ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142749 topics in this forum
-
(இராஜதுரை ஹஷான்) அரசியல் நெருக்கடியின் பொழுது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முரண்பாடுகளின் மூல காரணமாகவும், முன்னிலை வகித்தவருமாகவே பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் காணப்படுகின்றார். அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் இன்று கூட்டமைப்பினர் வசமே காணப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆட்சிமாற்ற…
-
- 0 replies
- 240 views
-
-
"சுயநிர்ணய உரிமையும், தமிழீழத் தனியரசும்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகள், கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் யாவுமே இன்று பயனற்றுப் போயுள்ளன. முன்னைய சிங்கள அரசுகள் போன்றே மகிந்த ராஜபக்சவின் தற்போதைய அரசும், தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் போக்குவரத்துத்தடை, பொருளாதாரத்தடை, உணவு, மருந்துத்தடை, மீன்பிடித்தடை, கொலை, ஆட்கடத்தல் என்று தமிழின அழிப்பைச் சிங்கள அரசு தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இத்தகைய நிலையில், தமிழீழத் தனியரசு ஒன்றுதான் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்க கூடியது என்கின்ற யதார்த்தம் நிரூபணமாகி…
-
- 1 reply
- 1.4k views
-
-
[size=4]"கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைளை எடுத்தலே உண்மையான மீளிணக்கப்பாடு. 'சுயநிர்ணயம்' என்பது பெரும்பான்மை இனத்தின் உரிமைகளுக்கு கெடுதல் விளைவித்தல் எனப் பொருள்படாது". இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாகக்கொண்ட Lakbima News இணையத்தளத்திற்காக Sulochana Ramiah Mohan கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கேள்வி: அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற ‘Platform for Freedom’ என்கின்ற நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். அதில் இதுவ…
-
- 2 replies
- 499 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கையை சிக்கவைக்கும் பின்னணியாகவே சுவிட்ர்லாந்து தூதரகம் மற்றும் லண்டன் உயர் ஸ்தானிகர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் இலங்கை பிரஜை. அதனால் எமது பாதுகாப்பு பிரிவுக்கு அவரிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு அதிகாரம் இருக்கின்றது. இருந்தபோதும் குறித்த பெண்ணை தூதரகத்துக்குள் வைத்துக்கொண்டு கடந்த இரண்டு வாரங்களாக வாக்குமூலம் வழங்காமல் சாட்டு…
-
- 0 replies
- 503 views
-
-
சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயத்தை இடமாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. எனினும் இது தொடர்பில் எந்தவித இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார். "சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் தற்போது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே உயர் ஸ்தானிகராலயத்தை இடமாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது" என அவர் குறிப்பிட்டார். "இந்த ஆர்ப்பாடங்கள் தொடர்ந்தால் இலங்கை மக்கள் மற்றும் பிரதி உயர் ஸ்தானிகராலயத்தின் சொத்துக்கள் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படலாம். இதனை பாதுகாப்பதற்காகவே இடமாற்றம் தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதா…
-
- 3 replies
- 607 views
-
-
"செய்ட் அல் ஹுசைன் இராஜதந்திர விபச்சாரி" விமல் (ஆர்.யசி) இலங்கை விவகாரத்தில் தலையிட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செ யிட் அல் ஹுசைனுக்கு எந்த உரிமையும் இல்லை. அமெரிக்காவை திருப்திப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் அமர்த்தப்பட்டுள்ள இராஜதந்திர விபச்சாரியே அவர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். காணமால் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதும், புதிய அரசியல் அமைப்பும் தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள். சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அமைய தமிழீழம் உருவாக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் இதனை குறிப்பிட்டார். …
-
- 5 replies
- 549 views
-
-
அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' சிறப்பு நிருபரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 292 views
-
-
அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' நிருபரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 364 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்பதை புட்டுபுட்டு அம்பலப்படுத்தியுள்ளார், முன்னாள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன். அவர் இன்று அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலில் இந்த விடயங்கள் அம்பலப்பட்டுள்ளன. சைக்கிள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக கூறியும், முன்னணி தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையின்றி கட்சி அரசியலை முன்னிலைப்படுத்த முயன்றதை விக்னேஸ்வரன் அம்பலப்படுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், “தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் ஒத்த கருத்துடையவர்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும் என்பதில் நான் குறியாக இரு…
-
- 1 reply
- 561 views
-
-
"துக்ளக்" கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை; வக்கீல் - போலீசார் மோதல்; கலைஞரின் ஹிந்து மத துவேஷம் போன்றவற்றில் துணிந்து கருத்துகளைச் சொல்லி வருகிறீர்களே! இந்த அசா தாரண தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? பதில்: தேவதைகளும் கால்வைக்கத் தயங்கும் இடத்தில் முட்டாள்கள் நுழைவார்கள் என்பது ஒரு ஆங்கில வாசகம். ("துக்ளக்", 25.3.2009). http://www.tamilseythi.com/vaasakar/visito...2009-04-02.html
-
- 2 replies
- 2.3k views
-
-
சோமாலிய நாட்டின் ஒருபகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் "சோமாலிலாந்த்" என்ற பெயரில் புதிய சுதந்திர நாடாக ஒருதலைபட்சமாக பிரகடனம் செய்யப்பட்டதை விரைவில் அமெரிக்கா அங்கீகரிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
"ஜநா இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பது பிழையானது" வடக்கு முதலமைச்சர் Published by RasmilaD on 2017-03-19 11:01:43 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை இருபதெட்டு நாளாக தொடரவிட்டிருப்பது பிழையான ஒன்று. அரசாங்கம் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் மனவருத்ததை தருகிறது. எங்களால் முடியுமானவரை இது சம்மந்தமாக நாங்கள் அரசாங்கத்துக்கு கூறி வருகின்றோம். முதலில் இதுவரை ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை என்பது எனது கேள்வி. அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தால் பொது மக்களின் உணமையான கஸ்டங்களை ஓரளவுக்காகவது தெரிந்து வைத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். அதனை செய்யாதது மிகப்பெரும் தவறு என நினைக்கிறேன். …
-
- 0 replies
- 176 views
-
-
பகைமையும், வெறுப்புணர்வும் வன்முறைக்கு எம்மை இட்டு செல்வதால் சகிப்புத்தன்மையே இன்றைய தேவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்துக் கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுச் சென்று மத்திய பிரதேச சாஞ்சி நகரில் பெளத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டி விட்டு அவர் இந்த மகத்தான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் இதை இந்தியாவில் சொல்லிக்கொண்டிருந்த அதேவேளையில் அவரது இராணுவத்தின் புலனாய்வுதுறை நபர்கள் முல்லைத்தீவில் நாம் நடத்திக்கொண்டிருந்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புடன் கூடிய வன்முறைத் தாக்குதல்களை நடத்தினார்கள். இந்தக் குற்றச்சாட்டை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் பொறுப்புடன் நான் முன் வைக்கின்றேன். என்னுடன்…
-
- 1 reply
- 352 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெறுவோம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அதன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு மலைஉச்சியை அடைவதற்க்கு சிறிதளவு தூரமேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனிற்கான விஜயத்தின்போது விடுதலைப்புலிகள் சார்பு அமைப்பு எதனையும் சந்திக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கட்சியின் பிரதித்தலைவர் சஜித்பிரேமதாஸாவும் எதிர்வரும் தேர்தல்களில் கட்சிக்கு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113015/lan…
-
- 0 replies
- 412 views
-
-
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் உடனடியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வென்றால், மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை 2015ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி செய்துகொள்வார். சல குழுவினர் கூறுவது போல இரண்டாவது பதவிக்காலத்துக்கான 6 வருடங்கள் முடிந்த பின்னர் அல்ல என அரசாங்கம் நேற்று புதன்கிழமை கூறியது. ஜனாதிபதி ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் பதவியேற்கக்கூடாது. அவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்ற தினமான நவம்பர் 19இலே தான் பதவியேற்பார் என அமைச்சர் டிலான் பெரேரா, ஸ்ரீ லங…
-
- 1 reply
- 537 views
-
-
"ஜனாதிபதி மைதிரியுடன் காணப்படுகின்ற காணமல் போன மகளை மீட்டுத்தாருங்கள்" 19 நவம்பர் 2015 ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களுடன் புகைப்படங்களிலும், அவரது நூறு நாள் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரத்தில் காணப்படுகின்ற கானமல் போன் எனது மகளை மீட்டுத்தாருங்கள் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தாய் ஒருவர் அமைச்சர் மணோகணேசனிடம் கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பெரியமடு பிரதேசத்தை சேர்ந்த காசிப்பிள்ளை ஜெயலவதனி எனும் தாயே ஜனாதிபதியுடன் காணப்படுகிறன்ற தனது மகளை மீட்டுத்தாருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது மகள் காசிப்பிள்ளை ஜெரோமி கடந்த 2009-03-04 ஆம் திகதி இறுதி யுத்தம் இடம்பெற்ற இரட்டைவாய்க்கால் பகுதியில் வைத்து …
-
- 2 replies
- 1.4k views
-
-
"ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்"; இரு மாதத்திற்குள் 44,677 முறைப்பாடு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிக்கும் முகமாக ”ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” என்ற சேவை ஆரம்பமாகி இரண்டு மாதங்களுக்குள் 44,677 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்தோடு, இந்த முறைப்பாடுகளுக்கு அமைய பொதுமக்களுக்கு பதிலளிப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டளவில் அனைத்து பிரஜைகளினதும் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கான ஒரு தீர்வு திட்டத்தின் நோக்கத்துடன் ஜனாதிபதியால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்ப…
-
- 0 replies
- 328 views
-
-
"ஜனாதிபதியின் கைகளும் கட்டப்படும்" திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2012 01:21 (அழகன் கனகராஜ்) குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளையும் ஊடகங்களே செய்தன. ஊடகங்களே ஜனாதிபதியை இந்த நிலைக்கு கொண்டு வந்தன என்று தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஆளும் கட்சியின் உறுப்பினரான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு பின்னர் 5 ஆவது குற்றப்பிரேரணையை விசாரிக்கப்பட்டுள்ளதுடன். நீதியரசர்களுக்கு எதிரான மூன்றாவது குற்றப்பிரேரணை இதுவாகும். ஒரு குற்றப்பிரேரணையை விசாரிக்கும் தெரிவுக்குழுவில் நான…
-
- 0 replies
- 352 views
-
-
"ஜப்பான் அரசே! கண்ணை திறந்து பலியாகும் தமிழனை பார்": பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம் [சனிக்கிழமை, 14 மார்ச் 2009, 08:19 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கையில் தமிழின சுத்திகரிப்பை உடனே தடுத்து நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் முன்பாக தமிழ் மக்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். இப் போராட்டம் கடந்த புதன்கிழமை (11.03.09) பிற்பகல் 12:00 மணி தொடக்கம் பிற்பகல் 4:00 மணி வரை நடைபெற்றது. குழந்தைகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி தமது வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உணர்வுகளையும், உரிமைகளையும் காட்டியது ஜப்பானிய தூதரக பணியாளர்களை மட்டுமல்லாமல் வீதியால் சென்ற அனைவரினது நெஞ்சை உருக்குவதாய் அமைந்தி…
-
- 1 reply
- 526 views
-
-
"ஜூலை 25 கறுப்பு ஜூலை நினைவேந்தலும் விடுதலைக்கான போராட்டமும் ; விடுதலைக்கான திறவு கோல்களை கனதியாக்குவோம் வாரீர் " - குரலற்றவர்கள் குரல் அமைப்பு அழைப்பு 16 JUL, 2025 | 03:37 PM கறுப்பு ஜூலை 'பொது நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்'' குரலற்றவர்களின் குரல்' அமைப்பினால் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பபாளர் மு.கோமகன் யாழ் . ஊடக அமையத்தில் புதன்கிழமை (16) நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் இலங்கையின் கொடூர சிறைக்கூடங்களுக்குள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதி நியாயத்தை கோருகின்ற 'பொது ந…
-
- 0 replies
- 70 views
- 1 follower
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) ஜெனிவாவில் சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான மஹிந்த அமரவீர, வடக்கு மக்களும் எமது பிரஜைகள் என்று நினைத்தே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் மனோ தித்தவல தலைமையிலான குழு ஜெனிவா சென்றிருந்தால் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற…
-
- 1 reply
- 741 views
-
-
ஜெனிவாவில் காலவரம்புக்கு உடன்படவில்லை – சரத் அமுனுகம ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரம்பு எதற்கும் சிறிலங்கா இணங்கவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீது நடந்த விவாதத்தில் உரையாற்றிய போதே, ஜெனிவா சென்ற அரச தரப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சரத் அமுனுகம இவ்வாறு கூறினார். “ஒரு கால வரம்பின் அடிப்படையில் செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாங்கள் கூறினோம். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீ…
-
- 0 replies
- 332 views
-
-
யுத்தகாலத்தில் பதின்மூன்று பிளஸ் வழங்குவதாக இந்தியாவிற்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் பதின்மூன்றும் காணாமல் போய்விட்டது என ஐ.தே.கட்சி தெரிவித்தது. எனவே ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா "திரிசங்கு' நிலையில் குழம்பிப் போயுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்தது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பதின்மூன்று பிளஸ் அரசியல் தீர்வை வழங்குவோம் என இந்தியாவிற்கு யுத்த காலத்தில் அரசாங்கம் "அல்வா' கொடுத்தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் பதின்மூன்று பிளஸ்களை விடுத்து இருந்த பதின்மூன்றும் காணாமல் ப…
-
- 1 reply
- 661 views
-
-
"ஜெயலலிதா நடிப்புக்காகத்தான் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அதே நடிப்புக்காகக்கூட கருணாநிதி அந்த வார்த்தையை உச்சரிக்கத் தயாராக இல்லையே! எனவேதான், நாங்கள் ஒரு தற்காலிக நிலைப்பாடாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம்" என்று பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஆனந்தவிகடன்' வார இதழுக்கு கொளத்தூர் மணி வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: ''தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசியதால் தானே நீங்கள் கைதானீர்கள்?'' '' 'தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. ஆதரவாகச் செயல்படுவதுதான் குற்றம்' என்று முன்பு வைகோ, நெடுமாறன…
-
- 1 reply
- 891 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை யார் ஆதரித்தாலும் தேசத்துரோகிகள் என்று தமிழகத்தின் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" (16.11.07) இல் அளிக்கப்பட்டுள்ள பதில்: தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-