ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கு அன்பு வணக்கம். நீண்ட நெடுநாளாய் உங்களுக்குக் கடிதம் எழுதுவதை தவிர்த்து வந்தோம். காரணம் எழுதுகின்ற கடிதங்களுக்கு எந்தப் பதிலும் இல்லை எந்தப் பலனும் இல்லை. இருந்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை. விவகாரம் கையாளப்பட்ட விதம் கண்டு அடைந்த வேதனையின் பாற்பட்டு இக்கடிதம் எழுதுகின்றோம். இந்தக் கடிதம் ஏதேனும் பயனுடையதாக இருக்குமா என்பதை நாமறியோம். இருந்தும் எழுதுகின்ற இக்கடிதத்தால் நாமும் எம்போன்ற மனநிலையில் இருப்பவர்களும் ஆற்றுப்பட வாய்ப்புண்டு. இப்போதிருக்கின்ற நிலைமையில் ஆற்றுப்படுத்தல் அவசியமாகின்றது. அந்தவகையில்தான் இக்கடிதம் எழுதப்படுகிறது. இருந்தும் தமிழரசுக் கட்சி …
-
- 0 replies
- 382 views
-
-
01 MAY, 2024 | 07:00 PM தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இக்கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த கிராம மக்கள் இன்றைய தினம் (1) மே தினத்தை ஒன்றுதிரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை சந்தியோகு மார்க்கஸ் அடிகளார் தலைமையில் புனித லோரன்சியார் மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் லோரன்சியார் விளையாட்டு கழகம் கூட்டாக …
-
- 0 replies
- 308 views
-
-
கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பெண் வேட்பாளர் மதனி ஜெபநேசன் தொடர்பினில் வடமராட்சியினில் பலதரப்புக்களும் கடும் சீற்றமடைந்துள்ளன.தோல்வி அடைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பினில் அவர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலுவான போட்டியாளர்கள் முன்னதாக தோற்கவேண்டுமென எதிர்பார்த்து அவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் ஆதவாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன் மற்றும் விரிவுரையாளர் இராசகுமாரன் ஆகிய மும்மூர்த்திகள் வடமராட்சியினில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் வாக்கு வங்கியினை திரட்டும் வலுக்கொண்டவர்களாவர். ஆனால் கூட்டமைப்பினில் தோற்றுப்போவது நிச்சயமென தெரிந்து சுமந்திரன் ஒருபுறமிரு…
-
- 0 replies
- 510 views
-
-
சிறிலங்காவில் போர்த்தளபாடங்களைப் பராமரிக்கும் நிலையங்களை அமைக்க ரஸ்யா திட்டமிட்டுள்ளதாக ‘வொய்ஸ் ஒவ் ரஸ்யா‘ தகவல் வெளியிட்டுள்ளது. ரஸ்யா அல்லது சோவியத் தயாரிப்பான போர்த்தளபாடங்களின் சேவை மற்றும் பராமரிப்புக்காகவே இந்தப் பராமரிப்பு நிலையமங்கள் அமைக்கப்படவுள்ளன. ரஸ்யாவின் பாதுகாப்புத் தளபாட ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமான Rosoboronexport நிறுவனத்தின் பிரதிப் பொதுப் பணிப்பாளர் விக்ரர் கொமர்டின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக ஆயுததளபாடக் கண்காட்சி ஒன்றிலேயே அவர் இந்த தகவலைக் கூறியுள்ளார். சிறிலங்காவுக்கு ரஸ்யா நான்கு எம்.ஐ-17 உலங்கு வானூர்திகளையும், இரண்டு காலாற்படை சண்டை வாகனங்களையும், 19 துருப்பு…
-
- 0 replies
- 692 views
-
-
சிறைக் கைதிகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சிறீலங்காவிற்கான தலைமை அதிகாரி வேண்டுகோளை விடுத்துள்ளார். சிறைச்சாலைகளில் நெரிசல் காணப்படுவதன் காரணமாக கைதிகளும், தடுத்து வைக்கப்பட்டிருப்போரும் அசௌகரியங்களுக்கு ஆளாக நேரிடுவதால் அவர்களுக்கு போதிய இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். சிறைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இடவசதியும், போதிய காற்றோட்டமும் கொண்ட அறைகளில் அவர்கள் தங்க வைக்கப்படுவது அவசியம் என்பதை வலியுறுத்திய செஞ்சிலுவை சங்க உயர் அதிகாரி, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் சிறீலங்கா அரசாங்கத்தோடு இணைந்…
-
- 1 reply
- 609 views
-
-
முன்னாள் போராளிகளை கைது செய்யும் படலம் தொடர்கிறது: பா.அரியநேத்திரன் [ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 06:14.10 AM GMT ] தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி தமது மக்களின் விடுதலைக்காக போராடி இன்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகளை கைது செய்யும் படலம் இன்றும் தொடர்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து முன்னாள் போராளியான தங்கராசா குணநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான இவரது சொந்த இடம் வந்தாறுமூலை தற்போது மணம் முடித்து சந்திவெளியில் வாழும் இவர் தமது குடும்ப சூழ்நிலை காரணமாக கட்டாரில் தொழில்புரிந்து வருகின்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த…
-
- 2 replies
- 427 views
-
-
83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன்…
-
- 11 replies
- 852 views
-
-
Published By: VISHNU 27 MAY, 2024 | 06:31 PM (எம்.மனோசித்ரா) பெருந்தோட்டந் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முடியாவிட்டால், தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட முடியாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கெதிராக தாமும் சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. அடிப்படை சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்புடன், நாட் சம்பளமாக 1380 ரூபாவை மாத்திரமே எம்மால் வழங்க முடியும். இது தொடர்பான முன்மொழிவை நாம் சமர்ப்பித்த போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. இவ்வாறான முட்டாள் தனமான தீர்மானங்களால் எதிர்காலத்தில் 'சிலோன் டி' என்ற நாம் முற்றாக அழிந்து போக…
-
- 3 replies
- 236 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு இலங்கை அரசு கெஞ்சி மண்றாடுகிறது - நிதர்சனம் எச்சரித்தபடி நகர்வுகள். ஜ திங்கட்கிழமைஇ 29 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறும் எந்தவித தாக்குதலையும் நடாத்தி தமது அரசின் ஆட்சியை கவிழ்த்துவிட்டுவிடவேண்டாம் என்று மகிந்த குடும்பம் தமிழ் மக்களை மண்றாடி கேட்பதாக அறியமுடிகிறது. அனுராதபுரத் தாக்குதலை அடுத்து இத்தகய நகர்வு ஒன்றை இலங்கை அரசு மேற்கொள்ள இருப்பதாகவும் இது தொடர்பாக றம்புக்வெல தொலைபேசியில் கதைத்த விடயங்களை ஒட்டுக்கேட்டு நிதர்சனம் செய்தியாக வெளியிட்டிருந்தது. மேலதிக தகவல் தொடரும். hவவி:ஃஃறறற.niவாயசளயயெஅ.உழஅஃ?யசவஸ்ரீ24683 hவவி:ஃஃறறற.niவாயசளயயெஅ.உழஅஃ?யசவஸ்ரீ24700 …
-
- 1 reply
- 2.9k views
-
-
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் இரு தினங்களாகத் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் சுமார் 1200 குடும்பங்கள் வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிக வீடுகளிலும், ஓலைக்குடிசையிலும் வாழ்ந்து வரும் இவர்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததினால் இருக்க இடமின்றிப் படுத்துறங்கவோ, சமைத்துண்ணவோ முடியாமல் குழந்தை, குட்டிகளுடன் திண்டாடுகிறார்கள். இதே நேரம் இப்பிரதேசத்தில் உள்ள பல ஆறுகள் பெருக்கெடுத்து வீதிகளுக்கு குறுக்கே பாய்ந்து செல்வதால் வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இந்த நிலை குறித்து நேரில் சென்று பார்வையிட்டுள்ள புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் ஜெயகாந்த் தேவையான அவசர உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் இரு தினங்களாகத் …
-
- 0 replies
- 448 views
-
-
மஹிந்தவை விடவும் ரணிலுக்கு மக்கள் ஆதரவு அதிகம் - கருத்துக் கணிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிக மக்கள் அதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.நாடு முழுவதிலும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் குறித்த வாக்காளர்களின் நிலைப்பாடு, கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புக்களின் கீழ் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தல் நீதியானதும் சுயாதீனமானதுமாக நடைபெறும் என 67 வீதமானவர்கள் கருதுவதுடன், 4 வீதமானவர்கள் சுயாதீனமாக நடைபெ…
-
- 2 replies
- 738 views
-
-
தமது நாட்டவர்களை சிறிலங்காவை விட்டு வெளியேறுமாறு கோருகிறது சவூதி அரேபியா சிறிலங்காவில் உள்ள தமது நாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்காவில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தை மேற்கோள்காட்டி, அந்த நாட்டின் அரச தொலைக்காட்சியான அல் எக்பாரியா இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபிய நாட்டவர்களை சிறிலங்காவில் இருந்து வெளியேறுமாறு தூதரகம் கேட்டுக் கொள்வதாக, சவூதி அரேபிய தூதரகத்தின் கீச்சக குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் அதையடுத்து, நடத்தப்படும் தேடுதல்கள், விசாரணைகள், பாது…
-
- 0 replies
- 979 views
-
-
சிறிலங்கா வான் குண்டுத்தாக்குதலினால் வீரச்சாவடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரணவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.5k views
-
-
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு தேவையில்லை என்று கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆதரவு வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியமை தொடர்பில் அவரிடம் நேற்று கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், 'முரளிதரன் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தமிழ் மக்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. அதேபோல், எந்தக் கட்சியும் அவரை சேர்த்துக்கொள்ளவும் இல்லை. இதனாலேயே, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்' என்றார். 'இவரின் ஆதரவு இன்றி பல தேர்தல…
-
- 0 replies
- 622 views
-
-
நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகம் செய்து , அவர்களிடமிருந்த விலைமதிப்பு மிக்க தொலைபேசிகளை சோதனையிட வேண்டும் என கூறி அவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். அது தொடர்பில் இளைஞர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. அதே போன்று நேற்றுமுன்தினம் திருநெல்வேலியை அண்டிய பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த முதியவரை மோட…
-
- 0 replies
- 586 views
-
-
Published By: VISHNU 14 JUN, 2024 | 02:52 AM தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை(13) இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான தந்தை ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார். இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். குற…
-
-
- 5 replies
- 599 views
- 2 followers
-
-
அமைதிப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து நோர்வேக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடிதம் அனுப்பியுள்ளதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.2k views
-
-
யாழ். குடாநாட்டு மக்களின் அசௌகரியத்திற்காக சகல பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கணிசமான தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்பட்ட போதிலும் தமிழர்கள் செய்யும் முறைப்பாடுகள் தொடர்ந்து பொலிஸாரால் சிங்கள மொழியிலேயே பதிவு செய்யப்படுகின்றன. இதனால் முறைப்பாடு செய்வதற்குப் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் மக்களும் பொலிஸாரும் மொழிப் பிரச்சினையால் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் தங்கள் பிரச்சினைகளை விரிவாக எடுத்துச் சொல்ல முடியாமலும் இலகுவாகத் தீர்வு காண முடியாமலும் திண்டாடுகின்றனர். இதனால் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் மக்கள் முறைப்பாடு செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். தமிழ் மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள மொழிப் பிரச்சினை காரணமாகப் பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸாரை …
-
- 0 replies
- 821 views
-
-
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடுகிறதா சிறிலங்கா? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், சிறிலங்கா தூதுவர் தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியுள்ளார். உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்தப்பின் போது, சிறிலங்காவில் ஏப்ரல் 21ஆம் நாள் நடந்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கலைத் தெரிவித்த ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், இந்த தீவிரவாத செயற்பாடுகளையும் கண்டித்துள்ளார். 1990களில் ரஷ்யாவில் தொண்டர் நிறுவனங்களின் மூலம…
-
- 0 replies
- 589 views
-
-
May 21, 2019 பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைளை, சட்ட மா அதிபர் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பிலேயே ஞானசரர் தேரர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால், அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது, நீதிமன்றத்த…
-
- 22 replies
- 1.3k views
-
-
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்ம சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305051
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் கிளைமோர் : இருகாவல்துறையினர் பலி இன்று காலை 11 மணியளவில் களுவாஞ்சிக்குடியில் இருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் கழுதவேலி பகுதியில் கிளைமோர் தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்போது ஒருதுணை காவல்துறை பரட்ச்கர் ஒருவரும் மற்றொரு காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 713 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமை தொடர்பில் திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிடம், இன்றைய தினம் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தலைமை தாங்கிய ராடா நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தலைமை தாங்கிய ராடா நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதாகவும் புனரமைப்பதாகவும் தெரிவித்து நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. வீடுகளை நிர்மானிப்பதற்காக 645 மில்லியன் ரூபா பணத்தை திறைசேரியிடம் பெற்றுக்கொண்ட இந்த நிறுவ…
-
- 0 replies
- 194 views
-
-
Posted on : Sat Dec 1 6:25:00 2007 .இராணுவத்தில் புதிதாக 30, 000 பேர் தப்பியோடிய பின் வந்தோர் 4, 894 கடந்த 11 மாதங்களில் 30 ஆயிரம் இளைஞர்கள் இராணுவத்தில் புதிதாக இணைந்துள்ளனர். அதேவேளை, கடந்த இருவாரங்களில், ஏற்கனவே படைகளில் இருந்து தப்பியோடிய 4 ஆயிரத்து 394 இராணுவத்தினர் மீண்டும் சரணடைந்துள்ளனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார். படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் சரணடைவதற்கு 12 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது குறுகிய காலக்கெடுவில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் சரணடைந்தது இதுவே முதற்தடவை சரணடைந்தவர்களுக்கு மீண்டும் குறுகியகாலப் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஏற்கனவே கடமையில் இருந்த பிரதேசங்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்SEP 03, 2015 | 11:41by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று நியமிக்கப்பட்ட இரா.சம்பந்தன், தனது முதல் உரையிலேயே, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் சமர்ப்பித்திருந்தார். இதன்படி. அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கையை, 48 ஆகவும், பிரதிஅமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும் அதிகரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியை அவர் கோரிய…
-
- 8 replies
- 767 views
-