ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணங்கும் பிணையில் விடப்பட அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பிணை கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இணங்கும். இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையில் செயற்படும் குழுவில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 32 தமிழ் அரசியல் கைதிகளின் சட்டத்தரணிகள் நாளை நீதிமன்றில் முன்வைக்கும் பிணை கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும்படி சட்டமா அதிபர் திணைக்களம் தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த அடிப்படையில் முதற்கட்டமாக 32 தமிழ் அரசியல்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இன்று காலை, இந்த குழுவின் தலைவர் என்ற அ…
-
- 0 replies
- 385 views
-
-
தீவிரவாதத்தை தடுக்க 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம் தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் தொடர்பில் கிரமமாக ஒதுக்கப்படும் நிதியிலேயே இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ, அதாவது சுமார் 1.7 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டிற்குள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதன் ஊடாக அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும…
-
- 2 replies
- 403 views
-
-
யாழ். பல்கலையில் மிருகத்தனம்- புதுமுக மாணவனின் செவிப்பறை கை, கால் உடைந்தது! Published on March 29, 2012-6:11 pm · யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ள ப்பட்ட பகிடிவதையினால் பல்கலைக்கழக முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்குள் வைத்து இந்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாகவும், மாணவனின் செவிப்பறை உடைக்கப்பட்டு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கை, கால்களும் உடைக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார் என்றும் அந்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலை பீடத்தின் முதலாம் வருட மாணவனா…
-
- 28 replies
- 2.4k views
-
-
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகளில் அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான கூர்ப்பு ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (06) காலை குறித்த பிரதேசத்தில் இடம் பெற இருந்த நிலையில் அப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைதொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனிய வள மணல் அகழ்வுக்கான கூ…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
செவ்வாய் 19-02-2008 01:06 மணி தமிழீழம் [தாயகன்] கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது கெடுபிடி யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் சிறீலங்காப் படையினரின் கெடுபிடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை வன்னியிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மதவாச்சியில் வழிமறித்த படையினர், ஒரு மணி நேரம் தடுத்து வைத்து மோப்ப நாய்கள் சகிதம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். படையினரின் இந்த நடவடிக்கை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் குற்றம் சாட்டியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&am…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடல் தோண்டப்படவுள்ளது! சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் உடற்பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீமதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதைக்கப்பட்ட உடற்பாகங்களை இன்று 4 மணியளவில் தோண்டி எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன. குறித்த தற்கொலைதாரியின் உடலை பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு மயானத்தில் புதைக்கவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்றும் இந்து மயானத்தில் புதைத்து பொதுமக்கள…
-
- 1 reply
- 377 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு கச்சதீவு அந்தோனியார் கோவில் திருவிழா நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து 18 கடல்மைல் தொலைவில் கச்சதீவு அமைந்துள்ளது. இங்குள்ள புனித அந்தோனியார் கோவிலை மீனவர்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். இப்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் இத்தீவு அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் பெப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் 15 ஆம் திகதி 3 நாட்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தோனியார் கோவில் திருவிழா நடைபெறும். இதில் முதல் நாள் கொடியேற்றம், 2 ஆம் நாள் சிறப்பு பிரார்த்தனை, 3 ஆம் நாள் தேர்பவனி நடைபெறும். இக்கோவில் திருவிழாவில் இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இன்ற…
-
- 0 replies
- 862 views
-
-
விபத்தில் காயமடைந்த கூடைப்பந்தாட்ட வீரன் மரணம் - குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (25) காலை உயிரிழந்தார். கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்;டுக்கழக கூடைப்பந்தாட்ட அணியின் தலைவரான பி.மயூரன் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளார். கே.கே.எஸ். வீதியில் அரசடி சந்திப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (23) மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மூள…
-
- 0 replies
- 326 views
-
-
ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் 7ஆவது கூடத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம் 3/3/2008 11:33:55 AM வீரகேசரி இணையம் - ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்படவிருக்கும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்க்கவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கு பற்றுவதற்காக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் கடத்தப்படுதல், அச்சுறுத்தப்படுதல், கைதுசெய்யப்படுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை இந்த அரசாங்கக் குழு ஐ.நா. மனித உரிம…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஐயா நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா இன்று சர்.பி.டி. தியாகராயர் அரங்கம், தி.நகர், சென்னை -யில் நாள் – 13-4-2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடை பெறுகிறது. இதில் வைகோ, கவிஞர் காசி ஆனந்தன், கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், தா.பாண்டியன் மற்றும் பல உணர்வாளர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.. இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை சரியாக 4 மணிக்கு நேரலையாக இங்கு காணலாம். http://thaaitamil.com/?p=15459 Watch live streaming video from tamil24news at livestream.com
-
- 0 replies
- 1k views
-
-
பி எம் எம் பெரோஸ் நளீமி ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர், மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல்கள் எல்லாம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொழுது வீட்டுக்குள் ஒழிந்து கொண்டிருந்தவர்கள் இப்போது முகப்புத்தக பொது வெளியில் மல்யுத்த வீரர்களாக பிரகாசிக்கிறார்கள்.. கடந்த பல தசாப்தங்களாக அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள் வடமாகாண முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் இன்னும் வட கிழக்குக்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்களுடைய கல்வி, பொருளாதார, பாதுகாப்பு பிரச்சினைகள், வியாபாரங்களை சுதந்திரமாக செய்ய முடியாமல் வியாபார தலங்கள் பள்ளி…
-
- 0 replies
- 208 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் படையினரின் வளத்தையும், பொருளாதரத்தையும் சீரழித்து வருகின்றது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை அதிகரிப்பதன் பிரதான நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாராளு மன்றக் குழு இன்று வடபகுதிக்கான விஜயத்தை ஆரம்பிக்கின்றது.இரண்டு நாள் வடபகுதியில் இருக்கும் அவர்கள் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் செட்டிக்குளம் செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு மனிக்பாம் சென்று அங்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்ட நிலையங்களுக்குச் சென்று நிலைமைக ளை நேரில் ஆராயவுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் ரயில்வே வேலைகளை பார்வையிடுவதுடன் அது தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளது. செட்டிக்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்லும் இந்தக் குழு முல்லைத்தீவில் இன்று இடம்பெறவுள்ள ப…
-
- 0 replies
- 725 views
-
-
வசீம் தாஜுடீனின் உயிரிழப்பு, கொலை; சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை [ Friday,4 December 2015, 03:06:16 ] ஸ்ரீலங்கா ரக்பி அணி வீரர் வசீம் தாஜுடீன் உயிரிழப்பு ஒரு கொலையென கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு சிரேஷ்ட சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன் தலைமையிலான மருத்துவர்கள் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தாஜுடீனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது தடவையாகவும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. மருத்துவர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் தாஜுடீன் வாகனத்தை செலுத்தவில்லை எனவும் அடித்து…
-
- 0 replies
- 840 views
-
-
வாடகை வாகன சாரதிகளிடம் கொள்ளையிடும் கொள்ளையர்கள் கைது! வாடகைக்கு பயணிப்பதாக தெரிவித்து, வாடகை வாகன சாரதிகளிடம் உள்ள தங்க நகைகளை சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் நேற்று (08.11.24) கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் ஏறி சாரதிக்கு போதைப்பொருளை குடிக்கக் கொடுத்து இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அதிலிருந்து 41 இலட்சம் ரூபா பெறுமதியா…
-
- 0 replies
- 451 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள பொரளையில் உடல் இல்லாத தலை ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டது. அந்த தலைக்குரிய உடல் முல்லேரியாப் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 991 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (30) மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதே போன்று இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். கு…
-
- 3 replies
- 924 views
-
-
மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை லூக் அவர்கள் தாக்கப்பட்டார் Published By: Vishnu 16 Dec, 2024 | 02:21 AM கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை.ம.லூக். சனிக்கிழமை (14) மாலை வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி முறிகண்டியை சேர்ந்த தன்னை சுயாதீன ஊடகவியலாளர் என அழைத்துக் கொள்ளும் நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தி அருட்தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும். இத் தாக்குதல் தொடர்பாக கிளிநொச்சி பொ…
-
- 0 replies
- 231 views
-
-
சீன அரசு இலங்கைக்கு வழங்கும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல. இலங்கையர் அனைவரையும் நாம் எமது நண்பர்களாகக் கருதகின்றோம். இலங்கையர் என்றால் அது சிங்களவா, தமிழர், முஸ்லிம்கள் என நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட இனத்தையும், அரசியல் கட்சியையும் திருப்திப்படுத்தும் விதத்தில் நாம் இலங்கை அரசிற்கு உதவிகள் வழங்கவில்லை. இலங்கைக்கு பாரிய இராணுவச உதவிகளை சீனா வழங்குகின்றது என்பது தவறான தகவலாகும். தயவு செய்து மக்களிடம் இதை எடுத்துக் கூறுங்கள் என்று இலங்கைக்கான சீன தூதுவர் தபோயோ, மே.ம.முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் எம்.பியிடம் தெரிவித்தார். நேற்று மாலை சீனத் தூதரகத்தில் மனோ எம்.பியுடன் கலந்துரையாடிய சீனத் தூதுதர் …
-
- 11 replies
- 4.2k views
-
-
காரைநகர் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் க.பாலச்சந்திரன் இன்று வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இவருக்கு சிறீலங்கா காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் காரைநகர் பிரதேச சபைக்காகப் போட்டியிட்ட அணியில் இடம்பெற்ற இவர் வெற்றி பெற்றிருந்தார். காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினராக இவர் கடமையாற்றுகின்ற அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் யாழ் மாவட்ட இணைப்பாளராகவும் கடமையாற்றுகின்றார். இந்நிலையில் காரைநகர் பிரதேச சபையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற…
-
- 0 replies
- 444 views
-
-
24 DEC, 2024 | 10:19 AM (நமது நிருபர்) பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன். ஏனெனில் இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அவர்களுக்கு உதவுவதற்கு இந்தியா போன்ற சிறந்த அயலக நாடு இருக்கிறது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்த்தானிகர் யஷ்வர்தன் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய அரசமுறை விஜயம் தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் அவர் இவ்வாறு …
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
ஐதேக கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட முடிவு ஐக்கிய தேசியக்கட்சி கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. கிழக்கு மாகாணசபை தேர்தல் எதிர்வரும் மே மாதம் 10 ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக்கடட்சியின் செயற்குழு கூடி இம்முடிவினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&
-
- 0 replies
- 659 views
-
-
வடக்கில் என்றுமில்லாதளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ள வடபிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இடம்பெறும் கொலை மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்களெனவும் தெரிவித்தார்.நேற்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்; வட மாகாணத்தினைப் பொறுத்தவரை என்றுமே இல்லாத அளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவற்றுள் பாலியல் வன்புணர்வு தொடர்பான குற்றங்கள் மிக மோசமாக அதிகரித்துக் காணப்படுகின்றன. அதிலும் அதிகமாக சிறுவர்களே பாதிப்புகளை எதிர் நோக்குகின்றார்கள். …
-
- 3 replies
- 662 views
-
-
Jayanthy on 2019-10-20 16:14:05 பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (Financial action task force- FATF) சாம்பல் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் இலங்கையை சாம்பல் பட்டியலில் இருந்து நீக்க FATF முடிவு செய்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்காமல் இலங்கை அரசு அமைதியாக இருப்பதாக குற்றம்சாட்டி அதனை சாம்பல் பட்டியலில் சேர்த்து கண்காணிப்புக்கு உட்படுத்த நிதி நடவடிக்கை பணிக் குழு முடி…
-
- 0 replies
- 322 views
-
-
ரணில் – சஜித்தை இணைக்க முயற்சி! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே ராஜித சேனாரத்ன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் குறித்து அரசியல் மேடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம்…
-
-
- 7 replies
- 515 views
-