ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
இலங்கை அனைத்து சமயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. புனித ரமழான் நோன்பு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒரு மாத கால நோன்பை முடித்து கொண்டாடுவதற்கான தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டு;ள்ளார். அனைத்து மதங்களை மதிக்கக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அனைத்து இஸ்லாமிய தோழர்களுக்கும் ஈதுல் பிதர் வாழ்த்தக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/…
-
- 0 replies
- 260 views
-
-
புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாவீரர்நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை உங்கள் ஊடகங்களில் நேரடியாக ஒலிபரப்புச் செய்யக்கூடிய வசதிகள் இங்கு இணைக்கப்படுகின்றது. http://91.82.85.44:9006/ http://www.votradio.com/live/live.html மேற்படி இணைப்புத் தொழிற்படாவிட்டால், கீழுள்ள இணைப்பிலுள்ள Player ஐ த் தரவிறக்கிப் பயன்படுத்தவும். http://www.votradio.com/live/live.wmx தாயக நேரப்படி மாவீரர்நாள் நிகழ்வுகள் அனைத்தும் ஒழுங்குமுறைப்படி புலிகளின் குரலில் நேரஞ்சல் செய்யப்படும். சிற்றலை, பண்பலை, செய்மதி ஒலிபரப்பு விபரங்கள் அதிகாரபூர் இணையத்தளமான www.pulikalinkural.com ஊடாகவும், ஐரோப்பா, ஆசியா, மத்தியகிழக்கு நாடுகளில் செய்கோள் ஊடாகவும் 24மணி நேர…
-
- 0 replies
- 898 views
-
-
இலங்கை குறித்து ஜெனிவாவில் 14 உப குழுக்கூட்டங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் 14 உபக்குழுக்கூட்டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளன. இந்த கூட்டங்களில் இலங்கை பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை தென்றல் அமைப்பு இலங்கை தொடர்பில் 11ஆவது இலக்க அறையில் ஒரு உபக்குழுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதேபோன்று ஏ.பி.சி. தமி…
-
- 0 replies
- 172 views
-
-
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் முற்றுகைக்குள் சிக்கி முக்கி முழித்துக்கிடக்கும் மகிந்த அவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு முன்பாக தற்போது பிரித்தானிய மக்கள் உட்பட பல ஆயிரம் ஜரோப்பிய மக்களும் இணைந்து மகிந்தவுக்கு எதிரான தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ஈழதேசம் அறிகிறது. குறிப்பிட்ட ஆர்ப்பாட்டம் இன்று மாலை பிரித்தானிய நேரம் 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் மற்றும் பணி மழையின் மத்தியிலும் பல ஆயிரம் மக்கள் பங்கு கொண்டு மகிந்தவிற்கு எதிரான தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக நாம் அறிகிறோம். நன்றி: http://eeladhesam.com
-
- 4 replies
- 2.1k views
-
-
பிரித்தானிய வீசா அனுமதிக்கு விண்ணப்பிப்போருக்கு புதிய திட்டம் ஆக 8, 2014 பிரித்தானிய வீசா அனுமதிக்கு விண்ணப்பிப்போருக்கு புதிய திட்டம் ஒன்றை பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் சேவை என்ற அடிப்படையில் இன்று இந்ததிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து கொழும்பில் உள்ள வீசா நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இதன்படி வீசா நுழைவு அனுமதி தயாரிப்புக்கான காலப்பகுதியின் பெரும்பாலான காலத்துக்கு விண்ணப்பத்தாரி ஒருவர் தமது கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருக்கமுடியும். இந்த திட்டத்தின்படி வர்த்தகம், சுற்றுலா, உட்பட அடிக்கடி பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்களுக்…
-
- 0 replies
- 280 views
-
-
எதற்காக ஆணைக்குழு? காணாமல்போனோர் பணியகத்துக்கான ஆணையாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்கான நிய மனங்கள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டது. இந்த ஆணைக்குழு எதற்காகச் செயற்படப்போகிறது என்பது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசிடம் சில கேள்விகளை முன்வைக்கவேண்டியுள்ளது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரங்க கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் உயிருடன் இல்லை’ என்று தெரிவித்திருந்தார். அரச தலை…
-
- 0 replies
- 292 views
-
-
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது! 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய்…
-
- 7 replies
- 672 views
-
-
மஹிந்தவுக்கு மட்டுமன்றி, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் நெருக்கமானவன்! - என்கிறார் இந்திய மனித உரிமை ஆர்வலர் கௌஷல் [Tuesday 2014-08-12 10:00] காணாமல்போனோர் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அரசு ஆணைக்குழு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புவதாக, இந்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வல்லுநர்களில் ஒருவரான, இந்திய மனித உரிமை ஆர்வலர், அவ்தாஷ் கௌஷல் கூறியிருக்கிறார். இந்த நியமனம் குறித்து தன்னிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமார் 15 நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், பின்னர் இந்திய அரசின் உளவுத்துறையும் தன்னிடம் தொடர்பு கொண்டு இந்த செய்தியை அறிவித்ததாகவும், இந்த நியமனத்துக்கு த…
-
- 2 replies
- 560 views
-
-
மென் பொருள் ஊடான 1,500 கோடி ரூபா பண மோசடி : சீன தம்பதியினர் கைது By T. SARANYA 15 OCT, 2022 | 11:56 AM (எம்.எப்.எம்.பஸீர்) 'ஸ்போர்ட்ஸ் சைன்' எனும் மென் பொருளை உருவாக்கி, அதனுடன் தொடர்புபட்டவர்களிடம் 1,500 கோடி ரூபா வரை பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் சீன தம்பதியினர், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் அவர்களைக் கைது செய்து நேற்று முன்தினம் ( 13) கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவல முன்னிலையில் ஆஜர் செய்த போது அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது எஸ்.ஜெகநாதன் “சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரித்தானியா ஒழுங்குபடுத்திய உறுப்புநாடுகளுக்கான கூட்டத்தில் 26 நாடுகள் பங்கு பற்றியுள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 1 reply
- 613 views
-
-
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிப்பு! அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1306417
-
- 1 reply
- 165 views
-
-
30 வருடமாக பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக அபிவிருத்தி செய்ய முடியாது - மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விளக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-23 07:55:26| யாழ்ப்பாணம்] 30 வருடமாக அபிவிருத்திகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலை யில் பல அழிவுகளை எதிர்கொண்ட பகுதிகளை ஒருவருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள் ளோ அபிவிருத்தி செய்ய முடியாது. குறைந்தது பத்து வருடமாவது தேவைப்படும் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வடக்கில் மீள்குடியேற்றப்பட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச் சினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று யாழ்.பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட் டது. இதில் கலந்துகொண்டு உரை யாற்…
-
- 3 replies
- 558 views
-
-
சாவகச்சேரி மேயர் பதவிக்கு மும்முனைப் போட்டி!! சாவகச்சேரி மேயர் பதவிக்கு மும்முனைப் போட்டி!! சாவகச்சேரி நகர சபைக்கான மேயர் தெரிவு இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு மும்முனைப் போட்டி நிலவும் என்று தெரியவந்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மை பெற்றுள்ள அந்தச் சபையின் மேயர் பதவிப் போட்டிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஈ.பி.டி.பியும் போட்டியிடவுள்ளன. அதனால் அங்கு மும்முனைப் போட்டி நடக்கும் என்று தெரிகின்றது. http://newuthayan.com/stor…
-
- 2 replies
- 614 views
-
-
உலக பயங்கரவாதத்திற்கு எதிரான நாடுகள் ஒன்றிணைண வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச கோரியுள்ளார். அணிசேரா மாநாட்டில் பங்கேற்ற அவர் நேற்று மாலை ஆற்றிய உரையின் போது இலங்கையில் பயங்கவாதத்தினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிறுவர்களை படைகளில் சேர்ப்பது பாரிய உரிமை மீறல் சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 2 replies
- 1.2k views
-
-
மகஜர் வழங்க சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பொலிஸ்; வீதியில் அமர்ந்து போராடினர் உறவுகள் காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்றைய தினம் ஜனாதிபதிக்கு மனு ஒன்றினை அனுப்பி வைக்க வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளிக்க சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்று வட மாகாணங்களில் உள்ள பிரஜைகள் குழுக்கள் மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் ஆகியவற்றினால் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு வவுனியா நகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் செபமாலை அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காணாமல் போனவர்களது உறவினர்கள் நூற்றுக்கணக…
-
- 0 replies
- 424 views
-
-
போதையில் இளைஞர்கள் செம்மணியில் அட்டகாசம் பொது மக்கள் முகஞ்சுழிப்பு [05 ஜனவரி 2011, புதன்கிழமை 12:00 மு.ப இலங்கை] செம்மணி, ஜன. 5 செம்மணி நீரேரியில் இளை ஞர் கும்பல் ஒன்று மது போதை யில் அரைகுறை ஆடைகளு டன் நீராடியதுடன் வீதியில் வாகனங்களில் சென்றவர்களு டனும் சேஷ்டை விட்டனர். இத னால் பொதுமக்கள் கடும் அசௌ கரியங்களுக்கு உள்ளாகினர். இந்த இளைஞர்களில் பலர் யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறிய ஹன்ரர் வாகனம் ஒன் றில் வந்து இவர்கள் செம்மணி யில் ஏ9 வீதியில் உப்பளப் பக்கம் இருந்து மறுபக்கமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அரை குறை ஆடைகளுடன் இறங் கிக் குளித்தனர். இவர்கள் தண்ணீரில் நின்ற படி வீதியில் சைக்கிளில் சென்ற யுவதிகளையும், பஸ்ஸில் சென…
-
- 9 replies
- 2.1k views
-
-
மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகசி இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடமாகாண சபை செயற்படுவதற்கு அரசாங்கம் தடையாவுள்ளமை போன்ற பல்வேறு விடயங்கள் உரையாடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரவுள்ளதாகவும் மகஜர் ஒன்று கையளிக்கப்படும் என்றும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யசூசி அகாசி யாழ்ப்பாணம் செல்வதற்கு கோரியபோதும் அரசாங்கம் அனுமதி வழங்…
-
- 4 replies
- 607 views
-
-
Sunday, January 9th, 2011 | Posted by admin புலிகளின் தேசிய – வெளிநாட்டுச் சொத்துக்கள் தொடர்பாக மதிப்பீடுகள் இல்லை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான தேசிய மற்றும் வெளிநாட்டுச் சொத்துக்கள் தொடர்பாக இதுவரை மதிப்பீடுகள் செய்யப்படவில்லை எனவும் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூனுகல்ல தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் வாய்மொழிமூல பதிலை எதிர்பார்த்து கேள்வியொன்றை எழுப்பியதுடன் சபை ஒத்திவைக்கப்படும்வரை அதற்கான பதில் வழங்கப்படவில்லை. சர்வதேச ரீதியில் புலிகளின் கப்பல்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கீத் நொயார் கடத்தலை கோத்தா அறிந்திருந்தார்: பிரதான அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம நீதிமன்றுக்கு அறிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்ட போது, அக்கடத்தல் தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தகவல்களை அறிந்திருந்ததாக சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம நேற்று கல்கிசை நீதிமன்றில் தெரிவித்தார். கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை , சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நொயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விட…
-
- 0 replies
- 380 views
-
-
வர்த்தகக் கைத்தொழில் மன்றம் நடாத்தும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் கருத்தரங்கு நிகழ்வு இன்று காலை 11 மணிக்கு யாழ் பொது நூலக மண்டபத்தி்ல் நடைபெற்றது. இந் நிகழ்வின் காணொளித் தொகுப்பு thx http://www.newjaffna.com/
-
- 0 replies
- 302 views
-
-
வேலணையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய பகுதி இன்று தோண்டப்படவுள்ளது. வேலணை பிரதேச சபை வளாகத்தில் தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ.சபேசன் குறித்த எச்சங்களை பரிசோதிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார். அத்துடன் குறித்த புதைகுழி மனிதப்புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பதில் நீதவான் முன்னிலையில் இன்று தோண்டப்படவுள்ளது.http://www.pathivu.com/news/34025/57//d,article_full.aspx
-
- 0 replies
- 285 views
-
-
மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் வலியுறுத்தல் 28 DEC, 2022 | 06:58 PM ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
சந்திரிகாவுக்கு எதிராக யுனெஸ்கோவில் முறைப்பாடு. யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுதந்திர ஊடக இயக்கம் முறைப்பாடு செய்துள்ளது. யுனெஸ்கோவின் இயக்குநர் நாயகத்துக்கு அந்த அமைப்பின் கொய்ச்சிரோ மட்சூரா இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார். அதில் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவராக சந்திரிகா உள்ளார் என்பதையே அவரது அண்மைய நேர்காணல் வெளிப்படுத்துகிறது. சந்திரிகாவின் ஊழல்களை அம்பலப்படுத்தி ரோக் கியூன் என்ற தலைப்பில் பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன் புத்தகம் எழுதியிருந்தார். அதனை தடை செய்ய வேண்டும் என்று சந்திரிகா கோரியுள்ளார். இது ஊடக சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது. அப்…
-
- 0 replies
- 738 views
-
-
இந்தியாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு! நியமன எம்.பி. பேராசிரியர் சரசுவதி! இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், 'புலிகள் ஆபத்து’ என அலறுகிறது சிங்கள அரசு. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, 'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’! அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, இந்தியாவிலும் செயல்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான இந்தியாவின் முதல் எம்.பி-யாக மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் சரசுவதி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல். மனித உரிமைகளுக்கான அமைப்புகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர…
-
- 0 replies
- 1.6k views
-
-
அடுத்த ஆண்டு முதல் இரட்டை பிரஜாவுரிமை news இரட்டை பிரஜாவுரிமை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய சட்டத்தொகுதியின் கீழ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இரண்டை பிரஜாவுரிமை இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது. அதேபோல, இலங்கையின் வங்கியொன்றை இத்தாலியிலும் மிலான் நகரில் இலங்கைக்கான துணை தூதரகத்தை நிறுவப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கை பிரஜைகள் 1,200 பேர் கலந்துகொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 06 அக்டோப…
-
- 0 replies
- 360 views
-