Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களை அரசியல் ரீதியாக எம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை என வன வள பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தோம் அவர்களை வெற்றி கொண்டோம். ஆனாலும் எம்மால் தமிழ் மக்களின் அரசியலை வெற்றிகொள்ள முடியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அது சம்பந்தமாக எமக்கு எந்தவித பயமும் இல்லை. பிரச்சனையும் இல்லை. இந்த நிலையில் சர்வதேச ரீதியில் புலிகளின் நிதி கொடுக்கல் வாங்கலை நாங்கள் நிறுத்தினோம். கே.பி யை எமது பக்கம் எடுத்த…

  2. செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் இன்று (01) கைதுசெய்துள்ளனர். கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில் ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய ஒருவர் கொக்குளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். …

    • 4 replies
    • 801 views
  3. ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் - அருட்தந்தை மா.சத்திவேல் Published By: Digital Desk 3 19 May, 2023 | 10:53 AM ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு…

    • 15 replies
    • 700 views
  4. 5 வருட கால போர் நிறுத்தம்: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இலங்கைத் தீவில் சுமார் 3 தசாப்தங்களாக நிலவுகின்ற இனமோதுகைக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் நிலையானதும் பிரதானமானதுமான போர் நிறுத்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. குறித்த 5 ஆண்டுகளுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் சாதித்ததை விட அது உண்டாக்கிய எதிர்பார்ப்புகள் அதிகம். இதில் அதிகமான எதிர்பார்ப்பு மக்களிடமிருந்தே வெளிப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இன்றைய நிலையால் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருப்பவர்கள் சகல இனக்குழுமங்களையும் சார்ந்த பொதுமக்களே. இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக பொது மக்களிடம் காணப்படுகின்ற அரசியல் மற்றும் சர்வதேச சமூகத்தின் பல்பரிமாண நடவடிக்கைகள் …

  5. Published on May 27, 2011-8:51 pm · No Comments இலங்கையில் மழைவெள்ளம், மண்சரிவு காரணமாக இன்று 6பேர் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கேகாலை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 480 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மா ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக குருநாகல் நீர்கொழும்பு பிரதான பாதையின் கிரியுல்ல பிரதேசம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கிரியுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பாதையின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்…

  6. கடந்த 2ம் திகதி இணையத்தளமொன்றில் எமது கட்சி ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவுக்கு ஆதரவாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட போகின்றது என்றும் அதற்காக இராஜபக்சவிடமிருந்து பெருந்தொகைப் பணத்தினைப் பெற்றிருப்பதாகவும் அவதூறான செய்தி ஒன்றினை திட்டமிட்டுப் பரப்பியிருக்கின்றது. இச்செய்தியினை எமது கட்சி வன்மையாக மறுப்பதுடன் இது போன்ற மக்களைக் குழப்புகின்ற செய்திகளை வெளியிடுகின்றமைக்கு நாம் எமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நாம் இத் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினைத் தெளிவாக ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம். ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வென்றும், தமிழ் மக்களிற்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள் என்பவற்றிற் கெதிராக விசாரணை எதுவும் நடாத்தப் போவதி…

  7. சிங்­க­ள­வர்­களை கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய தமிழ்த் தலைமை உரு­வா­க­வேண்­டும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஆதங்­கம் பெரும்­பான்­மை­யி­னச் சமூ­கம். கணக்கு விடு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய, கண்­கா­ணிக்­கக்­கூ­டிய ஒரு தமிழ்த் தலைமை உரு­வாக வேண்­டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பு என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வட­மா­காண நிதி முகா­மைத்­துவ செயற்­தி­றன் விருது வழங்­கும் விழா இரா­ம­நா­தன் வீதி­யில் உள்ள சரஸ்­வதி மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இதனை தெரி­வித்­தார்.அவர் அங்…

  8. Published By: DIGITAL DESK 3 06 JUN, 2023 | 05:07 PM மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பாரிய நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (6) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி சில நபர்கள் இளைஞர் யுவதிகளிடம் பெரும் த…

  9. ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ விமலேஸ்வரன் ஸ கொழும்பில் வெள்ளைவான் என்றால் பலருக்கும் தெரியும் கொழும்பில் 6 பிரிவுகளாக 60க்கு மேற்பட்ட பொலிசார் வெள்ளைவான் வைத்து படம் காட்டுகிறார்கள். அனைத்து வெள்ளைவான்களும் முன்பு பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அரச உளவுத்துறையினருக்கும் பயன்படுத்தபட்டு வந்த வாகனங்கள் இவற்றின் வாகன தகட்டு இலக்கங்கள் மட்டுமே கழட்டுபட்டுள்ளது. கொழும்பில் வெள்ளைவானுக்கு பொறுப்பாக இருப்பவர்கள் இருவர் ஒருவர் முதலாவது நபர் நாலாம்மாடிக்கு பொறுப்பாக இருக்கும் பெல்பிட்டிய மற்ற நபர் எஸ்.ஜ றொட்றிகோ. இவர்கள் இருவரும் மிகவும் வெறிகொண்டவர்களாக இந்த வெள்ளைவான் திருவிளையாடல்களை நடாத்தி வருகின்றார்கள். கோட்டகேனா பகுதியில் வெள்ளைவானில் கடத்தப்படுவோர் சென்லூசியஸ் ச…

    • 1 reply
    • 1.7k views
  10. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான இணையத்தளத்திலிருந்தும் விடுதலைப் புலிகள் சார்ந்த வேறு மூலங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளே தருஷ்மன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் தகவல் உட்கட்டமைப்பு ஒன்றை ஆக்கிக்கொள்வதன் மூலம் இலங்கை பற்றிய உண்மை நிலைமைகளை உலகறியச் செய்வது அவசியமாகவுள்ளது என பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச புகழ்பெற்ற நிபுணரும் பேராசிரியருமான ரொஹான் குணரத்ன தெரிவித்தார். நாட்டில் செல்வாக்குள்ள தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒன்று உருவாகுவது முக்கிய தேவையாகவுள்ளது என சுட்டிக்காட்டிய பேராசிரியர், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி யுத்தம் செய்ய வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். ய…

    • 0 replies
    • 445 views
  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்கான கொள்கையுடனேயே பயணித்து வருகிறது. அந்த அடிப்படையில் சமஷ்டி தேவையில்லை என்று கூட்டமைப்பின் கொள்கைக்கு அப்பாலான விடயத்தை சுமந்திரன் கூறியிருப்பாரேயானால் அது தவறாகும். இவ்வாறானதொரு கருத்தை அவர் கூறியிருப்பாரேயானால் அவர் பிழையான திசையில் சிந்திக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது என்று தெரிவித்த தமிழீத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழிழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், புதிய அரசியலமைப்புக்கான பணிகளில் கூட நாங்கள் (கூட்டமைப்பு) சமஷ்டியைத்தான் வலியுறுத்தி வருகின்றோம். அந்த அடிப்படையில் சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பை திசைதிருப்புவதற்கான வழியாக இருக்குமேயானா…

  12. எதிர்வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில், தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்களை நடத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(9) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள், காவல்துறையினர், தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக, வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் …

  13. போர்க்கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கடினமான கேள்விகளுக்கு உரிய பதில் இல்லை! - த எக்கனோமிஸ்ட் சிறிலங்கா படைத்தரப்பின் 'தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம் - சிறிலங்காவின் அனுபவங்கள்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கடினமான கேள்விகளுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 'த எக்கனோமிஸ்ட்' சஞ்சிகை கடந்த 3ஆம் திகதி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். 'போர்க்குற்றங்களையும், மனிதவுரிமை மீறல்களையும் மூடிமறைப்பதற்காகவே சிறிலங்கா படைத்தரப்பு இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளதாக மனிதவுரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்…

  14. டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களைப் பிடித்த ஒரு புற்றுநோய் எனக் கூறியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிக் கதைக்க டக்ளஸ் தேவானந்தா அருகதையற்றவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில் இந்தியா சென்றிருந்த ஈ.பி.டி.பி கட்சித்தலைவர் டக்ளஸ் தேவானந்தா இந்திய ஊடங்களிற்கு கருத்துரைத்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஒரு விச ஜந்து என்றும் அவரது செயற்பாடுகள் தமிழினத்தை அழிவிற்கு இட்டுச் சென்றிருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்…

  15. எமது தலைவரே உலகில் பலமிக்கவர் ; நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும் - வஜிர அபேவர்தன 25 JUN, 2023 | 07:55 PM (எம்.வை.எம்.சியாம்) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மிகவும் பெரிய நாடுகளாகும். எனினும், அந்த நாடுகளை விட பெரிய உதாரண புருஷரே எமது நாட்டை ஆட்சி செய்கிறார் என்பதை நினைத்து நாட்டு மக்கள் பெருமையடைய வேண்டும். எமது தலைவரின் குரலுக்கு மேல் பேசக்கூடிய தலைவர்கள் இல்லை. அவர் இந்த உலகிலுள்ள பலமிக்க தலைவர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலி, கரந்தெனிய பகுதியில் சனிக்கிழமை (24) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

    • 0 replies
    • 268 views
  16. தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள் கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும் போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு. கடந்த மார்ச் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் சிறிலங்காவின் பிரதான வான்படைத் தளத்தை தாக்கியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டி 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கத்துடன் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான்படை வலு இடம்பெற்று வரும் போரில் பயங்கரமான புதியவ…

    • 0 replies
    • 840 views
  17. சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பாவிக்கப்பட்டவையா? காணொளி இணைப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- கொழும்பில் இன்று திறந்து விடப்பட்ட உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் கோடிக்கணக்கான இலங்கை ரூபாய்கள் பெறுமதியான பல்வித வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வீதிகளில் நிரையாக அடுக்கி விடப்பட்டு இருந்த வாகனங்கள், தூசி படிந்தனவாக காணப்பட்டதாகவும், வெள்ளை வான்கள், வெள்ளை டிறக்குகள், கறுப்பு மற்றும் வேறு நிறங்களிலான வாகனங்கள், இலக்கத் தகடு உள்ளவை, இலக்கத் தகடுகள் அற்றவை, புதியவை, பழையவை என பலவித வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்ததால் பாவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கு…

  18. சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது - கோத்தபாய (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைமைத்துவத்திலான அரசாங்கமொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது எனவும் சுட்டிக்காட்டினார். பொலன்னறுவையில் இடம்பெற்ற எலிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் இறையான்மை ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே மஹிந்த ராஜபக்…

  19. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் !! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை மதியம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. https://athavannews.com/2023/1337582

  20. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011 இந்தியாவின் ஐபிஎல் போட்டிக்கு இணையாக இலங்கை அரசும் பிரிமியர் போட்டியொன்றினை ஆரம்பித்துள்ளது. இந்த இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை பீ.சீ.சீ.ஐ விளையாட அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. வங்குரோத்து நிலையில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை புதிய விளையாட்டினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் செய்துவருகின்றது. . இதற்கெ முன்னேற்பாடாக மஹிந்தவின் வாரிசு நாமல் இராஜபக்‌ஷ சிலாபம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த கிரிக்கெட் கிளப்புக்களை மூன்று மில்லியன் ரூபா கொடுத்து வாங்கிவைத்துள்ளதாக தென்னிலங்கை செய்திகள் கூறுகின்றன. இந்தியாவில் சாருக்கான், டாட்டா பிர்லா போன்றவர்கள் கிரிக்கெட் கிளகளை வாங…

    • 0 replies
    • 757 views
  21. தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. துசாராபீரிஸ் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் மிகநெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என கடந்த செப்டெம்பர் 28 அன்று நாமல்பெரேரா வெளிப்படுத்திய தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன எனப் காவற்துறைத் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. “பிரபாகரன்” என்ற திரைப்படத்தை 2008 இல் இயக்கிய பீரிஸ் இராணுவத்தினருடன் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவுகளைப் பேணினார். இந்த உண்மையை அவரே பலதடவைகள் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். இந்தத் திரைப்படம் ஜனாதிபதி அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம் தரப்புகளின் உயர் அதிகாரிகளால் கொழும்பிலுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வைத்துப் பார்வைய…

  22. பட மூலாதாரம்,MOHAMED SHAFI கட்டுரை தகவல் எழுதியவர், சுனெத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 14 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் மாத்திரை உள்ளதா? பெண்களின் உள்ளாடைகளில் ஒரு ஜெல் பயன்படுத்தி மலட்டுத்தன்மையை உருவாக்க முடியுமா? சிசேரியன் பிரசவத்தின் போது ஒரு மருத்துவர் பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவை அனைத்தும் இலங்கையில், இஸ்லாமியர்களை வெறுக்கும் பெளத்த மதத்தினரிடையே திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்கள். பெரும்பான்மையாக உள்ள பெளத்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கருத்தடை செய்வதன…

  23. இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வலியுறுத்தியமையை தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர். சட்ட விரோதமான முறையில் அமுல்படுத்தாமல் வைத்திருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை நடத்தவும் இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எ…

    • 3 replies
    • 374 views
  24. வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குமாறு இந்தியாவினால் தான் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். . எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த மஹிந்த 13 ஆவது திருத்தம் தொடர்பாகவோ 13 பிளஸ் தொடர்பாகவோ இந்தியாவிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை என கூறியுள்ளார். . ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரின் இலங்கை விஜயம் தொடர்பான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், அவர்கள் வழக்கமான இரு தரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி தெரிவித்தார். . …

  25. அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கெதிராக வெள்ளிக்கிழமை(06) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிபாரிசு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை மாவட்டம் தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவவதாகவும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சாய்ந்தமருது பிராதான வீதியில் அமைச்சர் ரவூப் ஹக்கிமின் கொடும்பாவியை எரிப்பதற்கு முயற்சித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.