Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடக்கில் முன்னெடுத்துவரும் போராட்டமானது நியாயமானதே எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(04) இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, சிறைச்சாலைகளில் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியத்தருமாறு அவர்கள் கேட்கின்றனரே தவிர காணாமல் போனவர்களை தேடித்தாருங்கள் என்று கேட்கவில்…

    • 0 replies
    • 222 views
  2. நாட்டில்... இன்று, மின்வெட்டு இல்லை! நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளைய தினம் மின்வெட்டு அமுலாக்கப்படுவது குறித்து இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது. மின்உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்க பெற்றமை மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பதிவாகும் மழை வீழ்ச்சி என்பனவற்றை கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1276607

  3. ஹெரோயினுடன் பிடிபட்ட லெப்.கேணல் அதிகாரியின் பதவி பறிபோனது! [sunday, 2014-02-23 08:47:52] 3 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல், இராணுவத்தில் வகித்து வந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். 3 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் விசேட பிரிவு அறிவித்துள்ளது.அத்துடன் அவருக்கு போதைப்பொருட்களை வழங்குவதற்காக அதனை கொண்டு வந்த நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்தே, இராணுவத் தளபதியால் உடனடியாக குறிப்பிட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

  4. இலங்கையின் ஊடகங்களைத் தாக்குவதில் முன்னின்ற மேர்வின் சில்வாவிற்கு பிரதி ஊடக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் சிரச மற்றும் சக்தி ஊடகங்களின் தலைமை அலுவலகம் மீதான தாக்குதலைத் தானே நடத்தியதாக ஒத்துக் கொண்டிருந்த மேர்வின் சில்வா தொடர்ந்து ஊடக அடக்குமுறைகளை முன்னெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபவாஹினி அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய போது அங்கு பணியாற்றும் ஊழியர்களால் இவர் நையப்புடைக்கப்பட்டும் இருந்தார். பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாகவும் இவரது பெயர் ஊடகங்களில் அடிபட்டிருந்தது. மகிந்த றாஜபக்ச ஊடகங்கள் தொடர்பாக எத்தகைய கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறார் என்பதை இந்த நியமனம் உணர்த்துவதாக அவதானிகள் தெரி…

  5. ஜெனிவா தீர்மானத்தால் இலங்கை தனிமைப்படுத்தப்படும்! - எச்சரிக்கிறது தேசிய சமாதானப் பேரவை. [Friday, 2014-02-28 07:38:52] யுத்தக் குற்றச்செயல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் குற்றச் செயல்கள் தொடர்பாக அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இணைந்து விசாரணைகளை நடாத்த கூட்டுப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க முடியும் என தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகமும் அரசாங்கமும் முரண்பாடுகளை களைந்து செயற்பட வேண்டும். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் பாதிப்புக்களை எதிர்நோக்காமல் இருக்கக் டிய வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் ஏற்பட…

  6. நுணாவில் பகுதியில் வாள்வெட்டு : இருவர் படுகாயம் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காலை இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இனம்தெரியாத நபர்களே இவ்வாறு இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்களால் வெட்டிய தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Two-persons-in…

    • 3 replies
    • 807 views
  7. மின் கட்டணத்தை... உயர்த்துவது குறித்து, இதுவரையில்... தீர்மானிக்கவில்லை – மின்சக்தி அமைச்சு மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நுகர்வுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது இது முதல் தடவை அல்ல என தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டிலிருந்து பல தடவைகள்…

  8. தமிழீழத்தின் காவலர்கள் என்ற பெயரிலான சுவரோட்டிகளை அரசுக்கு எதிராக வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பளைப்பகுதியில் இருவர் கைது. "அன்பான தமிழ் மக்களே இன்றைய காலம் சுதந்திரத்திற்கான போராட்ட பயணத்தில் அகிம்சைப் போராட்டத்திற்கான காலம்:- தமிழீழத்தின் காவலர்கள்" என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ள துண்டுபிரசுரங்களே கிளிநொச்சி மற்றும் பளை பகுதிகளில் வீசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த துண்டுப்பிரசுரங்கள் அரசுக்கு எதிராக வெளியிடப்பட்டவை எனவும்,இவற்றை அரசுக்கு எதிராக வெளிட்டார்கள் என்ற குற்றத்தின் அடிப்படையில் இருவர் தற்போது பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=19765271020634339…

  9. முக்கியமான தருணத்தில் இந்த காணொளியை வெளியிடுவது பத்திரிகையாளரின் கடமை என்று சனல்4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ உண்மையானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீடியோவை கொடுத்தவரையும் சந்தேகப்பட முடியாது. வீடியோவில் உள்ள படங்களை வீடியோ நிபுணர்களிடம் கொடுத்து சுயேச்சையான வழியில் ஆய்வு செய்து நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வீடியோ வெளியான நேரமும் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது வாக்களிக்க உள்ள நாடுகளில் வீடியோ வெளியானதும் தற்செயல் நிகழ் வாகும். அண்மையில்தான் வீடியோ கிடைத்தது. அதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க சில கால…

  10. இரட்டைக் கொலையில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஏறாவூர், சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலையில் உயிரிழந்த மாணவனான பி.மதுசானுக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை இன்று காலை 7 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவன் கல்வி பயின்ற பாடசாலையான குடியிருப்பு கலைமகள் வித்தியாலய பாடசாலயில் இருந்து மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள் ஆசிரியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பில் இருந்து பேரணி ஆரம்பித்து மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்களின் பாது…

  11. சஜித் முன்வராவிடின் நாம் பொறுப்பேற்போம் பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வராவிட்டால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சை குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) பிற்பகல் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுயேச்சைக் குழு ஒன்று கூடி இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி, ஆட்சியைக் கைப்பற்றும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டால், நாட்டை அராஜகமாக்க விடமாட்டோம் என்றும், மேலும் பல கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கு…

    • 2 replies
    • 421 views
  12. இந்தியா கூறுவது போல விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இப்போ இல்லை, இனியும் இருக்காது என சிறிலங்கா ஊடக அமைச்சர் கூறியுள்ளார். இந்தியா அண்மையில் விடுதலைப்புலிகள் மீதான தடையினை இரண்டு வருடம் நீடித்தது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கே ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதனை தடுப்பதற்கான முன்னேற்பாடே இந்தியாவின் நடவடிக்கையா? என பத்திர்கையாளர் கேட்டபோது அப்படியான தோற்றப்பட்டோ ஐய்யப்பாடோ இல்லை இனியும் இருக்க போவதில்லை என்று ரம்புக்வெல கூறியுள்ளார். இந்தியா விடுதலைப்புலிகளை இருப்பதாக கற்பித்து மீண்டும் சில இரகசிய நடவடிகைகளையும் கண்காணிப்புக்களையும் இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் க்டற்கரை பிரதேசங்களில் செய்ய முயற்சிக்கின்றது. ஆகவே இதனை தடுக்…

  13. இலங்கை மீது சர்­வ­தேச விசா­ர­ணை­ நடாத்­த இதுவே சரியான தருணம்: கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம். [sunday, 2014-03-23 09:09:56] இலங்­கையில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­த­ப­ட­ வேண்டும். தற்­போது தமிழி­னத்தின் இருப்பை முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக கட்­ட­மை க்­கப்­பட்ட இன­வ­ழிப்­பொன்று இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது. இவற்றைத் தடை­செய்­வ­தற்கு இடை­கால நிர்­வாகம் ஒன்று ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும் தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாக சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தீர்­வொன்று வழங்­கப்­ட­வேண்டும் அத்­துடன் இலங்­கையில் இடம்­பெற்ற இன­வ­ழிப்பு தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­ப­டுத்­…

  14. பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை FacebookTwitterPinterestEmailGmailViber பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள் இறக்­கு­வ­தற்கு தடை விதிக்­கும் சட்­டத் திருத்­தம் ஒன்றை அறி­வித்­தி­ருக்­கி­றது அரசு. இது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தல் கடந்த 20ஆம் திகதி விடுக்­கப்­பட்­டி­ருக்கி­றது. உத்­தேச புதிய சட்­டத்­தின்­படி கித்­துள் மரம் தவிர்ந்த வேறு எந்­த­வொரு மரத்­தில் இருந்­தும் கள் சீவு­வதோ, எடுப்­பதோ, இறக்­கு­வதோ தடை செய்­யப்­ப­டு­கி­றது. இந்­தச் சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் வடக்­கில் மட்­டும் சீவல் தொழிலை நம்­பி­யி­ருக்­கும் 12 ஆயி­ரம் குடும்­பங்­கள் பாதிக்­கப்­ப­டும் என்று பனை, தென்னை வள அபி­வி­ருத்­…

  15. மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விரு மாகாண சபைகளுக்கும் 155 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரண்டு மாகாணங்களிலும் ஆறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் சார்பில் 2441 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1353 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர். மேல் மாகாணத்தில் 102 பிரதிநிதிகளை தெரிவு செய்ய அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 2743 வேட்பாளர்களும் தென் மாகாணத்தில் 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1051 பேரும் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு மாகாண சபைகளிலும் 58 இலட்சத்து 98…

  16. சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் நகர்­வு­களை தடுப்பது குறித்து ஆஸி.பிரதமர் பேச்சு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மெல்கம் டர்ன்புல் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரை சந்­தித்­து பேசியுள்ளார். சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் நட­வ­டிக்­கை­களை தடுப்­பதும், பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது குறித்தும் இந்த சந்­திப்புக்களில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய விமா­னப்­ப­டையின் விசேட விமானம் ஒன்றில் பயணம் மேற்­கொண்டு நேற்று காலை 7.10 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்கா விமா­ன­நி­லை­யத்தை வந்­த­டைந்த அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர…

  17. சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான இணையத் தளங்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத் தலைமையகமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரித்தானியாவில் இயங்கும் குளோபல் தமிழ் போரம், அமெரிக்காவில் நாடு கடந்த அரசாங்கக் குழு, என்பனவற்றுடன் நோர்வேயிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருப்பதாகவும், இவர்களது அநேகமான செயற்பாடுகள் இணையவழியில் ஒருங்கமைக்கப்படுவதாகவும். அவர் அங்கு மேலும் தெரிவித்தார். வெளியிலிருந்து ப…

    • 5 replies
    • 1.3k views
  18. 1972ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற முதலாவது படைவீரரிலிருந்து இதுவரையில் 50 ஆயிரம் படைவீரர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இவர்களில் 30 ஆயிரம் பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 20 ஆயிரம் பேரை கைது செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=805532828104554987

    • 3 replies
    • 449 views
  19. எரி­பொருள் விநி­யோக குள­று­ப­டிக்கு இந்­தி­யாவை குறை கூறு­வதில் பய­னில்லை,இந்­திய கட­வு­ளிடம் முறை­யீடு செய்­யலாம். நாட்டில் இன்று ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் நெருக்­க­டிக்கு, பொது எதி­ர­ணி­யினர், இந்­தி­யாவை குறை கூறு­வது தும்பை விட்டு வாலை பிடிப்­பது போன்­ற­தாகும். இதை­விட பொது எதி­ரணி தலைவர், தன் வழ­மை­யான திருப்­பதி யாத்­தி­ரையின் போது இது­பற்றி இந்­திய கட­வு­ளிடம் முறை­யீடு செய்­யலாம். எரிபொருள் உண்­மையில், எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும், 21 நாட்­க­ளுக்கு தேவை­யான எரி­பொ­ருளை எப்­போதும் சேமித்து வைத்­தி­ருக்கும் வழ­மையை இம்­முறை கடை­ப்பி­டிக்க தவ­றி­ய­மையே, இன்­றைய சிக்­க­லுக்கு பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ளது. நாட்டின் அதி­க­மான தன…

  20. மன்னார் மாவட்டத்தில் தற்போது ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. வருடா வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மன்னாரில் ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. சுமார் 2 மாதங்களில் அதன் உற்பத்தியை மக்கள் பெற்றக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் அதிகளவான ஈச்ச மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவை துளிர் விட்டு வளர்ந்து காய்க்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்:எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/106472-2014-04-10-02-35-29.html

  21. திருகோணமலை ,கந்தளாய், பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சிங்கள இராணுவtத்திற்கிடையே துப்பாக்கி பிரயோகம் நடந்ததில் இரு இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் ஒரு சிப்பாய் உட்பட ஒரு பொதுமகன் காயமடைந்துள்ளனர். என கூறப்படுகின்றது. காட்டுப்பகுதியில் இருந்த இராணுவ களஞ்சியத்தில் இராணுவ சீருடை அணிந்த ஒரு குழுவினர் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். இதனை அவதானித்த காவலில் இருந்த படையினர் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் தமது உறுப்பினர்கள் இல்லையென உறுதிப்படுத்திய பின்னர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனராம். மறுவளமாக ஆயுதங்களை ஏற்ற வந்தவர்களும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். சம்பவத்தில் லெப்டினன் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவர் உட்பட இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். காயப்பட…

    • 0 replies
    • 681 views
  22. விஜய்யின் கத்திப்படத்தை கருணாமூர்த்தியின் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த லைகா நிறுவனம், ராஜபக்சவின் தொழில் கூட்டாளி, அவரின் பாசிச கரத்தை வலுப்படுத்தும் தமிழ் பங்காளியின் நிறுவனம் என ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. Lyca கத்தி படம் குறித்து விஜய்யும், முருகதாஸும் யோசிப்பதற்கு பல மாதங்கள் முன்பே லைகா நிறுவனம் ராஜபக்சவின் பாசத்துக்குரிய பங்காளி என்பதை ஈழத்தமிழர் நடத்தும் பல்வேறு ஊடகங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தின. Lyca இந்நிலையில் பிரச்சனை பெரிதாவதை அறிந்த ஐங்கரன் கருணாமூர்த்தி சென்னையில் நேற்று பேட்டியளித்தார். நானும் சுபாஷ்கரனும் 30 வருடங்களுக்கு முன்பே இலங்கையைவிட்டு …

    • 0 replies
    • 1.2k views
  23. முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 1998 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10 ஆம் திகதி, சுதந்திரபுரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொது மக்களுடைய 24 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட நினைவிடத்தில் உணர்வு பூர்வமாக இவ் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை, குறித்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையாரான புஸ்பநாதன்…

  24. உங்களுடன் ஒரு நிமிடம்... எமது மக்களின் துயர் துடைக்க என்ன செய்யலாம். எனக்கு தெரியும் இங்கு எழுதும் பலரும் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பீர்கள் அதேநேரம் எனக்கு கிடைத்த தகவல்களையும் உங்களுடன் பகிரவே இதை இங்கு பதிகின்றேன் வன்னி முழுவதும் கேட்கும் அவலக்குரல்களும் அடக்குமுறைகளும் வல்லுறவு எச்சில் படுத்தலும்...... கேட்டிருப்பீர்கள். கூக்கிரலிட்டிருப்பீர்கள். தூங்காதிருந்திருப்பீர்கள். ஆனால் அதை காலப்போக்கிலாவது ஒழிக்க இன்றே ஏதாவது செய்யவேண்டும் என்று உறுதி எடுத்தீர்களா...? எதனால் இவை நடக்கின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன. அடுத்தநேரத்துக்கான எந்த உத்தரவாதமும் இல்லாதபோது... எதை வைத்து காப்பாற்றி என்ன செய்யப்போகின்றோம் என்ற நிலையால்தானே. அப்படியாயின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.