Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2010-09-19 12:34:26 [views = 1112] "அண்ணன் சுவிஸ்ல தலையால மண் கிண்டுகிறான். அவன் தங்கை இங்கே நோண்டுகிறாள் நொக்கியாவை" அடிமேல் அடிவிழுந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கின்ற குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம் 90 வீதம் வெளிநாடு வாழ் உறவுகளின் கைகளில் தான் இருக்கின்றது. எத்தனையோ துன்பத்தின் மத்தியில் இன்னொரு இனத்தினால் பொருளாதார ரீதியில் அடிவாங்கி அடிவாங்கி களைத்துவிட்ட குடாநாட்டு மக்களை இவர்கள் மிகவும் நல்லவங்களாடா எவ்வளவு அடிவாங்கினாலும் பேசாமல் இருக்கிறாங்கள் என எண்ணி வடிவேலு பாணியில் அடிக்காமல் விட்டு அட்டை போல் ஒட்டி இரத்தம் உறுஞ்ச நினைக்கும் பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு இரையாக செல்ல துடிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற எவரும் இனி வரப்போவதில்லை. எமது இனத்தின்…

    • 11 replies
    • 2.9k views
  2. அவதூறு செய்யும் நோக்கில் செயற்படும் இணையத்தளங்கள் தடை செய்யப்படுமாம்! அவதூறு செய்யும் நோக்கில் செயற்பட்டு வரும் இணைய தளங்கள் தடை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தனிப்பட்ட நோக்கங்களுக்காக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அவதூறு செய்யும் இணைய தளங்களை தடை செய்ய வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இணைய தளங்களை தடை செய்யுமா என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாகரீகமான சமூகத்திற்கு இடையூறாக அமைந்துள்ள இணைய தளங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த ஐ…

    • 0 replies
    • 390 views
  3. இலங்கையில் திறந்துவைக்கப்படவுள்ள வரலாற்று சிறப்புமிக்க மேம்பாலம் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் இராஜகிரிய பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன் நிர்மாணப்பணிகளை 11 மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவ…

  4. வடக்கில் போதைப்­பொ­ருள் பாவ­னை­யை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுங்கள்! வடக்கில் போதைப்­பொ­ருள் பாவ­னை­யை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுங்கள்! வடக்கு மாகா­ணத்­தில் அதி­க­ரித்­து­வ­ரும் போதைப்­பொ­ருள் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த மாகாண சட்ட ஒழுங்கு அமைச்­சர் என்ற வகை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பொலிஸ் மூத்த அதி­கா­ரி­களை அழைத்து கலந்­து­ரை­யாடி சிறப்புச் செய­ல­ணியை மேற்­கொள்ள வேண்­டும் என வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மின் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். வடக்கு மாகாண சபை­யின் 115ஆவது அமர்…

  5. இந்த நாட்டின் பொலிஸ் படையும், ஆயுதப் படைகளும் சிங்களமே என்று சூளுரைத்துப் பேசினார் வணக்கத்துக்குரிய ஒரு மதகுரு. கடும் சொற்பிரயோகங்களுடன், வன்முறையைத் தூண்டும் விதத்தில் அமைந்த அந்த மிக மோசமான பேச்சுக்கு, அங்கு திரட்டப்பட்டிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்புக் கொடுத்தனர். அதன் பின்னர் இடம்பெற்ற ஊர்வலத்தின் போதே முஸ்லிம்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டனர். சட்டத்தை நிலைநிறுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வாளாயிருந்தனர். - இப்படி நாடாளுமன்றத்தில் விடயத்தைப் போட்டுடைத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். பேருவளை, அளுத்கம நிலைமை குறித்து கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் நீண்ட உரை ஒன்றை இரா.சம்பந்தன் எம்.பி. ஆற்றினார் என்பது தெரிந்ததே.…

  6. அமைச்சரவை கூட்டத்தில் காரசாரம்! ஜனாதிபதி வெளிநடப்பு செய்தார். இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தொடரின்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி அமைச்சர்கள் சிலரின் விமர்சனங்கள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கோபத்துடன் வெளிநடப்பு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சமாதானப்படுத்தி சுமுக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அதன் பின்னரே பெண்களுக்கு மது தொடர்பாக அண்மையில் விலக்கி கொள்ளப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதென்றும் அமைச்சரவையில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் மேடைகளில்…

  7. பொருளாதார நெருக்கடியை... யாரால், தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பில்... அனுரகுமார முன்னிலை.! நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என அதிகளவிலான மக்கள் நம்புகின்றனர். மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அனுரவினால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 விகிதமானோர் தெரிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 36.6 விகிதமானோர் நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளை 29.1% பேர் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். 23.7% டலஸ் அழகப்ப…

  8. நோர்வேயின் மனிதாபிமான நிறுவனத்துக்கு எதிராக இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை! செவ்வாய், 12 அக்டோபர் 2010 05:11 மின்னஞ்சல் அச்சிடுக PDF கடந்த 30 வருடங்களாக இலங்கையில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வரும் நோர்வே நாட்டு மனிதாபிமான அமைப்பான FORUT நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மஹிந்த அரசு முடுக்கி விட்டுள்ளது என ஒஸ்லோவில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் செய்தி பிரசுரித்துள்ளன. 1981 ஆம் ஆண்டு முதல் FORUT நிறுவனம் இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக தற்போது Arne Bang City உள்ளார். இவர் அங்கு தொடர்ந்து கடமையாற்றவோ, தங்கி இருக்கவோ முடியாது என்று இலங்கை அரசு அறிவ…

  9. தமிழ்ச் சமூகம் நிரூபிக்க வேண்டிய தருணம் இது! Saturday, August 13, 2022 - 6:00am http://www.thinakaran.lk/sites/default/files/styles/node-detail/public/news/2022/08/12/edito.tkn_.jpg?itok=BN2mnZmL கடந்த ஒன்பதாம் திகதி கொழும்புக்கு சனவெள்ளத்தைத் திரட்டி வந்து புதிய அரசை உலுக்கி எடுப்பதற்கான முயற்சி வெற்றி பெறாது என்பதற்கான சமிக்ஞைகள் ஏற்கனவே தென்பட்டிருந்த நிலையில், அந்த 'அரகலய' பிசுபிசுத்துப் போனதோடு, வெற்றியின் இலக்கமாகக் கருதப்பட்ட அதே ஒன்பதாம் திகதி காலிமுகத்திடல் போராட்டத்தின் முடிவுரையாகவும் அமைந்தது. போராட்டம் என்பது நீண்டு செல்லும் ஒன்றல்ல. ஓர் போராட்டத்தின் தேவைகளை …

    • 2 replies
    • 757 views
  10. செவ்வாய்க்கிழமை, 19, அக்டோபர் 2010 (7:49 IST) இலங்கையில் சீரழியும்-செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக:கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’சென்னை விமான நிலையத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அவரிடம் கடிதம் ஒன்றை அளித்தேன். அதில், இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருந்து வரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறு…

  11. கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறாராம்: முன்னாள் வடக்கு உறுப்பினர் கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், ரெலோ கட்சியின் உறுப்பினருமான செந்தில் நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியா சாஸ்திரிகூளாங்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரைகூட்டம் நேற்று (26.01) கூட்டமைப்பு வேட்பாளர் மருத்துவர் பத்மநாதன் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இப் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், எங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் எதற்கு எடுத்தாலும் இரண்டு கோடி, இரண்டு கோடி அவர்களுக்கு ந…

    • 1 reply
    • 275 views
  12. புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் - ஜி.எல் பீரிஸ் By DIGITAL DESK 5 20 AUG, 2022 | 01:27 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டுக்காக முக்கிய பல தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்போம். எமது புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அநுராதபுரத்தில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும, பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா,சரித ஹேரத்,டிலான் பெரேரா,உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் 09 உறுப்பினர் உள்ளடங்களாக 14 உறுப்பினர்கள் சனிக…

  13. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு பஜகவிடம் கருணாநிதி கோரிக்கை 15 ஜூலை 2014 இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியிடம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கோரியுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை, பாரதீய ஜனதா கட்சி பின்பற்றக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழர் இனச் சுத்திகரி;ப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு காங்கிரஸ் அரசாங்கம் ஆதரவளிக்கத் தவறியதாகத் தெரிவித்துள்ளார். உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள், பாரதீய ஜனதா கட்சி தமிழ் மக்கள் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வை…

  14. “ விடுதலைப்புலிகள் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டார் மஹிந்த” யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் புலி­களின் தலை­வர்கள் சர்­வ­தேச சமூகம் ஊடாக சர­ண­டை­யப்­போ­வ­தாக எந்த தக­வலும் எனக்கு கிடைக்­க­வில்லை. எனது அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் எவ­ருக்கும் அவ்­வா­றான தகவல் கிடைக்­க­வில்லை. எனினும் யுத்­தத்தின் இறுதிக்கட்­டத்தில் அதி­க­மான புலி உறுப்­பி­னர்கள் பாது­காப்பு தரப்­பி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். அவர்கள் தொடர்­பான பொறுப்பை நாம் ஏற்­றுக்­கொண்டோம் என்று முன்னாள் ஜனா­தி­ப­தியும் பொது­ஜன பெர­மு­னவின் முக்­கி­யஸ்­த­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். நான் தெற்கைவிட வடக்­கிற்கே அதிக முக்­கி­யத்­துவம் வழங்…

  15. படுத்திருக்கும் யானை பலமற்ற யானை என்று தப்புக்கணக்கு போடக்கூடாது - சி.வி. அரசாங்க அதிகாரிகள் சிலர் நரிவேலை செய்து வருகின்றார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு வருகின்றோம். ஆவன செய்வோம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகராட்சி மன்ற, பொன்விழா நகர மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போவேர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்பதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன். இம் மண்டபமானது உள்ளூராட்சி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் அமைக்கப்பட்டது…

    • 0 replies
    • 590 views
  16. தமிழ் அரசியல் கட்சிகளிடம் யாழ்.ஆயர் விடுத்துள்ள கோரிக்கை தமிழ் மக்களின் இன்றைய நிலையை உணர்ந்து இணைந்து செயலாற்றுமாறு தமிழ் மக்கள் பெயரால் கேட்டுக்கொள்வதாக யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் மிக நீண்ட காலத்தின் பின்னர் ஒரே நாளில் வன்முறைகள் அற்ற நிலையில் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தொகுதி வாரித் தேர்தல் முறை 49 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டு விகிதாசார கலப்பு முறை தே…

  17. இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு. முழு விபரம்!. – பிள்ளையான்.. கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர். புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்று வருகிறது. அதன்படி 37 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். இராஜாங்க அமைச்சர்களின் விபரம் வருமாறு 01. ஜகத் புஷ்ப குமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் 02. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர் 03. லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் 04. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜ…

  18. ஐ.நா விசாரணையை விஞ்சுமாம் தமது விசாரணை! - ஜனாதிபதி ஆணைக்குழுத் தலைவர் கூறுகிறார் [Thursday 2014-07-24 10:00] ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் தமது குழுவின் விசாரணைகள் அமையும் என்று காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். 'இது நேருக்கு நேர் விசாரணையாகும். எனவே எமது உள்ளக விசாரணை சுயாதீனமாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் அமையும். இந்த விசாரணை செயற்பாட்டில் புலம் பெயர்ந்தவர்களும் சாட்சியங்களை அளிக்கலாம். மேலும், யாருக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்படுகின்றதோ அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். புதிய ஆணைக்கு அமைவாக சர்வதேச தரத்துக்குட்பட்ட வகையில் விசாரணைகளை நடத்த…

    • 1 reply
    • 495 views
  19. இரட்­டிப்பு இன­வா­தம் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லைத் தொடர்ந்து இலங்கை மற்­று­மொரு தேர்­தலை எதிர்­கொள்­ளத் தயா­ரா­கி­யுள்­ளது. எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் மாதத்­தில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் உள்­ளன என்று தெரி­வித்­துள்­ளார் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய. முடி­வ­டைந்­துள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் ஒவ்­வொரு கட்­சி­யும் தத்­த­மது பல­வீ­னங்­க­ளை நேர்சீர் செய்து இந்­தத் தேர் தலை எதிர்­கொள்­ள­வுள்­ளன. தெற்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் ஆரோக்­கி­ய­மற்ற இன­வா­தம் அடுத்த சில மாதங்­கள் இமா­லய அள­வில் ஆதிக்­கம் செலுத்­த­வும், அத­னூ­டாக தேர்­தல் வெற்­றி­யைத் தீர்­மா­ன…

  20. விடுதலைப் புலிகள் மீது மக்களின் அழுத்தங்கள் அதிகரிப்பு (த. தனுஷன்) விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விமானத்தாக்குதல்கள், கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை அடுத்து விடுதலைப் புலிகள் மீது பொது மக்களின் அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக மீளவும் யுத்தத்தை ஆரம்பித்து தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து படையினரை விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் கோரிக்கைக்கு இணங்க வேண்டிய நிலைமை உருவாகி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/vira/html/head_vi...ew.asp?key=1556

  21. கருத்துமாற்றமும் அதன் அவசியமும் - உமை தமிழீழ நிருபர் ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 Maveerar naal 2010 போரின் முடிவு பேரவலம் ஆகியதும் மாவீரர்களைக்கூட விமர்ச்சிக்கும் அளவிற்கு எம் புலம் பெயர் சமூகத்தில் சிலர் வம்புகள், வாதாட்டங்கள், குசும்புகள், குள்ளத்தனங்கள், வர்க்க தனங்கள் கொண்டவையாக யாரும் எதுவும் பேசலாம் என வளர்ந்துவிட்டார்கள். இதே போர் பெரும் வெற்றிபெற்றிருந்தால் கதை வேறு... எல்லோரையும் தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், கடவுள்கள் என ஆராய்ச்சிகள் கிளம்பி இருக்கும். கருத்து விமர்சனங்கள் நியாயம் தான் ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என பழகி கொள்ள வேண்டும். சென்ற வருடம் பிரித்தானியாவில் போர் வீரர்களின் நினைவு மயானத்தில் சிறு நீர் கழித்ததற்கா…

  22. ஆஸி.அதிகாரிகள் எம்மை கடுமையாக நடத்தினர் – கடலில் தடுக்கப்பட்ட அகதிகள் குற்றச்சாட்டு! இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், நட்டஈடு கோரத் திட்டமிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் புகலிடம் கோரிய தங்களை அவுஸ்திரேலிய உரிய முறையில் பராமரிக்கத் தவறியுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நீண்ட நாட்கள் கடலில் தடுத்து வைக்கப்பட்டதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்துள்ளனர…

    • 4 replies
    • 529 views
  23. அதிகாரத்துக்குப் போட்டியிடும் சிங்களக் கட்சிகளும் பிரச்சினைகளோடு போராடும் சிறுபான்மையினரும் இவ்வாண்டு தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இனப்பிரப்பிரச்சினை நிலவுகின்ற சிறிலங்காவில், வன்முறைகள் நிறைந்த தேர்தல்கள் இடம்பெறும். பெப்ரவரி 10 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சிறிலங்காவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது. இத்தேர்தலில் 75 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதானது மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காண்பித்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. தற்போதைய அரசாங்கமானது புதிய தேர்தல் முறைமைக்கான வன்முறைகளற்ற வாக்களிப்பிற்கு பங்காற்றியுள்ளது. ‘முன்னைய தேர்தல்களில் இடம்பெறும் போட்டி…

  24. இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் வெள்ளிக்கிழமை முதல் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவை வெளியிடலாம் - மத்திய வங்கி ஆளுநர் By RAJEEBAN 21 SEP, 2022 | 11:38 AM இலங்கையின் கடன்மறுசீரமைப்பிற்கு உதவியளிப்பது குறித்து இலங்கைக்கு கடன் வழங்கியவர்களிடமிருந்து வெள்ளிக்கிழமை முதல் நிதிஉறுதிமொழிகள் கிடைக்கலாம் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இரு தரப்பு கடன்வழங்குநர்களின் உத்தரவாதம் மற்றும் விருப்பம் கிடைத்ததும் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்க ஆரம்பிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இரு தரப்பு கடன்வழங்குநர்களின் உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.