ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி காங்கிரசிற்கு எதிராக ஓர் அணியில் திரட்டி காங்கிரசை ஓரம்கட்டவேண்டும் தமிழகம் கொந்தளித்துபோயிருக்கிறது இதை நாம் எம்விடுதலைக்கான பாதையாக மாற்றவேண்டும் தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி காங்கிரசிற்கு எதிராக ஓர் அணியில் திரட்டி காங்கிரசை ஓரம்கட்டவேண்டும் இது முடியும் எம்மால் இன்று தமிழகம் கொந்தளித்துபோயிருக்கிறது இதை நாம் எம்விடுதலைக்கான பாதையாக மாற்றவேண்டும எனவே தலைவர்களைத்தொடர்பு கொள்ளக்கூடியவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடியவர்கள் மீண்டும் மீண்டும் இக்கோரிக்கையை அவர்களிடம் முன்வைக்கவேண்டும் நாம் அவர்களுக்கு தெரியும்தானே என்று இருப்பதால்தான் எமது நோக்கமும் இலட்சியமும் பின்போடப்பட்…
-
- 6 replies
- 2.1k views
-
-
வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு, சிங்கள மேலாதிக்கம் நீக்கப்பட்டு, தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தும் வகையிலான தன்னாட்சி அதிகாரத்தை உள்ளடக்கிய அதிகாரப் பரவலாக்கலே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்ற தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படையான கூற வக்கில்லாதவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதே சிறந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழு மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணியே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு காரணம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொலைபேசியில் தொடர்…
-
- 1 reply
- 434 views
-
-
மட்டக்களப்பில் 1500 ஏக்கர் மேச்சல் தரை காணி பறிபோவதை தடுத்து நிறுத்தினார் சாணக்கியன்! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேச்சல் தரை காணிகள் 1500 ஏக்கரை சிங்கள மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளார். மட்டக்களப்பு எல்லை பகுதியான மயித்தமடு, மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல்தரை காணிகளை அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கப்படவிருந்தது. கிழக்கு மாகாண ஆளுநர், மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்திடம் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்வதற்கு என சுமார் மூவாயிரம் ஏக்கர் காணிகளை கோரியிருந்தார். அதன் முதல் கட்டமாக 15…
-
- 0 replies
- 343 views
-
-
இந்தியாவுக்கு சிங்கள கடும் போக்காளர்கள் நன்றி; பிரித்தானியா, அமெரிக்காவுக்கு எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009, 05:43 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேவேளை, சிறிலங்கா படையினருக்கு உதவி புரிவதாக கூறி இந்தியா, சீனா, ரசியா ஆகிய நாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் ஆர்ப்…
-
- 0 replies
- 539 views
-
-
யாழ்ப்பாணம் புங்குடுதீவு முடக்கத்துக்குள்! யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதி மக்கள் வெளியேறாதவாறு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 385 இற்கும் மேற்பட்டோர் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்றுமுன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 945இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். புங்குடுதீவுப் பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும், புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து யாரும் வெளியேறாதவாறும் அப்பிரதேசத்துக்குள் யாரும் செல்லாதவாறும் முடக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 449 views
-
-
இந்திய தொழிலதிபரான என்.ஆர்.நாராயணமூர்த்தி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் பெறுகின்றார். நாராயணமூர்த்தியின் இந்தச் செயலானது பெரும் அதிர்ச்சி அலைகளை அரசியல், வர்த்தக, நிதித்துறை வட்டாரங்களில் தோற்றுவித்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய "இன்ஃபோசிஸ்" நிறுவனத்தின் தலைவர் என்.ஆர்.நாரயணமூர்த்தி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயற்படுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். நாராயணமூர்த்தி உருவாக்கிய "இன்ஃபோசிஸ்" நிறுவனம் இன்று அனைத்துலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலகினாலும், தொடர்ந்தும் இயக்குநர் குழுவில் ஒருவ…
-
- 2 replies
- 880 views
-
-
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் தமிழீழத்திற்கான "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம் நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஹறோ கவுன்சில் மண்டபத்தில் நடாத்தப்பட்ட இந்த அறிமுக அரங்கில் ஈழத் தமிழர்கள் என்ற உணர்வோடு அமைப்பு வேறுபாடு இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர். இவ் அறிமுக அரங்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் அவர்கள் தலைமை தாங்கி "தமிழீழ சுதந்திர சாசனம்" தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார். 1955 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா சுமார் 50,000 தொண்டர்களைக் கொண்டு மக்கள் கருத்துப் பெற்று அவர்களின் நியாயமான விருப்புக்கள்ஐயும், கோரிக்கைகளையும் உள்ளடக்கியதாக தனது விடுதலைக்கான சாசனத்தை வரைந்திருந்தது. அதே போன்று ஈழத்தில் (த…
-
- 1 reply
- 374 views
-
-
யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 65000 வீடுகளை நிர்மாணிப்போம் மலையக வீட்டுத் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்கிறார் பிரதமர் * 2017 ஜனவரியில் ஜீ.எஸ்.பி. கிடைக்கும் * மத்திய தர குடும்பங்களுக்கு 5 இலட்சம் வீடுகள் * ஏற்றுமதி இறக்குமதிக்கு புதிய சட்டம் * 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் சீனாவுக்கு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு புதிய சந்தைகளை உருவாக்கிக் கொள்ளும் நிமித்தம் மேலும் 3 வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் நாம் பேச்சுக்களை நடத்தி வரு கிறோம். இந்தியாவுடனான ஒப்பந்தமொன்றும் சீனா மற்றும் சிங்கப்பூருடன் தலா ஒரு இருதரப்பு ஒப்பந்தங் களும் இவற்றில் அடங்கும். அத்துட…
-
- 1 reply
- 267 views
-
-
இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக் குழுவினரிடம் சோனியா காந்தி உறுதி அளித்துள்ளார். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக்குழுவினர் டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து பேசி இலங்கை இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் மூலம் தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தி.க. தலைவர் கி…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு இடம்தரக்கூடாது என்று பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கம், மகாராணியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவியில் இருந்து முறையற்ற ரீதியில் நீக்கியதற்காகவே இந்தக் கோரிக்கையை விடுப்பதாக பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க அரசாங்கத்தின் 11 பேரைக் கொண்ட நாடாளுமன்ற குழுவினரால் பலாத்காரமாக பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் சிராணி பண்டாரநாயக்கவுக்கு தமது காரணங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே நீதித்துறையை அவமதிக்கும் இந்த செயலை கண்டிக்கும் வகை…
-
- 0 replies
- 732 views
-
-
மத்திய வங்கி பிணைமுறி மோசடி ; இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் ; பிரதமர் அறிவிப்பு மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தப் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்வைத்துள்ள கோப் அறிக்கையானது அரசாங்கத்துக்கு வெற்றியை தந்துள்ளது. கோப் அறிக்கை தற்போது சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி இடம்பெறுமென அவர் தெரிவித்தார். இதேவேளை பிரதமர் மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அ…
-
- 0 replies
- 170 views
-
-
சந்திப்பு... போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்தியா - புதுடெல்லிக்குச் சென்றுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான, இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துக்கொண்டனர். (படப்பிடிப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://www.tamilmirror.lk/185511/சந-த-ப-ப-
-
- 0 replies
- 301 views
-
-
பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு பிரித்தானிய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபேன்ட் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் மனித உரிமை விடயங்களை கருத்திற் கொண்டு பிரித்தானிய அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இலங்கை பாதிக்கப்பட்ட அல்லது சர்சதேச சமூகத்தால் தேர்வு செய்யப்பட்ட நாடு அல்ல என டேவிட் மில்லிபேன்ட் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆரம்பத்தில் வெளிவிவகார அமைச்சர் பேர்நாட் குச்சநாருடன் இலங்கை சென்று முகாம்களுக்கு விஜயம் செய்தபோது தமிழ் பெண்கள் காகிதத்தில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளின் பெயர்களை எழுதி கண்டுபிடித்துத் தருமாறு கண்ணீர் விட்டதை மறக்க முடியா…
-
- 0 replies
- 331 views
-
-
யாழ். பொம்மைவெளி படுகொலை நான்கு பேருக்கு மரண தண்டனை நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார் நமது நிருபர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் பல ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற ஜூரி சபை விசாரணையின் முடிவில் நான்கு எதிரிகளுக்கு கொலை குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என ஏகமனதாக ஜூரி சபையால் தீர்ப்பளித்ததையடுத்து, யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ் செழியன் குறித்த நான்கு எதிரிகளுக் கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொம்மைவெளி ஒஸ்மான்யா கல்லூரி வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் அசிட் வீசப்பட்டும் வாளினால் தலை, கை வெட்டப்பட்டும் கொலை செய்…
-
- 0 replies
- 317 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையிடமும் அனைத்துலக சமூகத்திடமும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பதற்காக அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் 'சுதந்திரத்துக்கான மாபெரும் அணிவகுப்பு' எனும் கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 472 views
-
-
வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தவராசா வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்ப ட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக ஈபிடிபியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் தவநாதன், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். எனினும்,மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம், பிரதி நிதி த்துவம் செய்யும் கட்சிக்கு இல்லை என்றும், அதனை வடமாகாணசபையின் அவைத்தலைவரே முடிவு செய்ய முடியும் என்றும், முன்னர் ஒரு ச…
-
- 3 replies
- 381 views
-
-
(2ம் இணைப்பு)வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: இன்று 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை; 254 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009, 05:18 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 100-க்கும் அதிக…
-
- 3 replies
- 1.1k views
-
-
பொது பலசேனா இன்னும் இரண்டு போயாவுக்குள் மரணித்துவிடும் :தம்பர அமில தேரர் பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். பெளத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ, மதவாதத்தையோ போதிக்கவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலியின் ஏற்பாட்டில் ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற வேற்றுமையில் ஒற்றுமை காணு வோம் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரைய…
-
- 3 replies
- 351 views
-
-
யாழில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் கடந்த நான்குநாட்களாக யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் தொடர்மழை மேலும் இரு நாட்களுக்கு தொடரும் என வளிமண்ட லவியல்திணைக்களத்தின் யாழ்ப்பாண பொறுப்பதிகாரி எஸ் . பிரதீபன் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதியிலிருந்து இன்று 22 ஆம் திகதிவரையாழ் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக கனமழைபெய்துவருகின்றது. 19 ஆம் திகதிகாலை 8.30 மணியிலிருந்து 20 ஆம் திகதிகாலை 8.30 மணிவரை 97.7 மில்லிலீற்றர் மழைவீழ்ச்சியும், 20 ஆம் திகதிகாலை 8.30 மணியிலிருந்து 21 ஆம் திகதிகாலை 8.30 மணிவரை 138.3 மில்லிலீற்றர் மழைவீழ்ச்சியும், 21ஆம்திகதிகாலை 8.30 மண…
-
- 0 replies
- 275 views
-
-
கொழும்பில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அபாயமானவை – தொற்று நோயியல் பிரிவு கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அபாயமுடையவை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களில் இனங்காணப்படாத தொற்றாளர்கள் இருக்கக் கூடும் என்பதன் காரணமாகவே அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அந்தப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனி வீதி மற்றும் டாம் வீதி ஆகிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்…
-
- 0 replies
- 394 views
-
-
மாவீரர்களின் தீயாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்… November 21, 2020 கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது உரையில் கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ள முடியாதா பேரினவாதிகள் கூச்சல் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். பேரினவாதிகளின் குழப்பங்களை தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு தமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசத்திற்காகவும் போராடி தமது உன்னதமான உயிர்களையே தியாகம் செய்த அந்…
-
- 0 replies
- 441 views
-
-
உறவுகளுக்காக உறவுகள் எனும் இக் காணொலிக் கவிதை தமிழகம் நோக்கி பறக்கத் துடிக்கும் ஈழத்தின் குரல் http://youtu.be/bWfTECSsFN8 http://tamilleader.com/?p=8830
-
- 2 replies
- 534 views
-
-
யாழில் வெப்பநிலை குறைவு குளிருடனான காலநிலை நீடிக்கும் யாழ்.குடாநாட்டில்வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார். நாட்டின் வடக்கு பகுதிகளில் காணப்படும் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தெற்மேற்கு வங்க கடலில் உருவான ‘நடா’ சூறாவளி தற்சமயம் காங்கேசன்துறையில் இருந்து வடக்கே 200 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது தமிழகத்தின் வடக் கு பக்கமாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்ற…
-
- 2 replies
- 743 views
-
-
விடுதலை வீரர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள் – தீபமேத்திய பின் விக்கினேஸ்வரன் November 27, 2020 “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.” தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார் https://thinakkural.lk/article/93260
-
- 1 reply
- 558 views
-
-
நடுகற்களும் அவற்றினூடான விடுதலைக்கான யாத்திரையும் தமது நாடுகளின் விடுதலைக்காகவும், தம் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது அந்த ஆக்கிரமிப்பாளனை விரட்டி அடிப்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈந்தோரை அந்த நாடுகள் என்றும் மறப்பதில்லை. அவர்களின் நினைவாக தூண்கள், நடுகற்கள், மண்டபங்கள், பூங்காக்கள் என நிறுவி சந்ததி சந்ததியாக நினைவு கூர்வதை உலகெங்கும் காண்கின்றோம். ஆனால், உரிமைப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே அந்தப் போரில் வீரமரணம் எய்திய தம் தோழர்களை அந்த மண்ணிலேயே விதைத்து அவர்களுக்கு நடுகற்கள் எழுப்பி, அந்த நடுகற்களுக்கு உள்ளே உறங்கிக் கொண்டிருப்போர் வாழும் இடங்ளை துயிலும் இல்லங்களாக்கி, அவர்களை மதங்கள் கடந்த வழிபாட்டுக்கு உரியவர்களாக்கி, அவர்கள் பணியை அந்தத் தோழர்கள் …
-
- 0 replies
- 754 views
-