Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரி சலுகையை அரசியல் தீர்விற்கு பயன்படுத்த வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜி.எஸ்.பி வரி சலுகையை, பயங்கரவாத சட்டத்தை அகற்ற மாத்திரம் பயன்படுத்தாமல் அரசியல் தீர்விற்கும் ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்த வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார். வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கோ.ராஜ்குமார்…

    • 0 replies
    • 242 views
  2. இலங்கைக்குப் பயணிக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவம்பிள்ளையை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்க் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர். இதன்போது வடக்கில் படைக்குறைப்புக்கு அழுத்தம் கொடுக்குமாறும், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மேலும் இந்தச் சந்திப்பில் மனித உரிமை விவகாரங்கள் குறித்தும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை எதிர்பார்க்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தேர்தல் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ள…

    • 0 replies
    • 468 views
  3. அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால் : மேதினக் கூட்டத்தில் அதிரடி பேச்சு (எம்.சி. நஜிமுதீன்) முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன். முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதனைவிடுத்து எந்தவொரு அச்சுறுத்தலாலும் ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணி…

  4. இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் இலங்கையில் தடுப்பூசி திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்த 150 மில்லியன் டொலர் கடனைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இக்கடன் ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் சென்சென் ஆகியோர் கையெழுத்திட்டனர். தடுப்பூசிகளுக்கான செலவு, தடுப்பூசி அடிப்படையான கண்காணிப்பு பொறிமுறைகளை நிறுவுதல், குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவ கழிவு முகாமைத்துவம் ஆகிய நடவடிக்கைகளுக்கு இந்தக் கடன்கள் ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/1270…

    • 0 replies
    • 237 views
  5. வடபகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது அனைத்து மட்டங்களிலும் அரசின் அதிகாரம் முன்னர் எப்போதும் இல்லாதளவுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது. அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா தெரிவித்திருக்கின்றார். "மக்களை வாக்களிக்கத் தூண்டுவதற்காகவும், அதற்காக அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அரசு பல்வேறு உபாயங்களைக் கையாண்டதைக் காணக்கூடியதாக இருந்ததாக யாழ்ப்பாண வாக்காளர்கள் தெரிவிக்கின்றார்கள்" என இது தொடர்பாகக் கருத்து வெளி…

    • 0 replies
    • 371 views
  6. அரசாங்கத்தினால் வழங்கப்படும் முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் – உதய ஹேமந்த அரசாங்கத்தினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்த கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை திருகோணமலை காவல் துறை பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், முச்சக்கரவண்டிகள் அனைத்தும் கிராமப் பகுதி காவல்துறை நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாரிய வாகனங…

  7. காணியை... அபகரிக்கும் முயற்சியில் கடற்படை : கனரக வாகனங்களுடன் பாதுகாப்பு தீவிரம் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை அபகரிக்கும் முயற்சிக்கு எதிரான நாளைய போராட்டத்தை தடுக்கும் வகையில் முல்லைத்தீவு வட்டுவாகலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படையிரின் முகாமிற்கான காணி சுவீகரிப்புக்காக நாளை நில அளவைத் திணைக்களத்தினால் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது. மக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படையினர் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று அழைப்பு விடுத்திருந்…

  8. புலிகள் வான்படையை நிர்மாணித்து அதன் முதற்பறப்பை தலைவர் பிரபாகரன், கஸ்ரோ, பொட்டு, ஜெயம், தீபன், விதுர்ஷா, துர்க்கா, தமிழ்ச்செல்வன் போன்ற தளபதிகள் பார்வையிடுவதை படத்தில் காணமுடிகின்றது. இங்கு காணப்படும் படத்தில் உள்ள சிலின் ரக விமானம் அதன் உண்மையான நிறத்தில் காணப்படுவதையும் அவ்விமானம் கட்டுநாயக்கவில் வீழ்ந்து கிடந்தபோது இராணுவ சீருடையை ஒத்த நிறம் தீட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதே நேரம் இவ்வாறான விமானம் 10 எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கே.பி தெரிவித்தாக வார இறுதி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. உலகில் உள்ள இயக்கங்களுள் தமக்கென வான்படையை கொண்டிருந்த அமைப்பாக புலிகள் இயக்கம் தன்னை இனம் காட்டிக்கொண்டிருந்ததுடன், புலிகளி…

    • 49 replies
    • 10.8k views
  9. ஜன­நா­யக வழி­மு­றை­களில் மக்கள் தங்கள் கவ­னத்தைத் திருப்­பி­யுள்­ளார்கள். முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வும் ஒரு­விதப் போராட்டம் தான். அநி­யா­ய­மாக கொலை செய்­யப்­பட்ட எம் மக்­களை நாம் ஒன்­றி­ணைந்து நினைவு கொள்­வதன் மூலம் மக்­களின் ஒரு பாரிய துயர அலையை உண்­டு­ப­டுத்­து­கின்றோம் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். இறந்து போன­வர்­களின் ஆன்­மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒரு­மித்து மன­தார கோரிக்கை விடு­வது இங்கும் பிற­நா­டு­களில் வாழும் தமிழ் மக்­க­ளையும் மனதால் ஒன்று சேர் க்க உத­வு­கின்­றது. அத்­துடன் எம்மக்­களின் ஒற்­று­மையே எமது கோரிக்­கை­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்­களைச் செவி­சாய்க்க வைக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார். …

    • 2 replies
    • 438 views
  10. கொழும்பின் முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டின் மீதும், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, மிரிஹான, நுகேகொட, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய இடங்களிலும் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த சமூக ஊடகப் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. இந்த வதந்திகளில் உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சாவேந்திர சில்வாவும் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ச…

  11. அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு வழிதான் சுகாதாரத்துறை. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 530 views
  12. கேள்வி- பொதுபல சேனா இயக்க செயலாளர் ஞானசாரரை கைது செய்ய வேண்டுமென பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளீர்களே? பதில்- ஆம். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறி விட்டன அல்லாஹ்வை பகிரங்கமாக தகாத வார்த்தைகள் கொண்டு தூற்றி வருகின்றார். இனவாதத்தை மோசமாக கட்டவிழ்த்து விடுகின்றார் இதனாலேயே நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியும் கூட்டாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். கேள்வி – பொலிஸ்மா அதிபரை நீங்கள் சந்தித்ததாக பத்திகைகளில் செய்திகள் வெளிவந்தனவே! பதில் – கடந்த 18ம் திகதி மாலை பொலிஸ் தலைமையகத்தில் அவருக்கெதிராக பதிவு செய்த பின்…

    • 0 replies
    • 595 views
  13. இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா: வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் (ஆர்.ராம்) இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அணுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உன்னிப்பான கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையில் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான சாட்சியங்களை சேகரித்தல், பாதுகாத்தல் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முன்னெடுத்த சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அவர் தற்போது வகித்துவரும் கூட்டுப் படைத் தளபதி பதவிக்கு மேலதிகமாக மற்றொரு உயர் பதவியும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை புதிய பதவி குறித்த விபரங்கள் வெளிவிடப்படமாட்டாது. எனினும் பொன்சேகாவின் பல்துறை ஆற்றலுக்கு அந்தப் பதவி பொருத்தமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமைதிக் காலத்திலும்கூட அவரது சேவையை நாடு பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான சூழலை அந்தப் பதவி ஏற்படுத்திக் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புதினம்

    • 0 replies
    • 334 views
  15. நாட்டை துண்டாடுவதற்கு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என மஹிந்த தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ´இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆட்சி நடத்த ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்களே இந்த மாகாணத்திற்கும் (வட மாகாணம்) வழங்கியுள்ளோம். இன்று சிலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் இருந்த கோரிக்கைகளே மீண்டும் விடுக்கப்படுகிறது.அவர்களுக்கு நான் விசேடமாக ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டை துண்டு துண்டாக பிரிக்க இடமளிக்கப்படாதது போன்று உங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. அதனை தெளிவ…

  16. The Sri Lankan government has stepped up its campaign to discredit footage claiming to show Tamils being executed by Sri Lankan soldiers, which was broadcast by Channel 4 News last month. The footage, obtained by Journalists for Democracy in Sri Lanka (JDS), apparently shows government troops summarily executing Tamil fighters by shooting them in the head. JDS says the footage was filmed in January by another soldier using a mobile phone. Jonathan Miller's report contains extremely disturbing images. http://www.channel4.com/news/articles/poli...ebuttal/3340612

    • 0 replies
    • 1.1k views
  17. தமிழ் தேசியத்தை மட்டக்களப்பு மக்கள் ஒருபோதும் காட்டிக் கொடுத்ததில்லை அவர்கள் இப்போதும் தமிழ் தேசிய உணர்வுடனேயே செயல்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் மட்டக்களப்பு மண்ணில் தான் பிறந்தவன். வடக்கு மக்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம் தமிழ் தேசியத்தைக் காட்டிக் கொடுத்தது மட்டக்களப்பு மக்கள் தான் என்று ஆனால் அது தவறு என அவர்களுக்கு நான் தெளிவுபடுத்தவே இக்கூட்டத்தில் கல…

  18. அம்பாந்தோட்டையில் பைஸர் தடுப்பூசி ஏற்றியது மட்டும் பிழையா? - காஞ்சன விஜேசேகர Published by T. Saranya on 2021-09-06 19:47:08 (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) மேல்மாகாணத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றியிருந்தால் இன்று நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. கொரோனா தடுப்பூசி ஏற்றும்போது அது தொடர்பில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை குழம்பினர். சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பேரிலேயே தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. இந்நிலையில் அம்பாந்தோட்டையில் உள்ளவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றியமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். அப்படியானால் மன்னாரில் …

  19. சிறிலங்காவிற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏழு புதிய தூதுவர்கள் தமது பதவியேற்புக் கடிதங்களை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் நேற்று வியாழக்கிழமை கையளித்தனர். தொடர்ந்து வாசிக்க

  20. 8 தமிழர் சுட்டுக்கொலை : 11 பேருக்கும் மறியல் தம்புத்தேகம, பாரதிபுரம் பகுதியில் தமிழர்கள் எட்டுப்பேரைச் சுட்டுக்கொன்றார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர், உப-பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 11 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், நிராயுதபாணிகளாக நின்றிருந்த, அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது-14), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது-18), முருகேசு ஜனகன் (வயது -17), நாதன் பவளநாதன் (வயது-45), சுப்பிரமணியம் திவாகரன், குணரத்தினம் சிவராஜன், ஆறுமுகம் சேகர் மற்றும் பொன்னம்பலம் கனகசபை ஆகிய எட்டுப் பேரே இவ்வாறு சரமாரியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களாவர். …

    • 1 reply
    • 799 views
  21. தற்போதைய கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையை வெளியிட்டுள்ள மனித உரிமை ஆணையர், 2022 மார்ச் 49 ஆம் கூட்டத்தில், எழுத்து மூல அறிக்கையை வெளியிடுவார். அதன்பின் 2022 ஜூன் 50 ஆம் கூட்டம் கடந்துபோகும். அதனையடுத்து, 2022 செப்டம்பரில் கூடும் 51 ஆம் கூட்டத்தில், இலங்கை அரசின் அதுவரையிலான “மனித உரிமை நடத்தை” தொடர்பில், ஆய்வு செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சிபாரிசுகளை, ஐநா மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் வெளியிடுவார். அடுத்த வருட இந்த இரண்டு கூட்டங்களும் முக்கியமானவை. இம்முறை வாய்மொழி அறிக்கையில், “இலங்கை தொடர்ந்து ஐநாவின் கண்காணிப்பு வலயத்தில் இருக்கும் எனவும், இலங்கைக்கு எதிராக இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்…

  22. செப்ரம்பர் 27 இல் தமிழகமே எழு…! தமிழீழம் காப்போம்…! மாநாடு! தமிழகத்தில் எதிர்வரும் 27.09.09 ஆம் நாள் ஈரோட்டில் தமிழகமே எழு…! தமிழீழம் காப்போம்…!முழக்கத்தினை முன்வைத்து தமிழீழ போராட்டத்திற்காக வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் வீரவணக்க நிகழ்வும் மாநாடும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பாக நடக்க உள்ளது. அடிமைக்கு போராடக் கற்றுத் தருவது அவனது அடிமைத்தனமே! சொந்த அடிமைத்தனத்தை உணராத எந்த மக்களாலும் மற்ற அடிமைகளுக்கு ஆதரவாகப்போராட முடியாது என்பதை நாம் உணரவேண்டிய நேரம் இது. நம் அடிமைத்தனத்திற்கு எதிராகப்போராடும் போராட்டம் நமக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் அதே வேளையில் போராடும் சகதேசங்களுக்கும் மக்களுக்கும் அது உத்வேகமளிக்கக்கூடியத…

  23. பௌத்த துறவிகளின் பதட்டமும் ஆராச்சியும் தொடர்கிறது - கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர். வடமாகாண சபைக்கு வெளிநாடுகள் நிதிகளை வழங்கும் முறைகள் ஏதுவும் இருக்கின்றதா என அறிவதற்காக பௌத்த பிக்குமார் குழு ஒன்று இலங்கை மத்திய வங்கியின் அதிகாகள் சிலரை சந்தித்து கலந்துரையாடி உள்ளது. என குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளருக்கு தெரிய வந்துள்ளது. இந்தியாவும் வெளிநாடுகளும் வடமாகாண சபைக்கு நேரடியாக நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் அது தெடா்பாக விளக்கமளிக்குமாறும் பௌத்த பிக்குகள் கேட்டதாக மத்திய வங்கி தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைகளுக்கு மத்திய அரசே நிதி ஒருக்கீடுகள் செய்ய வேண்டும் என்றும் வெளிநாடுகள் நேரடியாக நிதியுவிகளை செய்…

  24. மீண்டும் இணைவதா..? இல்லையா..? தேசிய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான முக்கிய பேச்சுவாரத்தை மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கமாக செயற்பட இரண்டு கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும் என அரசியல் எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு செய்…

  25. சிறிலங்கா அரச படையினரிடம் சரண் அடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு நடவடிக்கைகளை வழங்குவது தொடர்பாக டென்மார்க் நாட்டின் நீதித்துறை அமைச்சர் ஈ.எம்.எச்.கிர்ச் பாலினை சிறிலங்கா நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புத் துறை அமைச்சர் மிலிந்த மொறகொட சந்தித்துப் பேசி உள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 583 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.