ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
இந்திய பிரதமர் தமிழக முதல்வர் கருணா நிதிக்கு பதில் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தாம் தமிழ் மக்களிற்கு பெரிதாக எதனையோ செய்வதாக கூறியுள்ளார். இந்தியா தமிழீழ தமிழர்களின் விடயத்தில் தாம் ஏதோ கரிசனை கொண்டவர்கள் போல் அடிக்கடிகாட்டிக்கொண்டு தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றுவது வழமை. இதுவரை இந்தியா ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை என்பதே தெளிவு. அதே நேரம் அவர்கள் செய்த அநியாயங்களை அனைவரும் அறிவர். இது இவ்வாறு இருக்க காங்கிரஸ் அரசும் தமிழக அரசும் அடிக்கடி கடித பரிமாற்றங்களை செய்து மக்க|ளை ஏமாற்றுவது தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அந்த கடித்தத்தில் இதுவரை 34,000 மக்களிற்கு சிகிச்சை அளித்தத்தனை பெருமையாக கூறும் இந்திய பிரதமர் தாம் தொடர்ந்தும் செய்ய வேண்டியது பற்ற…
-
- 0 replies
- 794 views
-
-
தொடர்ந்தும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..! நாட்டில் தென்னிலங்கை மற்றும் மலையாக பகுதிகளில் தொடர்ந்தும் மலையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்வதுடன் ஏழு மாவட்டங்களின் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தில் காணமால் போன 79 பேரை தேடும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 681 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 83 ஆயிரத்து 831 ஆக உள்ளதுடன் 6 ஆயிரத்து 270 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து …
-
- 0 replies
- 130 views
-
-
இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் சிறப்பு பூசை வழிபாட்டினை மேற்கொண்டதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நாட்டில் நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் ஒரு விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றோம் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறப்பான விஷ்ணு ஆலயத்தினை தெரிவுசெய்து நயினாதீவு விகாராதிபதி மற்றும் யாழ்ப்பாண நாகவிகாரை விகாராதிபதியுடன் இணைந்து வந்திருக்கின்றேன். நாங்…
-
- 8 replies
- 629 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சிலாபம் மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஜோசப் அந்தோனி றொட்றிக்கோ என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து இரண்டு கோடி ரூபா வரையில் இவர் மோசடி செய்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலருடனும் தொடர்புகளை வைத்திருந்த இவர், புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பகுதியில் தற்கொலை அங்கி ஒன்று கண்டுபி…
-
- 0 replies
- 564 views
-
-
அடக்குமுறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். அடக்குமுறைகள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் நீதியான முறையில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேட்பாளர்கள் மீதான அடக்குமுறைகள், அரச சொத்து பயன்பாடு போன்ற குற்றச் சாட்டுக்கள் குறித்து நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களின் மூலம் மக்களுக்கு தேவையான நல்லிணக்கத்தை ஏற்படுத…
-
- 1 reply
- 257 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மைத்திரி சந்திப்பு திடீர்ப் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு நாளை திங்கட் கிழமை வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து மிகப் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை மே மாதம் 30 ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவதாகத் தெரிவித்திருந்த…
-
- 1 reply
- 404 views
-
-
(இராஜதுரை ஹஷான்) மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். எம்பிலிபிட்டிய பகுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மதுபான பாவனைக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய அநகாரிக தர்மபாலவை அவமதிக்கும் வகையில் அவரது பிறந்த நாளன்று மதுபான சாலைகளை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டு மக்கள் கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் பெரும் பாதிப்பை எதிர்க் கொண்டுள்ள நிலையில், மதுபானசாலைகளை அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறான செ…
-
- 1 reply
- 314 views
-
-
போர் நடைபெறும் இடங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏகமனதாக நிறைவேற்றி உள்ளது. ஏற்கனவே போர் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுவரும் சிறிலங்கா அரசுக்கு ஐ.நா.வின் இந்தத் தீர்மானம் மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஆயுத மோதல்கள் நடைபெறும் இடங்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை ஐ.நா. பொதுச் செயலாளர் நியமிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபைத் தீர்மானம் கோருகின்றது. அந்தப் பிரதிநி, மோதல் பிரதேசங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக…
-
- 1 reply
- 702 views
-
-
பிரிகேடியர் குணவர்த்தன குற்றவாளி ஆயினும் அவரைப் பதவியிறக்க இராணுவத் தளபதி மறுப்பு கம்பகா – ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவைப் பதவியிறக்கம் செய்யுமாறு இராணுவ நீதிமன்றம் அளித்த பரிந்துரையை இராணுவத் தளபதி நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. 2013 ஓகஸ்ட் முதலாம் திகதி ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிதண்ணீர் கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இதில் 3 பேர் உயிரிழந்ததுடன் 33 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்து ஐந்து நாள்களில், இராணுவத் தளபதி ஆறு பேர் கொண்ட இராணுவ …
-
- 0 replies
- 140 views
-
-
எமது மக்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமையுடன் 150 நாட்கள் ஆகின்றன. இதனை உலகிற்கு நினைவூட்டி நீதி கேட்கும் முகமாக லண்டனில் மாபெரும் பேரணிக்கு பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு லண்டன் எம்பாக்மண்ட் எனும் இடத்தில் தொடங்கும் இப்பேரணியானது ஹைட் பார்க்கில் முடிவடையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். பிரித்தானியாவில் தொடக்கப்பட்ட திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் பேரணியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், அந்த மக்களை கொன்றொழித்த அனைத்து குற்றவாளிகளின் மீதும் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அடிநாதமாக …
-
- 0 replies
- 643 views
-
-
கல்வித் தகைமையுடன் சிறந்த ஆற்றலையும் கொண்டவர்களுக்கே, வடக்கு மாகாண அமைச்சர் பதவிகள் வழக்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைக்கு, தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும், கல்வித் தகைமை கொண்டவர்களாக இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை, நேற்றுமாலை கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தில், மாகாண அமைச்சர்களின் நியமனம் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண அமைச்சர்க…
-
- 17 replies
- 1.2k views
-
-
அவைத்தலைவரின் நிலை என்ன? - எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது. கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றவாளிகள் எனவும் எனவே, அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் …
-
- 0 replies
- 636 views
-
-
எரிவாயு, பால் மா, கோதுமை மா, சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு! எரிவாயு, பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து என்பனவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1243591
-
- 1 reply
- 256 views
-
-
தீபத் திருநாளுக்கு முன்னதாக ஈழத்தமிழரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமிதத்தோடு தமிழக எம்பிக்கள் குழு தாயகம் திரும்பியிருக்கிறது. எண்ணியவாறு எல்லாம் முடிந்தது எனும் மகிழ்ச்சியில் விமானநிலையத்திற்கே வந்து வரவேற்றிருக்கிறார் முதல்வர் கலைஞர். இந்தக் குழுவின் பயணம், கலைஞரின் இன்னுமொரு சாதனையாகப் பரிணமிக்கப் போகிறது. யுத்தம் உக்கிரமாக இருந்தபோதிலே தனிமனிதனாக உண்ணா விரதமிருந்து, முடியாத போரை முடிந்ததாகச் சொல்லி முடித்துக்கொண்டவருக்கு இதுவெல்லாம் எம்மாத்திரம். இதோ சொல்லி விட்டார் நாளை முதல் தமிழர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றார்கள் என்று. இனியென்ன எல்லாம் முடிந்தது சுபம் . இந்தக் காட்சியின் நிறைவுப் பகுதியும் முடிந்துவிட்டது. அறிக்கையை இனி அவர் மத்திய அரச…
-
- 2 replies
- 770 views
-
-
வடக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 59000 அதிலே சும்மார் 7000 பேர் அளவில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்தி ஓன்று கூறுகின்றது அதுவும் குறிப்பா தெற்கில் இருந்து வரும் கட்டிட தொழிலாளர்களே இந்த மாதிரி பாலியல் தொழில் அதிகரிப்பிற்கு காரணமாக இருப்பதாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ற அமைப்பின் தலைவி விசாகா தர்மசேன குறிப்பிட்டுளார்
-
- 0 replies
- 506 views
-
-
மாநில முதல்வர்கள் இருவர் இலங்கைக்கு வருவதை உறுதி செய்துள்ளனர்” – இலங்கை துணைத் தூதர் வெங்கடேஸ்வரன்! நக்கீரன் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார் டி. வெங்கடேஸ்வரன். இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பர் இவர். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரனின் இந்த நியமனமும், தமிழ்நாட்டில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்ததை நக்கீரன் விரிவாக எழுதியிருந்தது. இந்த சந்தே…
-
- 3 replies
- 514 views
-
-
முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்கள். பின்னர் ஜனாதிபதியின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்யப் போவதாக அறிவித்தார்கள். தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலே ஜனாதிபதியின் முன்பாக பதவி ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்திருந்தால் இந்த தேர்தலின் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும். மாறாக இனக்கொலையாளியை தோற்கடிப்போம் என்றே தெரிவித்திருந்தனர். எதுவுமற்ற மாகாண சபையில் தாம் போட்டியிடுவதாகவும் இந்தத் தேர்தலில் ஒற்றுமையாக இலங்கை அரசை நிராகரிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இனப்படுகொலையாளியை தோற்கடிப்போம் என்று க…
-
- 0 replies
- 663 views
-
-
இலங்கை செல்ல வேண்டாம் - பிரித்தானிய பிரதமருக்கு தொழில் கட்சி அழுத்தம் 22 அக்டோபர் 2013 இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை உரிய நடவடிக்கை எடுக்காததை கருத்திற் கொண்டும், இலங்கையில் மோசமடைந்து வரும் அரசியல் நிலைமையை கருத்திற் கொண்டும் பிரித்தானிய பிரதமர் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிற் கட்சியின் நிழல் வெளிவிவகார செயலாளர் டக்ளஸ் எலக்சேன்டர் தெரிவித்துள்ளார். டேவின் கெமரூன் தனக்கு பதிலாக வேறு ஒரு அமைச்சர் ஒருவரை அனுப்பினால் தொழிற்கட்சி அவருக்கு ஆதரவு வழங்கும் என எலக்சேன்டர் தெரிவித்துள்ளார். க…
-
- 0 replies
- 281 views
-
-
11/11/2009, 10:59 சட்டவிரோத ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து 15000 முறைப்பாடுகள் இலங்கையின் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் வன்னியில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தற்போதும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொடரும் ஆட்கடத்தல்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் காணமல் போதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மகாநாம திலகரட்ன தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபத…
-
- 0 replies
- 391 views
-
-
வெளியேறியதன் பின்னர் அரசாங்கத்தினை விமர்சியுங்கள் : இல்லையேல் சலுகைகளுக்காக எதிர்ப்பதாய் நினைப்போம் – சாணக்கியன்! அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காமல் வெளியேறிதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர், “அரசாங்கத்திலிருந்து கொண்டு ஆளும் கட்சியினர் அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்திலிருந்து கொண்டு எதிர்கட்சிக்கான வேலையினை செய்ய முடிய…
-
- 0 replies
- 267 views
-
-
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி. தன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் …
-
- 0 replies
- 565 views
-
-
ஆளுநர் சந்திரசிறியை மாற்ற ஆதரவு - ஜனாதிபதியே முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண 03 நவம்பர் 2013 வடமாகாணத்தில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண நேற்றுத் தெரிவித்தார். போர் முடிந்து சமாதானமான சூழ்நிலை காணப்படுகின்ற இந்நிலையில் வடக்கில் இராணுவ ஆளுநர் ஒருவர் இருப்பது அவசியமில்லாத ஒன்றாகும்' என்றும் வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள வீடுகளும் காணிகளும் உரியவர்களிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். போர் முடிவடைந்து நான்கு வருடங்களைக் கடந்தும் வடக்கில் இராணுவ அதிகாரியொருவரே ஆளுநராகக்…
-
- 2 replies
- 457 views
-
-
அரசின் உரிமை மீறல்களினால் நானே அதிருப்தியில் உள்ளேன் கைதான புலனாய்வாளர்களை சந்தித்த பின்னர் மகிந்த தெரிவிப்பு On 8 mins ago நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நானே கடும் அதிருப்தியில் உள்ளேன். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்றுத் தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தரப்பின் புலனாய்வாளர்களை, முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று நேரில் சென்று சந்தித்தார். சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டை மீட்ட பாதுகாப்புத் தரப்பினர் இப்போது கைது ச…
-
- 0 replies
- 264 views
-
-
கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் – டக்ளஸ் சமுர்த்தி திட்டத்தை பெறும் மக்கள் கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், அதை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , “அத்துடன், இம்முறை பாதீட்டில் 17 இலட்சத்து 93 ஆயிரத்து 533 சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கென 50 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சமுர்த்தி நிவாரண…
-
- 0 replies
- 170 views
-
-
மாறுபட்ட தகவல்களால் மாவீரர் தின நிகழ்ச்சி குறித்து உலகத் தமிழர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவீரர் தினமான இன்று (நவம்பர் 27) உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள். அந்த வகையில் கனடாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்று கடந்த 25ஆம் தேதி கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ந்ச்சியில் பேசிய சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக ச…
-
- 1 reply
- 1.1k views
-