ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
“கோட்டா கோ கம போராட்டம்“ – பொலிஸார் நீதிமன்றத்தில், பொய்யான தகவலை முன் வைத்துள்ளதாக... குற்றச்சாட்டு! காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடையை நீக்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு, கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. தமது கோரிக்கையை ஆராய்வதற்காக வேறொரு நாளை ஒதுக்குமாறு பொலிஸாரால் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனூடாக பொலிஸாருக்கு இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிப்பதற்கான தேவை இல்லையென்பது புலப்படுவதாக பிரதம நீதவான் இதன்போது தெரிவி…
-
- 0 replies
- 99 views
-
-
புலம்பெயர் தமிழ்ச் சமூகம் குறித்து ஒரு விசாரணை [ சனிக்கிழமை, 29 மே 2010, 06:38 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் 01. கட்டுரைக்குள் செல்லுவதற்கு முன்னர், ஒரு சுவையான வரலாற்றுச் சம்பவத்தை இங்கு பதிவு செய்கிறேன். உலகம் தட்டையானது என்பது பண்டைய கிறிஸ்தவ நம்பிக்கை. அதனை தனது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கலிலியோ கலிலி பொய்ப்பித்தார். இது குறித்து அப்போது மரணப்படுக்கையில் கிடந்த இரண்டாம் போப்பாண்டவர் கலிலியோவை அழைத்து, நீர் உமது கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் என்றார். அதனை கவனமாக செவிமடுத்த கலிலியோ ஆம் ஐயா அப்படியே செய்கிறேன் ஆனாலொன்று நான் எனது கருத்துக்களை மாற்றி எழுதினால் போல் உலகம் சுற்றாமல் விடப்போவதில்லை என்ற…
-
- 7 replies
- 1.4k views
-
-
பிள்ளையான் விசாரிக்க வேண்டும் என்று மகனைப் பிடித்துச் சென்றனர்! - ஆணைக்குழு முன் தாய் சாட்சியம். [sunday, 2014-03-23 10:17:28] பிள்ளையானிடம் விளக்கம் இருப்பதாக கூறி, வெள்ளைவானில் வந்தோர் தனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தன்னை தள்ளிவிட்டு, மகனைக் கடத்திச் சென்றதாக தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியளித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைகளின் இறுதி நாள் விசாரணைகள் நேற்று மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன ஆகிய…
-
- 2 replies
- 563 views
-
-
யாழ்.குடாநாட்டில் உள்ள பொலிஸாரின் எண்ணிக்கை போதாமலுள்ளது. அவ்வாறே அவர்களுக்கான வாகன வசதியும் பற்றாக்குறையாகவுள்ளது. அதனாலேயே இங்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இரவு ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர் இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன. யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இங்கு நீதிபதிகள், அமைச்சர்கள் வருகை மற்றும் பல தேவைகள் காரணமாக பொலிஸாரைச் சகல இடங்களுக்கும் அனுப்ப வேண்டியுள்ளது. அதனாலும் பொலிஸாரின் எண்ணிக்கை இங்கு போதாமலுள்ளது. அதனாலேயே இங்கு இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுகிறோம்'' என்று தெர…
-
- 2 replies
- 304 views
-
-
இலங்கை நெருக்கடி: "உணவுக்காக மக்கள் மத்தியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு" - சம்பிக்க ரணவக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PATALI / FACEBOOK படக்குறிப்பு, பாட்டலி சம்பிக்க ரணவக்க (இன்றைய (மே 23) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் "எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெறுவதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெறுவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் போரின் முழுக்காலப் பகுதியிலும், எல்லாத் தரப்பினராலும், மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகள் தொடர்பாகவும், நம்பகமான- சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது நாட்டுக்கு நன்மையளிக்கும் என்று அமெரிக்கா உணர்வதாக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில், 2002 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதி குறித்து விசாரணை மட்டுப்படுத்தப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்காக, 2002 தொடக்கம், 2009 வரையான காலப்பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்து மட்டுமே அனைத்துலக சமூகம் கவனம் செலுத்துகிறது என்று அர்த்தமில்லை. உண…
-
- 2 replies
- 513 views
-
-
ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் ஆர்ப்பரிப்பு! ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் ஆர்ப்பரிப்பு! சனி, 03 ஜூலை 2010 15:06 இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிaiமை மீறல்கள் குறித்து ஆராய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் கிளர்ந்தெழுந்துள்ளன. ஐ.நாவின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான இலங்கையின் விருப்பத்துக்கு மாறாகவும், ஐ.நாவின் மனித உரிமைகள் சபை, பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபை ஆகியவற்றின் ஆணையைப் பெறாமலும் நிபுணர் குழுவை அமைத்தமை மூலம் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பெருந்தவறு இழைத்து விட்டார் என்று அவை து…
-
- 3 replies
- 1.7k views
-
-
வடமாகாணசபையால் ஒன்றும் செய்யமுடியவில்லை: அல்ஜெசீரா குழுவினரிடம் ரவிகரன் தெரிவிப்பு [Thursday, 2014-04-10 11:09:26] கடந்த 4.7.2014 அன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த அல்ஜெசீரா வின் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான தயாரிப்பாளர்களில் ஒருவரான மார்க்கெல் ஃகொப்கின்ஸ் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தித்து தமிழர் தேசத்தின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் வினவி அதற்கான கருத்துக்களை கேட்டுச்சென்றார். கலந்துரையாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன் அவை இனிவரும் காலங்களில் அல்ஜசீரா தொலைக்காட்சி குழுமத்தினால் வெளியிடப்படும் எனவும் அறிய முடிகிறது. காணிப்பிரச்சினை, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்களை பெறவந்த அல்ஜெசீரா தொலைக்காட்சி பணிப்பாளர்கள் முல்லைத்தீவு ம…
-
- 0 replies
- 398 views
-
-
ஈழத்தை பேனா மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி : மஹிந்த கூறுகிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) பிரபாகரன் யுத்தத்தினால் பெற்றுக்கொள்ள முடியாமல்போன ஈழத்தை அரசாங்கம் பேனாவினால் வழங்க முயற்சிக்கின்றது. ஒருமுறை ஏமாந்துவிட்ட நாங்கள் இரண்டாம் முறையும் ஏமாந்துவிடமாட்டோம். உள்ளூராட்சி மன்றதேர்தலில் அரசாங்கத்துக்கு பாடம்புகட்ட மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் கட்சியின் சின்னத்தைவிட கொள்கையே முக்கியமாகும். கட்சியின் கொள்கையை நாங்களே பின்பற்றி வருகின்றோம் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அன…
-
- 1 reply
- 227 views
-
-
போர்க்குற்றங்களும் மனித நாகரீகமும் - தமிழ்நெட் செய்தி ஆய்வு அடிப்படை பிரச்சனைக்கு அரசியல் நியாயம் கிடைக்காமல் போர் ஒருபோதும் ஓயப்போவதில்லை. கொலணிகளுக்காக உலக யுத்தங்களைச் செய்து வென்ற வல்லரசுகள் கூட ஒரு கட்டத்தில் அதே கொலணிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதிலிருந்து தப்ப முடியவில்லை.அமெரிக்காவினாலும் இந்தியாவினாலும் தமிழர் அரசியல் பிரச்சனைக்கு முன்வைக்கப்படும் எந்தவித வினைத்திறனுமற்ற தீர்வானது, மேற்குலக நாகரீகத்திலும், ஆப்கான் யுத்தத்திலும், இந்திய விழுமியங்களிலும் எதிரொலிக்கப் போகிறது. இன்று சிங்களம் வைத்திருக்கும் துரும்புச்சீட்டான உலக அரசியல் செல்வாக்கிற்கு நிகராக புலம்பெயர் தமிழரிடையே வளர்ந்துவரும் தோழமைத்துவம் திகழ்கிறது. இன்று புலம்பெயர் தமிழர் முன்னாலிருக்கும் வரலாற…
-
- 2 replies
- 881 views
-
-
வேடம் கலைந்தது 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மூன்றரை மாதங்கள் கடந்து முடிந்திருந்தன. அதே ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இரகசியமாக ஒரு கூட்டம் நடந்தது. மாலை மங்கும் வேளையில் ஆரம்பமான அந்தக் கூட்டம் இரவு வரையில் நீடித்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூட்டம் முடிந்து ஒவ்வொருவராக வெளியே வந்ததும், ஊடகங்கள் அவர்களை மொய்க்க ஆரம்பித்தன. விபசார வழக்கில் கைதாகுபவர்கள் எப்படித் தங்களது முகங்களை மறைத்துக்கொண்டு ஊடகங்களிடமிருந்து ஒளிந்து ஓடி ஓட்டம்ப…
-
- 7 replies
- 855 views
-
-
இலங்கையில் உணவு தட்டுப்பாடு வருமா? - உச்சம் தொட்ட பொருட்களின் விலை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMM இலங்கையில் எதிர்வரும் காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் தெரிவித்த கருத்தானது, நாட்டில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கருத்து இன்று சமூகத்தில் வலுப் பெற்றுள்ளது. இதனால், மக்கள் இன்று அரிசி வகைகளை மொத்தமாக கொள்வனவு செய்து, தமது வீடுகளில் களஞ்சியப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. …
-
- 4 replies
- 2.3k views
- 1 follower
-
-
இலங்கைக்குள் நுழைய தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா! - அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார். [saturday, 2014-04-26 09:44:56] இலங்கைக்குள் நுழைய அமெரிக்கா தருணம் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனசெவன பத்திரிகையின் 3 வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.சகல இனங்களையும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் முன் எடுத்துச் செல்லக்கூடியதொரு ஊடகம்தான் தற்காலத்தில் தேவைப்படுகின்றது. நாட்டில் உள்ள சகல ஊடகங்களில் நாளாந்தம் வெளிவருகின்ற செய்திகளும் படங்களும் காட்சிகளும் இனங்களுக் கிடையே குரோத மனப்பான்மையை தோற்றுவிக்கின்றன. இலங்கைய…
-
- 2 replies
- 603 views
-
-
மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் வடகிழக்கில் அனுஷ்டிக்க ஏற்பாடு.! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிரிழந்த போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வடக்குகிழக்கு பகுதியெங்கும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்பது மாவீரர் துயிலுமில்லங்க ளில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனைவிட கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளிலும் 13 மாவீரர் துயிலும் இலலங்களில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு …
-
- 0 replies
- 135 views
-
-
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன் Posted on June 20, 2022 by நிலையவள் 5 0 இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஜனாதிபதியினை சந்தித்த போது, வடக்கு- கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியினை செய்வதற்காக…
-
- 15 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=Li3XdAJkD3Q&feature=youtu.be
-
- 0 replies
- 443 views
-
-
இந்தியாவில் இருந்து வருகின்றது மண்ணெண்ணெய் எஸ். தில்லைநாதன் இந்தியாவிலிருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெயை இலங்கைக்கு எடுத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், இலங்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காமை பாதகமான விடயமாக காணப்படுகிறது. அதனை தீர்ப்பதற்கு இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், 210லீட்டர் கொள்ளக்கூடிய 3 இலட்சம் கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு சாதகமான முடிவை எட்டியுள்ளோம். கப்ப…
-
- 0 replies
- 156 views
-
-
வடபுலத்தின் வேலையில்லா திண்டாட்டமும் ; சில பரிகாரங்களும்! உத்தியோகம்–புருச லட்சணம்’ எனும் முதுமொழிக்கமைய, உத்தியோகம் தேடுவதே ஓர் வேலை எனும் நிலையிலேயே இன்று அதிகமான படித்த இளம் சமூகத்தினர் காணப்படுகின்றனர். பல்கலைக்கழக அல்லது ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தகை மையுடன் அரச வேலையொன்றை இலக்கு வைத்து, பல வழிகளிலும் முயற்சித்து, கணிசமான அளவுஅடைவையும் அவர்கள் பெற்றுக்கொள் கின்றனர். ஆயினும் வேலை கிடைக்காத நிலை எதிர்காலத்தில் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியமே உள்ளமை கண்…
-
- 0 replies
- 323 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீடக்கப்பட்டன வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவின் குளியலறையிலிருந்து 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிறைச்சாலை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது இந்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. குளியலறையின் ஓர் மூலையில் மிகவும் சாமா;த்தியமாக பொலத்தீன் பைக்குள் கையடக்கத் தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மைக்காலமாக சிறைச்சாலைகளிலிருந்து பெருமளவிலான கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது http://meenakam.com/?p=5500
-
- 0 replies
- 394 views
-
-
யாழ் மாநகரை சூழ்ந்த மழையும் அகற்றப்படாத குப்பை கூழங்களும்… படங்கள்,வீடியோ – ஐ.சிவசாந்தன் யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று(11) நண்பகல் ஒரளவு மழை வீழ்ச்சி பதிவாகியது. சில மணிநேரம் நீடித்த மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றல் பிரிவால் சீராக கழிவுகள் அகற்றப்படாத இடங்களில் தேங்கிக்கிடந்த குப்பைகள் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றதால்ல் வீதிகளில்ப ரவிக்கிடந்தன. இவ்வாறு வெள்ளத்தில் பரவிய குப்பைகளிலிருந்து துர்நாற்றம் கிளம்புவதாக மக்கள் விசனம் தெரிவித்னதுள்ளனர். http://globaltamilnews.net/archives/54525
-
- 0 replies
- 302 views
-
-
ரணிலின் பலவீனமே ஆளும் கட்சியின் ஜனநாயக விரோத செயல்களுக்கு காரணம் – அனுரகுமார ரணில் விக்கிரமசிங்கவின் பலவீனமே ஆளும் கட்சியின் ஜனநாயக விரோத செயல்களுக்கு காரணம் என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு திருத்தங்களுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசு பெற ரணில் விக்ரமசிங்கவே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் அரசாங்கத்துடன் உரிய முறையில் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த நாற்பத்து மூன்று லட்சம் வாக்காளர்களை ரணிலும் அவரது சகாக்களும் ஏமாற்றியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார் தலைமைத்துவ…
-
- 0 replies
- 359 views
-
-
50 சீன இணையர்களுக்கு கொழும்பில் திருமணம் – சிறிலங்கா அரசே நடத்தி வைத்தது 50 சீன இணையர்களுக்கு நேற்று கொழும்பு நகரசபை மைதானத்தில் பிரமாண்ட திருமண விழா இடம்பெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருமணவிழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், இந்த திருமண விழாவுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. சிறிலங்கா முறைப்படி இந்தத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட சீன இணையர்களுக்கான திருமணச் சான்றிழ்களை அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ஜோன் அமரதுங்க ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வு சீன- சிறிலங்கா உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று அமைச்சர்…
-
- 0 replies
- 340 views
-
-
50 மணி நேர தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு ! கடந்த நாட்களில் அரங்கேறிய நாடகங்கள் ! (எம்.எப்.எம்.பஸீர்) மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், பதவி விலகுமாறு மக்கள் வலியுறுத்தும் பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனைவி, பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நாட்டிலிருந்து 13 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இரகசியமாக வெளியேறினார். விமானப்படையின் அன்டனோ 32 ( ஏ.என். 32) ரக விமானத்தில் மாலைத் தீவின் தலைனகரான மாலேவுக்கு அவர் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் விங் கொமாண்டர் துஷான் விஜேசிங்க அறிக்கை ஊடாக உறுதி செய்தார். அதன்படி கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் சுமார் 50 மணி நேரம் தனது சொந்த நாட்டின் மக்கள் முன் தோன்ற முடியாது தலைமறைவாக, முப்பட…
-
- 0 replies
- 351 views
-
-
மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்! இறுதிப் போரின் போது தமிழர் தாயகத்தில் நிகழ்ந்தவை எனச் சொல்லப்படும் இனப்படுகொலைகள் தொடர்பாக பன்னாட்டு விசாரணையையோ அல்லது ஐ.நா. சபையின் தலையீட்டையோ கொழும்பு காலாகாலமாக மறுத்து வருகிறது. ‘நல்லாட்சி’ என்று கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரி – ரணில் கூட்டு அரசும் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாகவே விசாரணை என்பதில் உறுதியாகவுள்ளது. இம்மியளவும் தனது நிலைப்பாட்டில் இருந்து அது இறங்கிவரத் தயாரில்லை என்பதை பலமுற…
-
- 0 replies
- 542 views
-
-
20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் வன்முறையான யாழ் பொது நூலகம் எரித்த நாள் இன்று. [saturday, 2014-05-31 21:47:22] யாழ் நுலகம் எரியூட்டப்பட்ட நாள் நினைவுநாள் இன்று.யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது.இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய ச…
-
- 9 replies
- 2.4k views
-