Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரஷ்ய தரைப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்த அழைப்பின் பேரில் அவர் நாட்டிற்கு வந்துள்ளார். இவர் நாளைய தினம் இடம்பெறவுள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதுடன், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முப் படைகளின் தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். https://www.virakesari.lk/article/74755

    • 0 replies
    • 431 views
  2. சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் புதிய தூதுவராக சி. ஏ சந்திர பெரும நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பொன்றுபுதிய தூதுவரின் நியமனத்தை சுவிஸ் ஏற்றுக்கொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது. 1980களின் பிற்பகுதியில் இலங்கையின் தென்பகுதியில் மனித உரிமை சட்டத்தரணிகள்,பத்திரிகையாளர்கள், மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்த ஆயுதக்கும்பலின் உறுப்பினராக சந்திரப்பெரும காணப்பட்டார் எனசர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவ்வேளை தடிபிரியந்த என அழைக்கப்பட்ட சந்திரப்பெரும, இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டு சிங்கள இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்கிய ஆயுத குழுவான மக்கள் புரட்சிகரசெம்படையின் உறுப்பினராக காணப்பட்…

    • 0 replies
    • 312 views
  3. விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையில் இருந்து விலகுகிறோம் – இன்பராசா அறிவிப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் தாம் இணைந்து செயற்படப்போவதில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் நிர்வாகக்குழு, ஆலோசனைக் குழு, செயற்குழு கூடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்கள். கடந்த ஜனவரி 11ஆம் திகதி உருவாக்கப்பட்ட போராளிகள் ஒன்றிணைவோம் என்று வவுனியாவில் போராளிகள் கட்சிகள் ஒன்றிணைவு நடைபெற்ற…

    • 2 replies
    • 902 views
  4. தமிழில் தேசிய கீதம் – ஜனாதிபதியிடம் மனோ பகிரங்க கோரிக்கை இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது ருவிட்டர் தளத்தின் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த பகிரங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த ருவிட்டர் செய்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவின் ருவிட்டர் தளத்துக்கு அன…

    • 2 replies
    • 440 views
  5. வடக்கில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள்- பொதுமக்கள் பல்வேறு அசெளகரியம் by : Litharsan வடக்கில் ஏ-9 வீதியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பேருந்துகள், பயணிகளிடத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. பயணிகள் பேருந்துகளே முழுமையாக சோதனையிடப்பட்டு வருவதுடன் கடந்த ஒரு வாரகாலமாக போர்க் காலத்துடன் ஒப்பிடும் வகையில் பேருந்துகளில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள் சோதனையிடப்படுகின்றன. இதனால் பல்வேறு …

    • 1 reply
    • 347 views
  6. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியாது.. .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 412 Views எதிர்வரும் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப்பெறும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். அது முற்றிலும் பொய்யானதாக மாறிவருகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் …

    • 1 reply
    • 823 views
  7. 512 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ள கைதிகள் தொடர்பான பெயர்ப்பட்டியல் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி செயலகத்துக்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த பெயர்ப்பட்டியலுக்கு அனுமதி வழங்கிய பின்னர் நாளை (04) கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என, சிறைச்சாலை திணைக்களம் க…

    • 0 replies
    • 257 views
  8. பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேரை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்…

    • 0 replies
    • 259 views
  9. சீன நாட்டவர்களை மரியாதையுடன் நடத்துமாறு வேண்டுகோள் by : Dhackshala இலங்கைக்கு வருகை தரும் சீன நாட்டவர்களை மரியாதையுடன் நடத்துமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தரும் சீன நாட்டினர் உணவகங்களிலும் பல்வேறு இடங்களிலும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக முரண்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் மூன்று தசாப்த காலமாக நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது இலங்கையை ஆதரித்த நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதை மக்கள் நினைவில்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் எல்லா நேரங்…

    • 0 replies
    • 715 views
  10. கொரோனா வைரஸ்: யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலும் கடுமையான சோதனை! by : Jeyachandran Vithushan உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்களும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அறிகுறிகளைக் காண்பிப்பது உட்பட சந்தேகத்திற்கிடமான அனைத்து நிகழ்வுகளையும் கண்டறிய விமான நிலையத்தில் வெப்ப ஸ்கானர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். நாட்டில் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டு…

    • 0 replies
    • 693 views
  11. கொரோனா வைரஸ் உணவு பொருட்கள் ஊடாக பரவாது: சுகாதார அமைச்சு கொரோனா வைரஸ் எந்தவொரு உணவு பொருட்கள் ஊடாகவும் பரவாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியின் சளி உடலுக்குள் சென்று, தும்மல் அல்லது வேறு வழிகளில் நோயாளியின் தொற்று, வேறு ஒருவரின் உடலுக்குள் செல்வதன் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை தற்போது தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களில் எவருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை என மேலதிக பதில் சுகாதார சேவை ப…

  12. இலங்கையின் சுதந்திர தினத்தன்று காலி முகத்திடலில் இடம்பெறும் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்பதன் ஊடாக தமிழ் மக்கள் இதுவரை கோரி வந்த தனி நாட்டுக் கோரிக்கையை அங்கிகரிப்பது போன்றும் இக்கோரிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுல்லதாவது, இலங்கை சோசலிச குடியரசின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழர்களின் உணர்வை மலினப்படுத்தும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தன்று இடம்பெறும் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என அரச தரப்பின் முக்கிய அமைச்சர்கள் சூழுரைத்து வரும் நிலையில் இம்மு…

  13. திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்கு தீர்மானம்..!! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 35 Views திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்காக எந்தவித எதிர்ப்பும் இன்றி சர்வமத மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளர் சி.மோகன் தெரிவித்துள்ளார். பௌத்த இந்து ஒற்றுமை சர்வமத மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த மாநாடு தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து …

    • 15 replies
    • 2k views
  14. ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் தனிநாடு கோரி 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போருடன் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் தற்போது பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்தான் தங்கள் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடி வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் அவர்களைப் புறக்கணிக்குப் வகையில் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் அவர்களைத் தனிநாடு கோரும் நிலைக்கே தள்ளிவிடும் என JVPயின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் இம்முறை சிங்கள மொழியில…

    • 1 reply
    • 786 views
  15. மட்டக்களப்பின் அபிவிருத்திக்கு சகல வழிகளிலும் உதவத் தயார்- பின்லாந்து அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகல வழிகளிலும் உதவுவதற்குத் தயாராக உள்ளதாக இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் தெரிவித்துள்ளார். கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்தற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினை அபிவிருத்திசெய்யும் நோக்கில் இலங்கைக்கான பின்லாந்து தூதுவருக்கும் மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜாவுக்கும் இடையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கான விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் பல…

    • 2 replies
    • 359 views
  16. கூட்டுத் தலைமைத்துவம் முக்கியமல்ல - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யதார்த்தத்தை உணரத் தொடங்கியிருக்கின்ற தமிழ் மக்கள் உண்மையான நேர்மையான கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டுத் தலைமைத்துவம் முக்கியமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். கூட்டுத் தலைமையின் முக்கியத்துவம் குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது, என்னைப் பொறுத்தவரையில் கூட்டுத் தலைமத்துவம் முக்கியமான விடயமல்ல. ஏனெனில் இங்கு கூட்டுத் தலைமத்துவம் அல்ல முக்கியம். கொள்கை தான் முக்கியம். நேர்மைத் தன்மை தான் முக்கியம்…

    • 2 replies
    • 593 views
  17. 60 நாட்களில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பம் 60 நாட்களில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘கிராமத்துக்கு வீடு – நாளைய நாடு’ என்ற இந்த வீடமைப்பு திட்டத்தின் முதலாவது வீட்டை அமைப்பதற்காக குருநாகல் – கிரிபாவ – வராவௌ கிராமத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது பிரதமரின் வழிகாட்டுதலுக்கு அமைய செயற்படுத்தப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா ஒரு வீடு என்ற அடிப்படையில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கமைய, 14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவில் தலா ஒரு வீடு என்ற அடிப்படையி…

    • 2 replies
    • 699 views
  18. இலங்கை சிங்கள - பௌத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆக வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதைத் தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும். அந்த அர்த்தம் தனி நாடு உருவாகுவதற்கு - பிரபாகரன் விரும்பிய தமிழீழம் மலர்வதற்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். 'தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடினால் அது மீண்டும் தமிழர்களைத் தனிநாடு கோருகின்ற நிலைக்கு தள்ளிவிடும்' என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். மேலு…

    • 5 replies
    • 869 views
  19. நேற்று, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வில் ஆதன வரி தொடர்பான விவாதம் ஒன்றின் போது... தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர், முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்றும் அவர் புனர்வாழ்வு பெறவில்லை என்றும் தான் அவரை காட்டி கொடுப்பேன் என்றும் கூச்சலிடுகிறார் EPDP சந்திரகுமார் கும்பலை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் கட்சி அரசியலுக்கு அப்பால்... சொந்த அரசியல் இலாபங்களுக்கு சக தமிழன் ஒருவனை காட்டி கொடுக்க நினைக்கும் ஈன தனங்களை எப்படி சொல்லுவது என்றே தெரியவில்லை. இலங்கை அரச படைகளோடு சேர்ந்து இந்த EPDP கும்பல் பலி எடுத்த ஆயிரக்கணக்கான அப்பாவிகளுக்க்கு என்ன நடந்து என்றே தெரியவில்லை ..ஆனால் இந்த கொடூர கோமாளிகளின் இரத்த வெறி இன்னும் அடங்கவில்லை. இ…

  20. யாழ்ப்பாண நாய்களை சீனாவுக்கு அனுப்பலாமா? எந்த நாய்களை..? அபிவிருத்தி குழு கூட்டத்தில் சிரிப்பொலி.. யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது நாய்த்தொல்லையை கட்டுப்படுத்துமாறு விவாதிக்கப்பட்ட நிலையில் சீனாவுக்கு கப்பல் மூலம் அனுப்பலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து மண்டபத்தில் சிரிப்பொலியுடன் சலசலப்பும் ஏற்பட்டது. யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது துறைசார்ந்த மீளாய்வு நடைபெற்றவேளை யாழ்.பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து பேசப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டத…

  21. மாவட்டங்கள் தோறும் முகவர்களைக் களமிறக்கி சிறுபான்மை சமூகத்தை மலினப்படுத்த முயற்சி… February 2, 2020 மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னா பின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று (01.02.20) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,, ´இவ்வாறு களமிறக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என துல்லியமாக தெரிந்த போதும், இந்தக் களப்பரீட்சையில் அவர்…

  22. சீனாவிடமிருந்து பறித்து இந்தியாவிடம் கொடுக்கப்பட்ட யாழ்.மாவட்ட வீதி அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில்..! யாழ்.குடாநாட்டிலுள்ள சில முக்கிய வீதிகளின் புனரமைப்பிற்கான ஒப்பந்தம் சீனாவிடமிருந்து இந்தியா வுக்கு மாற்றப்பட்டதால் புனரமைப்பு பயணிகள் கிட ப்பில் போடப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம்-மானிப்பாய், காரைநகர்- வழுக்கையாறு, புங்குடுதீவு- குறிகாட்டுவான், யாழ்ப்பாணம்- பொன்னாலை- பருத்தித்துறை ஆகிய பெரு வீதிகளின் மறுசீரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட பின்னர் அவை கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீதிகளின் மறுசீரமைப்பு பணிக்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பின்னர் இந்திய அரசு கரிசனை செலுத்தியது. அதன் பின்னர் இந…

  23. விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த குறித்த நபர் சற்று முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://athavannews.com/விடுதலைப்-புலிகளின்-கொடி/

  24. சீனாவிலிருந்து மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்த மூன்றாவது நாடாக இலங்கை பதிவு சீனாவின் வுஹான் நகரில் இருந்து மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்த மூன்றாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து நாட்டுக்கு அழைத்த வரப்பட்ட மாணவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள விசேட மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான உயர்மட்ட இராஜதந்திர உறவு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அரசாங்கம் மீது சீனா கொண்டுள்ள நம்பிக்கை என்பவற்றினால் சீனாவில் இருந்து மாணவர்களை விரைவில் அழைத்…

  25. யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகார சபைக்கு தலைவராக ஒரு சிங்களவர் நியமனம். யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக வியாங்கொடையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரிசாந் - பத்திராஜ என்னும் பெரும்பான்மை சிங்கள இனத்தவரே கடந்த மாதம் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பனை அபிவிருத்திச் சபைக்கு ஆட்சி மாற்றங்களின் போது பலர் மாற்றப்பட்டாலும் தொடர்ச்சியாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சபைக்கான தலைவர் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் சபை அங்கத்தவர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதேநேரம் வடக்கில் உள்ள சபைகள் நிறுவனங்கள் வரிசையில் காங்கேசன்துறை ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.