ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142980 topics in this forum
-
ஹெல உறுமயவால் சர்வமத பிரார்த்தனை குழம்பியது எம்.எஸ். குவால்தீன் கண்டி நகரில் சர்வமத தலைவர்களால் மேற் கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை தொடரக் கோரும் பிரார்த்தனை சத்தியாக்கிரக நடவடிக் கைகளுக்கு எதிராக தேசிய ஹெல உறுமய ஆதர வாளர்கள் சிலர் இடையூறு விளைவித்ததால் இந்நிகழ்ச்சியை இடையில் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணி யளவில் இந்நிகழ்ச்சி கண்டி ஜோர்ஜ் ஈ. சில்வா கூரைப்பூங்காவில் நடைபெற்றது. நீதிக்கான சமாதான மனித அபிவிருத்தி மற் றும் மனித உரிமை ஆணைக்குழு செயலகத்தி னால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. http://www.virakesari.lk/vira/html/pol_vie...iew.asp?key=994
-
- 0 replies
- 873 views
-
-
அகதிகள் புதுச்சேரிக்கு அருகிலிருந்து வந்தவர்கள் என்கிறார் ஆஸி.குடிவரவு அமைச்சர்! ஆஸ்திரேலியாவால் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட தமிழ் தஞ்சம் கோரிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் உள்ள தடுப்புக் காவல் மையம் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அரச தாக்குதல் மற்றும் தொந்தரவுகளிலிருந்து தப்பியோடும் உண்மையான அகதிகள் அல்ல என்றும், இந்தியாவிலிருந்து கடந்த மாதம் படகில் வந்த பொருளாதாரக் குடியேறிகளாக இருக்கலாம் என்றும் கருதுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது. இவர்கள் இப்போது இந்திய அதிகாரிகளால் விசாரிக்கப்படுவார்கள். அவர்களில் இந்தியப் பிரஜைகள் அல்லது இந்தியாவில் வதிவிடம் பெற்றவர்கள் யாராவது இருந்தால் அவர்களை மீண்டும் பெற்றுக்கொள்வதாக இந்தியா உற…
-
- 0 replies
- 381 views
-
-
மலேசியாவில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு 21 SEP, 2022 | 02:08 PM 10 ஆயிரம் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த மலேசிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மலேஷிய மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளதாக சன் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. “இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு தொழில் வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு கைத்தொழிற்துறையினரையும் தொழில்தருனர்களையும் வலியுறுத்துகிறேன் ” என சரவணன் இன்று ஒரு அறிக்கையில் தெரி…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
ராஜதந்திர ரீதியில் தீர்வைக் காணும் விடயம் நேரத்தை வீணடிக்கும் செயல் - எரிக் சொல்ஹெய்ம். யுத்தத்தின் மூலம் தீர்வு காணமுடியும் என சிறீலங்கா அரசாங்கம் நம்பும் பட்சத்தில் ராஜதந்திர ரீதியில் தீர்வைக் காணுமாறு கூறுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சுமூகமான இணக்கப்பாடு காணப்பட்டதுடன் மாவிலாறு அணையைக் கைப்பற்றுவதற்கான வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்ததன் மூலம் சிறப்பு சமாதான தூதுவர் ஹன்சன் பெளயரின் பயணத்தை சிறீலங்கா அரசாங்கம் அர்த்தமற்றதாக்கியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தின…
-
- 0 replies
- 867 views
-
-
கந்தையா சின்னம்மா இரண்டு மாவீர்களின் தாய். வயது 69. யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்த இவர், யாழ்ப்பாண இடப்பெயர்வை அடுத்து, இப்பொழுது வன்னியிலேயே இருக்கின்றார். இவருடைய மூத்த மகன் லெப். அருள் 1993 இல் மணலாற்றில் வீரச்சாவடைந்தார். வித்துடல் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டது. அடுத்த மகள் கப்ரன் இசைமலர் ஜெயசிக்குறு சமரின்போது 1998 இல் வீரச்சாவடைந்து முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டார். கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் 1996 இல் சிறிலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டபோது மிகவும் வருந்தியவர் சின்னம்மா. இறந்தோரின் நினைவிடத்தை அழித்ததற்காக சிங்களப் பண்பாடு தலைகுனியும் என்று யாரோ ஒருவர் ஒரு கூட்டத்தில் சொன்னதை இப்போதும் நினைவு கூரு…
-
- 2 replies
- 650 views
-
-
முல்லைத்தீவில் வாள்வெட்டு- 9 பேர் காயம்!! முல்லைத்தீவில் வாள்வெட்டு- 9 பேர் காயம்!! முள்ளியவளை, கிச்சிராபுரத்தில் நேற்று இரவு நடந்த மோதல், வாள்வெட்டுச் சம்பவங்களில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இரு கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட முரண்பாடே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸாரால் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு கட்சி ஆதரவாளர்கள…
-
- 1 reply
- 301 views
-
-
http://www.yarl.com/files/101207_vavuniya_uv_member.mp3
-
- 0 replies
- 493 views
-
-
பாகிஸ்தானிய உயர் அதிகாரிகளால் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் முன்னெடுப்பு. விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புக்களை பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கொழும்பிலிருந்து முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வுத் துறையின் றோவின் முன்னாள் பயங்கரவாத முறியடிப்பு தலைமை அதிகாரி ராமன் சிறீலங்காவின் யுத்த முன்னெடுப்புக்களை நெறிப்படுத்துவற்காக பாகிஸ்தான் படை உயர் அதிகாரிகள் 12 பேர் தொடக்கம் 15 பேர் வரையில் கொழும்பில் தங்கியிருந்து வழிநடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களில் நான்கு தொடக்கம் ஐந்து அதிகாரிகள் பாகிஸ்தான் வான்படையினர் என்றும் இவர்களின் நெறிப்படுத்தலுடன் தமிழர் தாயகப் பகுதிகளி…
-
- 2 replies
- 1.4k views
-
-
திசைகளெங்கும் ஒலித்த எம் தேசக்குரல் பாலா அண்ணா… – டென்மார்க் தமிழர் பேரவை தமிழர்களின் வரலாறும், தமிழ் மக்களும் சிங்களப் பேரினவாதத்தினால் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளைகளில், அதை எதிர்த்து நின்று போராடும் எம் தேசத் தலைவன் திரு. வே. பிரபாகரனுக்குப் பக்க பலமாக நின்று, தன்னையும் ஒரு கெரில்லாப் போராளியாக மாற்றித் தன் வாழ்நாளின் நீண்டகாலப் பகுதியை எம் தேசவிடுதலைக்காக அர்ப்பணித்து, எமது ஈழவிடுதலைப் பயணத்தின் நேர்மையை உலகின் திசைகளெங்கும் கொண்டு சென்று, ஈழமக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பாலா அண்ணாவை எமது தேசியத் தலைவர் அவர்கள் ‘தேசத்தின் குரல்’ எனும் உயர் கௌரவப் பட்டத்தை வழங்கி, அகவணக்கம் செலுத்தி நான்கு ஆண்டுகள் நிறைவுபெறும் இத்தருணத்தில் தேசக் குரல…
-
- 0 replies
- 439 views
-
-
கருணா டக்ளஸ் மீது குற்றச்சாட்டு விக்கிலீக்ஸ் புதிதாக வெளியிட்டிருக்கும் அமெரிக்க அரசின் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ராஜாங்க தகவல் பரிமாற்றங்கள், இலங்கை அரசு மற்றும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு இருதரப்பாரையும், கடுமையாக விமர்சிப்பவையாக இருக்கின்றன. லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களில், இலங்கையில் செயற்படும் துணைப்படையினரின் கொலை, சிறார் கடத்தல் மற்றும் தொழில்ரீதியான விபச்சாரம் ஆகிய செயல்களில் இலங்கை அரசும் துணைபோயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம் இந்த ஆண்டின் முற்ப…
-
- 0 replies
- 708 views
-
-
-
”ராஜபக்ஷகளுக்கு விரிக்கும் விசேட வலையே இது” (எம்.சி.நஜிமுதீன்) ராஜபக்ஷகளுக்கும் கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்களையும் பழிவாங்குவதற்காகவே விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்சாட்டினார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் விசேட நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. அதற்கெதிராக நாம் உயர்நீதிமன்றில்…
-
- 0 replies
- 367 views
-
-
வடக்கு கிழக்கில் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள்! வியாழன், 23 டிசம்பர் 2010 13:51 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக 136 வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. தற்போது இந்த இரு மாகாணங்களிலும் 59 வங்கிக் கிளைகள் இயங்கி வருகின்றன. இதனை விட கிழக்கு மாகாணத்தில் 64 கிளைகளையும் வடக்கில் 72 வங்கிக் கிளைகளையும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு மாகாணங்களிலும் வெளிநாட்டு வங்கிகளும் தமது கிளைகளைத் திறப்பதற்காக மத்திய வங்கியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன. tamilcnn.com
-
- 1 reply
- 819 views
-
-
குண்டு துளைக்காத கார்கள் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன கடந்த யுத்தகாலத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த, குண்டு துளைக்காத அதிசொகுசு கார்கள் மற்றும் ஜீப்கள் என்பன இன்று (26) ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. 8 கார்கள் மேற்கு கடலின் மிக ஆழமான பகுதியில் தள்ளி மூழ்கடிக்கப்பட்டதாக கடல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் பெறுமதியான பாகங்கள் அனைத்தும் அகற்றப்பட்ட பின்னரே இவற்றை ஆழ்கடலில் மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு பயன்படுத்திய “வெலின்” என்ற கப்பலும் எதிர்வரும் நாட்களில் அழிக்கப்படவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
வன்னியை இறுதியாக ஆண்ட தமிழ் மன்னரான பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் சிலை அமைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களது வரலாற்று பாரம்பரியத்தை கட்டிக்காக்க வேண்டியது எங்கள் அனைவரது பாரிய பொறுப்பாகும். வரலாறுகளை நாம் எமது தந்ததியினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கமைய வன்னியை ஆண்ட இறுதி மன்னனான பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இம் மக்களுடைய கோரிக்கைக்கு அமைய பண்டாரவன்னியனின் இராச்சியங்களில் ஒன்றாக விளங்கிய முல்லைத்தீவு நகரில் மன்னனுக்கு சிலை அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள…
-
- 1 reply
- 501 views
-
-
ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி திட்டம்? முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்குப் பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் அனுபவமுள்ளவர்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் என்பது மாகாண சபை…
-
- 1 reply
- 188 views
-
-
சிறீலங்காவுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 6,950 கோடியாக அதிகரிக்கப்பட்ட சிறிலங்காவுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் அடுத்த ஆண்டு 13,955 கோடி ரூபாக்களாக இரட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் பேச்சுவார்த்தை எனக் வெளிக்காட்டிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் யுத்த முன்னெடுப்புக்களுக்கு முன்னுரிமை கொடுத்து நவீன போர் தளபாடங்களை கொள்வனவு செய்யவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தாயாராகி வருவதை சிறீலங்காவின் அடுத்தாண்டு பாதீடு சுட்டிக்காட்டியுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 785 views
-
-
இலங்கையர் ஒன்பது பேர் சைபிரசில் கைது வீரகேசரி இணையம் 1/10/2011 1:57:10 PM சைபிரசில் வசிக்கும் இலங்கையர்கள் சிலருக்கும் வெளிநாட்டவர் சிலருக்குமிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றை அடுத்து இலங்கையர்கள் ஒன்பது பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் சிலருக்கும், வெளிநாட்டவர்கள் 20 பேருக்குமிடையே இடம்பெற்ற இம் மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து 9 இலங்கையர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தூதுவராலய செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 602 views
-
-
யுத்த நிறுத்த உடன்பாட்டை உடனடியாக இரத்துச் செய்துவிட்டு யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டும்; நோர்வேத் தரப்பை உடனடியாக சமாதான முயற்சியில் இருந்தும், அடுத்த கட்டமாக சிறிலங்காவில் இருந்தும் வெளியேற்றவேண்டும் எனவும் கூச்சலிட்டு வந்த சிலரது பேச்சைக் கடந்த சில நாட்களாகக் காணவில்லை. குறிப்பாக முகமாலையில் சிறிலங்கா இராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்த பின்னர் இவர்களை வெளியில் காணவில்லை, பேச்சுக்களைக் கேட்க முடியவில்லை. அரசாங்கத்தரப்பில் இருந்து நாளாந்தம் ஊடகங்களைச் சந்தித்து வந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவை சில நாட்களாக ஊடகங்களின் முன்னால் காணவில்லை. மாவிலாற்று விவகாரத்துடன் காலை மாலை எனப் பேசிவந்த அவர் சம்புூருடன் முழுநாளும் பேச்சையே தொழிலாக…
-
- 0 replies
- 1.5k views
-
-
சுனாமி வதந்தியால் கல்முனை,காரைதீவு மக்கள் நள்ளிரவில் பரபரப்பு! [ பிரசுரித்த திகதி : 2011-01-16 06:51:53 AM GMT ] கல்முனைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு சுனாமி ஏற்படப் போவதாக வதந்தியொன்று பரவியதையடுத்து மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு வீடுகளைவிட்டு வெளியேறினர். நள்ளிரவு 02 மணியளவில் இப்பிரதேசத்தில் தொலைபேசி ஊடாக சுனாமி ஏற்படப் போவதாகவும் இதனால் பாரியவிளைவொன்றை எதிர்நோக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டது. உடனடியாக கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் விஷமிகள் சிலர் பரப்பிவிட்ட தவறான செய்தியாலும் வதந்தியாலும் கல்முனைப் பிரதேசத்தில் அச்சமும் பீதியும் நிலவியதுடன் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடிச் செ…
-
- 1 reply
- 929 views
-
-
கடையில நல்ல யாவாரம்... முதலாளியின்ட கல்லாப் பெட்டி நிறைஞ்சிட்டுது. இப்ப சீனப் பிரதமர் வந்திருக்கிறார். அதவிட மகிந்த போகாத இடமெல்லாம் போனேனடி எண்டு எல்லா நாடுகளுக்கும் ஓடுறார். ஆளே இல்லாத தீவுகளிலும் ஆதரவு தேடி மனுசன் ஓடுறார். இந்த மனுசன் ஏனப்பா இப்பிடி ஓடி ஓடி உழைக்குது எண்டு நீங்கள் நினைப்பியள்... அவரக் கேட்டால் என்ன சொல்லுவார்? இலங்கையை ஆசியாவின்ட ஆச்சரியம் ஆக்கத்தான் அப்பிடி ஓடுறார் எண்டு சொல்லுவார். ஆனால் சிலபேர் என்ன சொல்லுறினம் தெரியுமே? தான் செய்த போர்க்குற்றம் - இனப்படுகொலையில இருந்து தப்ப மனுசன் ஆதரவு தேடிப் போறாராம்... அய்யோ இத நாங்கள் சொன்னால் என்ன ஆரும் மின்சாரக் கதிரையில இருத்த முடியாது எண்டு மகிந்த மார் தட்டுவார்... அதுசரி... இவர் நெடுக என்ன மின்சா…
-
- 1 reply
- 621 views
-
-
ஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டது. மாகாண கல்வி அமைச்சர் செயலாளராக தெய்வேந்திரனை நியமிக்க வலியுறுத்தி மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான சர்வேஸ்வரன் பிடிவாதமாக உள்ளார். இதனால் இன்று இடம்பெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டது. வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநரும் பதில் முதலமைச்சரும் இன்று காலை ச…
-
- 1 reply
- 699 views
-
-
நான்கு கோட்பாடுகள் 1)கடந்த ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயங்களின் அடிப்படையிலேயே வருகின்ற எந்த ஒரு தீர்வும் இருக்க வேண்டும். 2)போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும். 3)ஆஸ்லோ பேச்சுவார்த்தைகளின் போது கொள்கையளவில் ஒத்துக் கொள்ளப்பட்டது போல தமிழ்இ சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் நியாயமான அபிலாஷைகளைத் தீர்க்கும் வகையில் தீர்வு அமைய வேண்டும். 4)இலங்கையின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் உட்பட்டே எந்தத் தீர்வும் அமைய வேண்டும் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml
-
- 4 replies
- 2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் வடமராட்சியில்!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் வடமராட்சியில்!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக்கூட்டம் இம் முறை யாழ்ப்பானம் வடமராட்சியில் எதிர்வரும் முதலாம் திகதி செவ்வாய்கிழமை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி அல்வாய் மைக்கல் விளையாட்டு மைதானத்தில் பேரணியுடனான மே தினக் கூட்டம் இடம் பெ…
-
- 0 replies
- 349 views
-
-
நிலம் திரும்பும் ஈழத்து முஸ்லீம் மக்கள் GTNற்காக பா.தமிழ்மாறன் ஈழத்து முஸ்லீம்கள் என்று இந்த மக்கள் அழைக்கப்படுகிறார்கள். மீண்டும் தங்கள் நிலத்தில் வாழும் பெருங்கனவுடன் திரும்பியிருக்கிறார்கள். உருக்குலைந்து போயிருக்கும் அவர்களின் இருப்பிடங்கள்தான் அவர்களை வரவேற்றிருக்கின்றன. மீள்குடியேறிய மக்;களுக்கு உரிய வதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவி;ல்லை. நிலம் திரும்பியுள்ள சூழலில் தொடர்ந்தும் அவல வாழ்க்கையை வாழ்கிறார்கள். எங்கள் ஊருக்குத் திரும்புகிறோம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வந்தோம் ஆனால் இங்கு எங்களை கவனிப்பவர்கள் யாருமில்லை என்று குறிப்பிடுகிறார் எஸ்.எச் வாக்டீன். எந்த விதமான வசதிகளோ ஒழுங்குகளோ செய்து கொடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் முகாமைப்போன்ற இர…
-
- 1 reply
- 458 views
-