Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.மனோசித்ரா) ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது. மாறாக இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பில் காணப்படும் நிபந்தனைகளில் மாற்றம் செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தார்மீக உரிமை கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை ஆடை தொழிற்துறை மற்றும் இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றும…

    • 5 replies
    • 610 views
  2. பிரான்சில் தமிழீழமக்கள் பேரவை கூட்டமும் கொள்கை விளக்கமும் 19.07.2009 ஞாயிற்றுக்கிழமை பாரிசில் உள்ள மொன்றோயில் நகரமண்டபத்தில் பிற்பகல் 17.00 மணிக்கு தாயகத்தின் விடுதலைக்கு வித்தாகிப்போன அனைவருக்கும் அகவணக்கமும், ஈகைச்சுடரினையும் ஏற்றி பிரான்ஸ் தமிழ்மக்கள் பேரவையின் கொள்கை விளக்கக்கூட்டம் ஆரம்பமாகியது. வரவேற்புரை, அறிமுகவுரை, தலைமையுரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக திரு. சத்தியதாசன் அவர்கள் உரையாற்றினார். இவர் தனதுரையில் காலத்தின் அவசியம் கருதியும், நாட்டில் உருவாகியிருக்கும் புதிய சூழ்நிலையை கவனத்தில் கொண்டும் பிரான்சில் பலமான ஒரு அரசியல் கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கியிருந்தார். அவரை தொடர்ந்து தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பி…

  3.  'காணிகள் விடுவிக்கப்படுமென மைத்திரி வாக்குறுதியளித்திருந்தார்' எஸ்.ஜெகநாதன் "ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இருந்த போது, தனியார்க் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படுமென்று எழுத்து மூலமான வாக்குறுதியளித்திருந்தார். இதனாலேயே நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட்டோம்" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில், முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலகத்தில், இன்று (21) இடம்பெற்றது. கூ…

  4. போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவே அனைத்துலக நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதியை சிறிலங்கா அரசு பயன்படுத்த வேண்டும் என பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்தக் குடிமனைகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுடன், மனிதாபிமான அமைப்புக்கள் அவர்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கக்கூடாது எனவும் பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது. சிறிலங்காவுக்கு 2.6 பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்குவதற்கான அங்கீகாரத்தை அனைத்துலக நாயண நிதியம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. மனித உரிமை அமைப்புக்கள் பல உட்பட, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்…

    • 0 replies
    • 342 views
  5. யாழ்.கொட்டடிப் பகுதியில் அமைந்துள்ள படை படை முகாமிற்குள்ளாக பாரிய பௌத்த கோயிலுடன் கூடிய புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுவதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய படைமுகாம்களை அமைத்திருந்த இராணுவத்தினர் அவற்றை தற்போது விடுவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிற்கு பின்னால் உள்ள காணியில் இராணுவத்திற்;கான புதிய படைமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைமுகாமில் மறைப்பு செய்யப்பட்ட நிலையில் வீதிக் கரையோரமாக கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது ஒரு பௌத்த விகாரை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாரிய புத்தர் சிலையுடன் இந்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றதோட…

  6. இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு UAE விதித்துள்ள தடை கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு இலங்கை, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க ஐக்கிய அரபு இராச்சியம் அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், தென் ஆபிரிக்கா மற்றும் வியட்நாம் உட்பட 14 நாடுகளுக்கு பயணிக்க எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை உட்பட குறிப்பிட்ட நாடுகளுக்கான விமான சேவைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷேடமாக டெல்டா வகை வைரஸ் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.l…

    • 0 replies
    • 380 views
  7. வன்னியில் நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியப் படையினருடன் இணைந்துகொள்வதற்காக இந்திய தரைப்படையில் பணியாற்றிய மேலும் 80 பேர் சிறிலங்கா சென்றுளளதாக இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  8. இலங்கை பேசுவதனை குறைத்து செயலில் ஈடுபட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 480000 மக்களை மனிதாபிமான அமைப்புக்களும் அரசாங்கமும் இணைந்து மீள் குடியேற்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நேண்டி தெரிவித்துள்ளார். உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகளவில் பேசுவதனை நிறுத்தி செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் மனிதாபிமான தேவைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம…

  9.  ஐ.தே.க அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, யானை சின்னத்துக்குச் சேதம் விளைவித்த கான்ஸ்டபிள் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/195815/ஐ-த-க-அல-வலகம-ம-த-த-ப-ப-க-க-ச-ச-ட-#sthash.FhjgH78i.dpuf

  10. ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பெலாரஸிற்கு சென்றுள்ளார். பெலாராஸ் நாட்டை சென்ற ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்படுவதை படங்களில் காணலாம். http://tamil.dailymirror.lk/--main/80221-2013-08-25-13-51-00.html

  11. மஹிந்தவின் எழுச்சியால் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து! - சம்பந்தன் [Saturday 2017-05-06 18:00] மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். காலிமுகத்திடலில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் சிங்கள மக்கள் பெருமளவானோர் திரண்டுள்ளனர். அந்தக் க…

    • 6 replies
    • 730 views
  12. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும்... போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாது அதற்குப் பின்னர் வரும் ஐந்து வருடங்களுக்கும் தனது அரசியல் கொள்கைகளை அமுல்படுத்ததவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். https://athavannews.com/2021/1229455

  13. "வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "அவ்வாறு அவர்களை விடுதலை செய்தால் அகதிகளுடன் மறைந்திருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெளியே வந்து வன்னியில் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடங்கிவிடுவார்கள்" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு முரணான வகையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா

    • 0 replies
    • 594 views
  14. யாழ்ச் செய்தியாளர் சிறீதரன் 24/08/2009, 20:12 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது கத்திக்குத்து யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து இலக்காகியவர் என.சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாளாத்தில் வைத்து மாணவன் ஒருவரால் இவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கத்திக்குத்துச் சம்பவத்தின் பின் மாணவன் ஒருவர் தப்பியோடியதாகவும் அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. பதிவு

    • 4 replies
    • 1.4k views
  15. நோர்வேயின் தேசிய தின விழா கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் கடந்த வாரம் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இதில் உள்நாட்டு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு குதூகலித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறப்புப் பிரதிநிதியாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். இவருடன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். தவராசா ஆகியோரும் காணப்பட்டனர். அங்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரே…

    • 12 replies
    • 888 views
  16. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பிரச்சினைகளை அறிந்து, தீர்த்துக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் நான்கு மணியளவில் தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராஜபக்ச கலந்து கொண்டார். பொலிஸ் மா அதிபரின் பணிப்பிற்கமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. சட்டவிரோத செயற்பாடுகளான கசிப்பு, மரம் மணல் கடத்தல் போன்ற செயற்பாடுகளை மிக விரைவில் ஒழிக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில…

    • 0 replies
    • 250 views
  17. மூன்று மாகாணங்களுக்குமான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. நாளை செவ்வாய்க் கிழமையும் வாக்களிப்பு நடைபெற உள்ளதாக தோ்தல்கள் உதவி ஆணையாளா் மொகமட் கூறினார். வாக்களிக்கத் தவறிய அரச ஊழியா்கள் எதிர்வரும் 12 ஆம் 13ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என்றும் உதவி தோ்தல்கள் ஆணையாளா் கூறினார். வடக்கு மத்திய வடமேல் மாகாணங்களுக்கான தோ்தல் இந்த மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்று தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96300/language/ta-IN/article.aspx

  18. முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாத காலத்தினுள் மாத்திரம் இவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.இவற்றுள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு, முஸ்லிம் எல்லைக் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல்கள், வெறுப்புப் பேச்சுக்கள், அல்லாஹ்வை அவமதிக்கும் பேச்சுக்கள் என பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இருந்த போதிலும் இவை தொடர்பில் இதுவரை ஒரு நபர் கூட கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகவே நாட்டின் சட்ட வரம்பை மீறுபவையாகும். எனினும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்…

    • 0 replies
    • 284 views
  19. 14 மாவட்­டங்­களின் 89 பிர­தேச சபை­க­ளுக்கு உட்­பட்ட பகு­திகள் கடு­மை­யாக பாதிப்பு கொழும்பு,கம்­ப­ஹா­வுக்கு வெள்ள அச்­சு­றுத்தல் என்­கி­றது அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் (ஆர்.யசி) நாட்டில் நில­வி­வரும் தொடர் மழை கார­ண­மாக களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ளதை அடு த்து கொழும்பு, கம்­பஹா மாவட்­டங்­க­ளுக்கு வெள்­ளப்­பெ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­கு­தி­களில் உள்ள மக்­களை உட­ன­டி­யாக பாது­காப்­பான பகு­தி­க­ளுக்கு வெளி­யேற அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது . எதிர்­வரும் 30ஆம் திகதி வரையில் கன­மழை தொட ரும் எனவும் சுழல் காற்­றுடன் கூடிய கால­நிலை நீடிக்க சாத்­தி­ய­முள…

  20. Channel 4 News interviewed with Sri Lankan frustrated diplomats but diplomats are stammering to face interview ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  21. ஆர்.ராம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை என்று பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) ஆகியன கூட்டாக தெரிவித்துள்ளன. அத்துடன், தமிழ்த் தேசியத் தளத்தில் பயணிக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்வரும் 48 ஆவது அமர்வில் வாய்மொழி மூலமாக ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் பொறுப்புக்கூறலையும், நீதிக்கோரிக்கையும் வலியுறுத்தி சமகால நிலைமைகளையும் சுட்டிக்காட்டி கடிதம் அனுப்புவதென்று எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் அக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இதுதொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, வீரகேசரியிடத்தில் தெரி…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படையினர் நடத்திய வலிந்த தாக்குதலின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (21.09.09) அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. வாக்காளர் அட்டைகளை கிழித்துவீசிய வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவமொன்று புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தளம், ஆனமடுவ பால்கம மற்றும் கவவேலந்த ஆகிய இரண்டு கிராமங்களைச்சேர்ந்தவர்களே தங்களுடைய வாக்காளர் அட்டைகளை கிழித்தெறிந்து வாக்களிப்பை புறக்கணித்தனர். இந்த இரு கிராமங்களையும் சேர்ந்தவர்களுக்கு பாலகம சனசமூக நிலையத்திலேயே கடந்த பலவருடங்களாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை அந்த வாக்குச்சாவடி கிராமங்களிலிருந்து இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள ஆனமடுவ சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த கிராமங்களின் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். அந்த கிராமங்களைச்சேர்ந்த சுமார் 600 வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை இன்று…

  24. வடக்கின் காங்கேசன்துறையிலிருந்து தெற்கின் தெய்வேந்திர முனை நோக்கிய மனிதாபிமான ரயில் பயணம் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட தென்பகுதிக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணமொன்றை வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு 'மக்கள் தொடர்பாடல்' என்ற இந்த செயற்திட்டத்தை மொபிடெல் மற்றும் புகையிரத திணைக்களத்தின் அனுசரணையுடனும் ரூபவாகினி வலையமைப்பின் ஊடக அனுசரணையுடனும் செயற்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்த…

  25. வவுனியா முகாம் தாக்குதல் போன்று இனிமேல் நடக்காமல் இருக்க நாம் நடவடிக்கை எடுக்கிறோம்: பசில் வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பஸில் ராஜபக்ஷ எம்.பி. யை சந்தித்து முறையிட்ட போது, அவர் இப்படியான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க நாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று எம்மிடம் கூறினார். இது தொடர்பாக தெரியவருவதாவது:- வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.