Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அவர்கள் அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்சியைத் தருகிறது. இந்தப் பொது மன்னிப்பில் நியாயம் கண்ட ஜனாதிபதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களின் குழந்தைகள் இருவரும் தாயின் மரணத்தின் பின் அனாதைகளான நிலையில் அந்த இரு குழத்தைகளினதும் உருக்கமான வேண்டுகோளில் நியாயம் காணத் தோன்றாதது ஏன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னித் தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான ஜனகன் விநாயகமூர்தி அவர்கள் கேள்வி எழுப்பி …

    • 11 replies
    • 1.2k views
  2. “நாங்கள் கோதபாயவிற்கு அஞ்சுகிறோம்” – சண்டே ஒப்சேர்வர் தலையங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் நாட்டின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தும் தென்னிலங்கை ஆங்கில ஊடகங்கள் தங்கள் ‘பிரசாரத்தை’ அமைதியாகவே செய்து வருகின்றன. பெரும்பாலானவை பொதுஜன பெரமுன வேட்பாளரான கோதபாயவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தாலும் பகிரங்கமாக அவரை விமர்சிக்க அஞ்சுகின்றன. இச் சூழலில் இந்று வெளியான ‘சண்டே ஒப்சேர்வர்’ மிகவும் உருக்கமான தலையங்கமொன்றை எழுதியிருக்கிறது. அதைத் தமிழிலாக்கி மீளப் பிரசுரிப்பது தேவையென்று கருதுகிறோம். We fear Gotabaya கோதபாய சஜித்தின் பகிரங்க விவாத அழைப்பை நிராகரித்து விட்டார். தனக்கு வேலை தான் முக்கியமே தவிரப் பேச்சல்ல என்பது அவ…

    • 14 replies
    • 1.8k views
  3. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் 18 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionமக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால …

  4. அமைதிப்படையில் இணைய மாலிக்கு புறப்பட்டது இலங்கை இராணுவ அணி மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையணியில் இணைந்து கொள்ள, 243 இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை இராணுவ அணி இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்டு சென்றது. விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவின் 20 அதிகாரிகளும், 203 மருத்துவ, பொறியியல் மற்றும் சிப்பாய்கள், அதிகாரிகள் அடங்கிய 223 பேரைக் கொண்ட குழுவே பயணமானது. இவர்களிற்காக எத்தியோப்பியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767- 300 விமானத்தை ஐக்கிய நாடுகள் சபை ஒதுக்கியிருந்தது. அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 3.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. அமைதிப்படையில் இணையும் இராணுவ அணியை வழியன…

  5. பிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், வானொலி மூலம் மேற்கொண்ட விளம்பர செலவுகள் உள்ளடக்கப்படவில்லை பணம் எங்கிருந்து வந்தது - CMEV கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரையான காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் பிரசார பணிகளுக்காக பிரதான வேட்பாளர்கள் ரூபா 3 பில்லியனுக்கும் அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV) அறிவித்துள்ளது. தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்காக ரூபா 3,108 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக CMEV மதிப்பீடு செய்துள்ளது. இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் …

  6. (நா.தனுஜா) சஜித்திற்கு வாக்களிப்பதன் ஊடாகவே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருப்பதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சுமந்திரன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே சிங்களவர்களைத் தோற்கடிக்க முடியும் என்று வடமாகாண தமிழ் மக்களுக்கு சுமந்திரன் கூறியதாக நாட்டின் இரு பிரதான சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் இன்று செய்தியொன்று வெளியாகியிருந்து. அவ்விரு பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் சுமந்திரன், 'ஏற்கனவே இத்தக…

  7. ஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் ! Published by T. Saranya on 2019-11-14 16:18:54 (எம்.மனோசித்ரா) இலங்கையில் முதன் முறையாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் போட்டியிடாத முதலாவது தேர்தலாக இம்முறை ஜனாதிபதி தேர்தல் அமையவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார். எனவே அரச அதிகாரத்தில் இருக்கின்றவர்களும், ஏற்கனவே அதிகாரத்தில் இருந்தவர்களும் இம்முறை தேர்தலில் களமிறங்கவில்லை என்பதால் இலங்கை வரலாற்றில் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் விஷேடமானதாக இருக்கும். காரணம் இது …

    • 2 replies
    • 330 views
  8. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மணித்தியாலமொன்றில் 200 வாக்குகளை மாத்திரமே அளிக்க முடியும் என, தேர்தல்கள் கண்காணிப்பு சங்கம் தெரிவித்துள்ளன. வாக்குச்சீட்டின் அதிக நீளம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்க எடுக்கும் நேரத்தை கணிப்பிட்டு இது தொடர்பான தகவலை தேர்த்ல்கள் கண்காணிப்பு சங்கம் வெளியிட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று (16) முடிந்தளவு நேரகாலத்துடன் சென்று வாக்களிப்பதே மிகவும் சிறந்தது என, அந்த சங்கம் தெரிவித்துள்ளது. வாக்குச்சீட்டின் அதிக நீளம் காரணமாக இம்முறை காலை 7 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மணததயலததல-அளககககடய-வகககளன-எணணகக-200…

  9. வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும் என்று தனியார் பஸ் துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவையின் அறிமுக நிகழ்வில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். வரையறுக்கப்பட்ட யாழ் தூர சேவை பஸ் உரிமையாளர்களின் நிறுவன அனுசரணையுடன் ஆளுநர் செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் பஸ் உரிமையாளர்களுக்கான பற்றுச்சீட்டு இயந்திரம் ஆளுநரினால் வைபவ ரீதியாக வழங்கப்பட்டன. முதற்கட்டமாக யாழ் தூர சேவை உரிமையாளர்களுக்கும் அடுத்த கட்டமாக வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலுள்ள சங்கங்களின் பஸ் உரிமையாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Qb…

  10. (எம்.மனோசித்ரா) நாட்டின் தேசிய பாதுகாப்பு , அவசரகால நிலைமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முக்கிய செய்திகள் பொதுமக்களை விரைவாக சென்றடையும் வகையில் பாதுகாப்பு அமைச்சு புதிய குறுந்தகவல் (SMS) சேவையை ஆரம்பித்துள்ளது. ' MOD Alerts " என அறியப்படும் குறுந்தகவல் முறைமையின் ஊடாக நாட்டில் ஏற்படும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் நாடளாவிய அனர்த்தங்கள் தேசிய நலன் குறித்த செய்தி தெளிவுபடுத்தல்கள் என்பவற்றை உள்ளடக்கிய அவசரகால நிலைமைகள் தொடர்பிலான உண்மை செய்திகள் ஆகியன அறிவிக்கப்பவுள்ளன. இப்புதிய குறுந்தகவல் சேவை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவால் இன்று வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம…

  11. நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு, எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம்(16.11.2019) நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். https://ww…

  12. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 'குறைவான வன்முறை, அதிகமான ஊடக விதிமீறல்' ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPAULA BRONSTEIN இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை…

  13. ஜனாதிபதி தேர்தலின் பொது வாக்களிக்கச் செல்லும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் ஆகியவற்றை அணிந்து சென்றால் வாக்களிப்பு நிலையத்தில் அவர்களது ஆளடையாளத்தை நிரூபிக்கும் பொருட்டு அவற்றை நீக்கி முகத்தை முழுமையாக அடையாளப்படுத்துவது அவசியம் என உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சிரீன் பொரலஸ்ஸ தெரிவித்தார். அடையாளத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னரே அவருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படும் எனவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார். அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட, வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வுபெற்ற அடையாள அட்டை, முதியோர்ர் (சிரேஷ்ட பிரஜை) அடையாள அட்டை, மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை …

    • 3 replies
    • 473 views
  14. ஜனாதிபதித் தேர்தல் என்பதைப் பார்க்கும் போது சிங்கள பேரினவாதத்துக்கு யார் தலைமை தாங்குவது என்பது போன்ற தேர்தலாகவே தென்பகுதி மக்கள் கருதுகின்றனர். அதாவது தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற எவரும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாது என்றளவுக்கு தென்பகுதி நிலைமையுள்ளது. இவ்வாறான நிலைமைக்கு சிங்களப் பேரினவாதிகளின் விதைப்புகளே காரணமெனலாம். தமிழ் மக்கள் சிங்களவர்களின் எதிரிகள் என்பது போன்ற சித்திரிப்புகள் சிங்கள மக் களிடம் ஆழப்பதிந்து விட்டது. இதனால் அவர்கள் தமிழ் மக்களை தங்களின் எதிரிகளாகவே பார்க்கின்றனர். இதன்காரணமாக தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைக்கூட தமிழ் மக்களுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது என்ற கோணத்தில் பார்க்கின்ற ஒரு சூழ்நிலை உரு…

  15. தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சிவாஜிலிங்கத்துக்கு தேர்தில்ல போட்டியிடும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றார். ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது. இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த மாவை, அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “2010ஆம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். இப்பொழுது…

    • 3 replies
    • 755 views
  16. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய நாடு பூராகவுமுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையதினம் (15) மூடப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நவம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக, வாக்களிப்பு நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அதற்கு முன்தினமான வெள்ளிக்கிழமை (15) விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. அதற்கமைய, வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நவம்பர் 15 ஆம் திகதியன்று அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வாக்கள…

    • 0 replies
    • 253 views
  17. வவு­னி­யாவில் 997ஆவது நாட்­க­ளைக் கடந்து போராட்டம் மேற்­கொண்டுவரும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்­ளிக்­ கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் பிர­தி­நி­திகள், தமது போராட்­டத்தைப் பார்­வை­யி­ட­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருப்பதாகவும் சில சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­களும் தமது ஆயிரம் நாள் போராட்­டத்­துக்கு வருகை தர­வுள்­ளதாகவும் தமது போராட்­டத்துக்கு பொது மக்கள் ஆத­ர­வை வழங்­கு­மாறு கோரு­வ­தா­கவும் காணாமல்போனோரின் உறவினர்கள் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற போராட்­டத்தின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்­துள்­ளனர். ஒற்­றை­யாட்சி அர­சுக்குள் சமஷ்டி மறைந்­தி­ருப்­ப­தாக சம்­பந்தன் பொய் …

  18. பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சிகளும் கற்றுக் கொண்ட பாடங்களும். November 10, 2019 ஜனாதிபதி தேர்தல் 2019 தொடர்பில் தமிழர்களின் பலத்தை வெளிப்படுத்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 06 (ஆறு) கட்சிகளை இணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க ஒரு பெரும் முயற்சி செய்தனர். இதில் 5 கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் 13 கோரிக்கைகளை முன்வைப்பதென ஒருமித்த முடிவை எடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல விடயங்களிலும் 5 கட்சிகளும் ஒருமித்து இணைந்தே கலந்துரையாடல்களில் கலந்துகொள்வது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் பொருட்டு ஆரம்ப நடவடிக்கைகளாக (1) மேற்படி 13 கோரிக்கைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வது (2) அவ்வாறான …

    • 11 replies
    • 975 views
  19. Published by R. Kalaichelvan on 2019-11-13 17:55:35 (நா.தனுஜா) கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான பிரச்சினையல்ல. ஏனெனில் அவ்வாறு நிச்சயமாகத் தேர்தலில் தோல்வியடைவார். ஆனால் எமது நாட்டின் குடியுரிமையற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய தவறான முன்னுதாரணத்தை நாம் வழங்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்தோ அல்லது அமெரிக்காவிலிருந்தோ எவரேனும் வந்து தேர்தலில் போட்டியிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையேற்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு …

    • 1 reply
    • 346 views
  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் இருவரது பாரிஸ் கூட்டம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. தேர்தலில் நிற்கின்ற பெரிய பேயை விட சிறிய பேயை தேர்வு செய்ய வேண்டிய கட்டம் என மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வேண்டி அவர் கூறிய கருத்தே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் தமது 13 அம்சக் கோரிக்கையுடன் ஒப்பமிட்ட ஐந்து கட்சிகளின் கூட்டு முடிவு வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் 31ம் திகதி அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னராகவே இவ்வாறு சுமந்திரன் எம்.பி கருத்து த…

  21. இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்? 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாத…

  22. ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியானவுடன் கட்சித் தலைமையில் மாற்றம்- ஸ்ரீ ல.சு.க. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரேஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது முதல், அதன் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீங்கிக் கொண்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியானவுடன் மீண்டும் கட்சித் தலைமையை அவர் ஏற்கவுள்ளதாகவும் அக்கட்சியின் பதில் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா சு…

  23. ஒரே பார்வையில் ஒன்பது செய்திகள் Nov 14, 2019 | 4:16by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கும், கடற்படை மற்றும் இராணுவ தளபதிகளுக்கும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். பிரசார செலவு 3108 மில்லியன் ரூபா சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஐந்து வேட்பாளர்கள் ஒக்ரோபர் 14இற்கும், நொவம்பர் 10இற்கும் இடைப்பட்ட காலத்தில், 3108 மில்லியன் ரூபாவை தேர்தல் பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று தேர்தல் வன…

  24. 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்­னா­கொட சட்­டத்தின் முன் சிறப்பு சலுகை பெற்­ற­வ­ராக இருந்­துள்ளார். இந்த தவறை திருத்தும் முக­மா­க­வேனும் அவரை நீதி­மன்­றுக்கு அழைக்கும் அழைப்­பாணை ஒன்­றினை அச்­ச­மற்ற நீதிவான் என்ற வகையில் பிறப்­பிக்க வேண்டும்' என சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று கோட்டை நீதி­மன்றில் கோரினார். எவ்­வா­றா­யினும் க…

    • 2 replies
    • 444 views
  25. ஜனாதிபதி தேர்தல் – முதல் முடிவு நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படும் என தகவல்! ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.