளி ஐ.நேசமணி பொன்னாலையில் வீசிய மினி சூறாவளியால் வீடுகள், கடை மற்றும் பொதுக் கட்டிடங்களின் கூரைகள் சேதமாகியுள்ளன. இதில் அண்மையில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் வீடு ஒன்றின் கூரை முற்றாக தூக்கி வீசப்பட்டது. வலி.மேற்கின் பல இடங்களில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பெரு மழை பெய்தது. இதன்போது 2.30 மணியளவில் பொன்னாலையில் மினி சூறாவளியொன்று வீசியது. இந்த சூறாவளியால் பொன்னாலை தெற்கில் உள்ள வீட்டுக் கூரை சுழல் காற்றினால் முற்றாக தூக்கி வீசப்பட்டது. அண்மையில் வழங்கப்பட்ட இந்திய வீடே இந்த அனர்த்தத்தில் கடும் சேதமாகியது. இவ் வீட்டுக்கு அண்ம…

  19. பேருந்துகளை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் திகதி குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் அந்த சுற்றுநிருபம் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் மேலதிக பாகங்களை நிறுவுவது தொடர்பான பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறித…

  20. [size=4][/size] [size=4]முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வொன்றுக்கென அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாபிலவு மக்கள் நிகழ்வுக்கு உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை ௭ன தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:[/size] [size=4]மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று மீள்குடியேற்றத்திற்கென அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாபிலவு மக்கள் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (நேற்று முன்தினம் 25-09-12) ஜனாதிபதி வருவதாக தெரிவித்து முல்லைத்தீவு கிராமங்களில் இருந்து விதவைகள், ஊனமுற்றோர், கர்ப்பிணிகள் ௭ன ஐவர் வீதமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.[/size] [size=4]இந்…

  21. யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தாவடிக் கிராமம் முழுமையான கண்காணிப்பில் உள்ள நிலையில் இன்று (24.03.2020) காலை 8.30 மணியில் அப்பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டது. கிராம சேவகர் , பிரதேச செயலாளர் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் , பொதுச் சுகாதார அதிகாரி , பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/78558

    • 0 replies
    • 542 views
  22. 24 Sep, 2025 | 05:09 PM தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுக…

  23. சிறீலங்காவிற்கான ஈரான் தூதரகத்தின் படைத்துறை அதிகாரிகள் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஸவை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரிகேடியர் அமினி ரன்ஜ்பார் (Amini Ranjbar) மற்றும் பிரிகேடியர் சாயிட் ராசா அஸ்கரே நேகா (Seyed Reza Asgharey Nekah) ஆகியோரே கோத்தபாயவைச் சந்தித்தனர். இவர்களில் பிரிகேடியர் அமினி ரன்ஜ்பார் சிறீலங்காவிலிருந்து இடமாற்றம் பெற்றுச்செல்வதால், பிரியாவிடைக்கான சந்திப்பாக இது அமைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சிறீலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா பங்களாதேஸில் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, பங்களாதேஸிற்குச் சென்று, அந்த நாட்டின் படைத்தளபதிகளைச் சந்தித்து நேற்ற…

  24. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட ஒரு சில பாடசாலைகளில் இந்து மாணவர்கள் தமது சமய சின்னங்களை அணிந்து செல்வதற்க்கு பாடசாலை நிர்வாகங்கள் தடை விதித்துள்ளமை தொடர்பில் இந்து மாகாசபை கவலை வெறியிட்டுள்ளது. இது மாணவர்களினது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதுடன் சமய வழிபாட்டிற்க்கும் பங்கம் உண்டாக்கும் ஒரு செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ள இந்து மகாசபை இத்தகைய செயலகள் நிறுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற இந்து மகாசபையின் கலந்துரையாடலிலேயே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது. இவ் கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, ஒவ்வொரு மனிதாகளுக்குத் தமது மத சுதந்திரத்தைப் பேணவும் பாதுகாக்கவும் அரசியல் யாப்பின் பிரச…

    • 0 replies
    • 712 views
  25. மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் செப்டம்பர் 24 அன்று தெரிவித்ததாகவும் கமகே மேலும் குறிப்பிட்டார். மேலும், முன்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.