ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
யாழ் கொக்குவிலில் இராணுவப் புலனாய்வாளர்களால் இளைஞர் சுட்டுக் கொலை. யாழ் கொக்குவில் ஆடியபாதவீதியில் இன்று காலையில் 8.30 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். உந்துருளியில் வந்த இளைஞரை வழிமறித்த ஆயததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். கொல்லப்பட்டவர் கோவில் வீதி கொக்குவில் கிழக்கைச் சோந்த நவரத்தினம் மனோராஜ் வயது 26 என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வையித்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படுகொலையை மேற்கொண்டவர்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் எனவும் தெரியவருகின்றது. இதேவேளை இன்று காலை 8.00 மணிக்கு கோப்பாய் இராஐ வீதியில் இனம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கருத்தை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வரவேற்றுள்ளார். ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதாகவும், இது ஐ.நா மீதான தாக்குதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் நேற்று முன்தினம் டுவிட்டர் பதிவு ஒன்றில் எச்சரித்திருந்தார். இதுகுறித்து, டுவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவரின் கருத்து மிகவும் சரியானது என்று வரவேற்றுள்ளார். ஐ.நா விசாரணைக் குழுவுக்குச் சாட்சியம் அளிப்பதற்கான…
-
- 0 replies
- 236 views
-
-
அரசியலமைப்பும் இல்லை – அரசியல் தீர்வும் இல்லை! – மனோ நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கும் அரசியல் தீர்வு ஒருபோதும் ஏற்படாதென தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அரசியல் தீர்வு வருமென கூறிக்கொண்டே 10 வருடங்கள் வெறுமனே கழிந்துவிட்டதென குறிப்பிட்ட மனோ, வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் கண்ணீரும் கவலையுடனுமே வாழ்ந்து வருகின்றனர் என சுட்டிக்காட்டினார். இதனைக் கருத்திற்கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப்…
-
- 0 replies
- 352 views
-
-
பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக சேரும் மாணவர்களுக்கு உறுதிமொழிச் சான்றிதழ்! Published By: T. Saranya 21 Feb, 2023 | 11:42 AM மாணவர்களிடம் உறுதிமொழிச் சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க மாட்டோம், பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் போவதில்லை என உறுதிமொழிச் சான்றிதழில் கையொப்பம் பெறப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் நுழைவ…
-
- 0 replies
- 539 views
-
-
Nederlands kantoor Colombo bestormd Nederlands kantoor Colombo bestormd In de Srilankaanse hoofdstad Colombo hebben tientallen woedende Srilankanen het kantoor bestormd van de Nederlandse hulporganisatie ZOA. Ze fotografeerden medewerkers en eisten dat ZOA binnen 24 uur uit Sri Lanka vertrekt. De inval volgt op de bewering van het leger dat ZOA een ziekenhuis heeft in een kamp van de Tamil Tijgers en de rebellenbeweging steunt. De christelijke hulporganisatie ontkent dat. Er zijn bij de Tijgers spullen van ZOA gevonden, maar volgens ZOA zijn die gestolen. De autoriteiten hebben ZOA beloofd de aantijging publiekelijk in te trekken. Het ZOA-kantoor wor…
-
- 3 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “சமரசம் மற்றும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பன, எல்லா இலங்கையர்களுக்குமான நலன்களை பலப்படுத்தும் என்று கனடா நம்புகிறது. காணாமல் போனோருக்கான பணியகத்தை செயற்பட வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் ஊடாக, அமைதியான, நல்லிணக்கமான, சமரசமான, செழிப்பான சிறிலங்காவை உருவாக்குவதாக, தமது சொந்த மக்களுக்கு அளித்த வ…
-
- 0 replies
- 86 views
-
-
பிரான்ஸில் கொலையுண்ட யாழ். மல்லாகத்தைச் சேர்ந்தவரின் சடலம் குப்பை மேட்டில் கண்டுபிடிப்பு : வீட்டின் உரிமையாளர் கைது! 28 FEB, 2023 | 01:41 PM யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன் என்ற நபர் பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வசிக்கும் அவரது மனைவிக்கு அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி வழங்கியுள்ளார். இந்நிலையில், இவரது மனைவி கடந்த வாரம் தனது கணவரை தொலைபேசியில் அழைத்தபோது, சில நாட்களாக அவரைக் காணவில்லை என குறித்த வீட்டினர் அவரது மனைவிக்கு தெரிவ…
-
- 1 reply
- 724 views
- 1 follower
-
-
தனியார் துறையிலும் ஓய்வூதியம்: மேயிலிருந்து அமுல் என்.சிவரூபன் தனியார் மற்றும் கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களிற்கும் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. இந்த புதிய திட்டம் வரும் மே மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் என தெழிலாளர் மற்றும் உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார். தெழிலாளர் மற்றும் உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய திட்டங்களால் நன்மைகளை பெறுகின்றனர். இவற்றுடன் புதிதாக ஓய்வூதியமும் வழங்கப்படவுள்ளது. …
-
- 0 replies
- 1k views
-
-
இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போதும் போதைப்பொருள் வடக்குக்கு கொண்டுவரப்படுகிறது – ஓமந்தை நிருபர் – வவுனியா கல்நாட்டியகுளத்தில் சுற்றுலாத்தலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கில் இப் பகுதிகளில் காணப்படுகின்ற சுற்றுலா மையங்களை புனரமைப்பதற்கும் சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில் அவற்றை அழகு படுத்துவதற்குமான பல வேலைத்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இத் துறையை விருத்தி செய்வதற்காக தனியாக ஒரு அலகாக சுற்றுலாத்…
-
- 0 replies
- 253 views
-
-
கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவாருங்கள் – இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான மக்களின் அணுகலை கடுமையாக தடை செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே மீட்புக் கொள்கைகளில் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவுக்கான பிற விடயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஊழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அடிப்படை பி…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
சிறுவர்களை படைக்கு சேர்ப்பதற்கு இராணுவம் உதவுவது குறித்து இலங்கை அரசாங்கம் அவசியம் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் மனிதஉரிமைகள் அவதானிப்புக்குழு நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைக்குப் பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்படும் அதேசமயம், சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பான குற்றப் பொறுப்பில் அரசாங்கத்திற்கு சம்பந்தமிருப்பதான குற்றச்சாட்டானது அரசின் பாசாங்குத்தனத்தைக் காட்டுவதாக உள்ளதாகவும் மனித உரிமை அவதானிப்புக் குழு சாடியுள்ளது. `காரணங்களை உருவாக்குவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் மீதான குற்றப் பொறுப்பு குறித்து தீவிரமான ப…
-
- 0 replies
- 697 views
-
-
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 8, 2011 இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் நேற்று வெளியான மனித உரிமை கண்காணிப்பக ஆசிய பிரதினிதி அடம் சிமித் அவர்களின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப்படையினரால் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்கள், விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லோரிடமும் ஏன் இலங்கை அரசிடம் அதன் நல்லிணக்க ஆனைக்குழுவிடம் முரையிட்டும் இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை இந்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் மனித உரிமை க…
-
- 1 reply
- 1.4k views
-
-
சுழிபுரம் சிறுமி கொலை சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் மன்றில் தெரிவித்தார். யாழ்.சுழிபுரம் காட்டுபுலம் பகுதியை சேர்ந்த ஆறுவயது சிறுமி ஒருவர் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலமாக வீசப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையி…
-
- 0 replies
- 403 views
-
-
அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கை செவ்வாய் 30-01-2007 13:54 மணி தமிழீழம் [மகான்] கிழக்கில் சிறிலங்கா அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை அழித்து கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெயானந்தமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. வாகரை பிரதேசத்தில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளித் தாக்குதல்கள் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அறிக்கையின் அடுத்த கட்டம், ராஜபக்சக்களிற்கான தூக்கு கயிற்றுக்கான ஆரம்பமா? April 14, 2011, 10:40 am[views: 1099] இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அடுத்து என்ன செய்வதென்று சில தினங்களில் தீர்மானிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டயுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அவரால் கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை செப்டம்பர் மாதம் ஆரம்பித்திர…
-
- 1 reply
- 1.9k views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக முழு அளவில் கண்காணிக்க முடியாத நிலைமை குழுவின் பேச்சாளர் தோப்ஃபினூர் ஒமர்ஸன் தெரிவிப்பு வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக முழு அளவில் அவதானிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோப்ஃபினூர் ஒமர்ஸன் தெரிவித்தார். கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தமது பணியில் சரியான முறையில் ஈடுபடுவதற்கு அரசிடமும் புலிகளிடமும் பாதுகாப்பு உத்தரவாதம் கோரியிருந்ததாகவும் தற்பொழுது அந்த உத்தரவாதம் வார்த்தையளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தற்போøதய நிலைமைகள் தொடர்பாக கேசரிக்கு விளக்கமளித்த குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம், மட்டக்களப…
-
- 5 replies
- 1.5k views
-
-
இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம் : இலங்கை பக்க சார்பின்றி மௌனித்திருக்கும் - ஜனாதிபதி ரணில் 01 APR, 2023 | 07:52 PM (எம்.மனோசித்ரா) இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளது. இதில் பக்க சார்பின்றி இலங்கை மௌனித்திருக்கும். வல்லரசுகளுக்கிடையிலான போட்டியிலிருந்து இலங்கையை விலக்கி வைத்திருப்பதற்கே தான் முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வல்லரசுகளுக்கிடையிலான இப்போட்டி நிலைமையானது எதிர்காலத்தில் பிராந்தியத்தில் எவ்வாறான நிலைமையை ஏற்படுத்தும் என்பதை ஊகிக்க முடியாது என்பதால் , அனைத்திற்கும் தயாராகும் வகையில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக ப…
-
- 3 replies
- 739 views
- 1 follower
-
-
வவுனியா தெற்கில் துணைப்படைக்குழுவால் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள். வவுனியா தெற்கு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தாலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களான கருணா கூலிக்குழு மற்றும் புளொட் கூலிக்குழுக்கள் ஆகியனவும் சேர்ந்து பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது. இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து நுழையும் இவ் ஆயுததாரிகள் அங்கிருப்பவர்களை மிரட்டுவதாகவும் அங்கிருக்கும் சிறுமிகள் பெண்கள் ஆகியோரை தெரிவுசெய்து அழைத்துச் செல்வதாகவும் பின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியபின் விடுதலை செய்வதாகவும் இதுதொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டால் கொலைசெய்யப்படுவீர்கள் என அச்சுறுத்துவதாகவும் மேலும் அறியமுடிகிறது. …
-
- 3 replies
- 1.4k views
-
-
வரலாற்றில் இந்தியாவின் இடம் எது? பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும், என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்துவைத்திருக்கும்! வரலாறு என்பது எப்போதுமே இப்படித்தான். அரபு உலகில் இப்போது அதுதான் நடக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா? துனிஷியாவின் ஸைன் அல் எபிடைன் பென் அலி; எகிப்தின் ஹோஸ்னி முபாரக்; லிபியாவின் மம்மர் கடாபி… இவர்கள் எவருமே மேற்கு உலகுக்கு எதிரிகள் அல்ல… குறிப்பாக அமெரிக்காவுக்கு! உலகின் பெட்ரோலியச் சுரங்கமான அரபு உலகின் இத்தகைய சர்வாதிகாரிகளே – மக்கள…
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
உயிர் வேண்டுமா? -பைக் வேண்டுமா? -முகத்தை மூடிய குழு அட்டகாசம்!! சண்டிலிப்பாயில் நேற்று இரவு வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வீதியில் போவோர் வருவோரை மடக்கி, மிரட்டியது, முகத்தை மூடி துணிகட்டி வாள்களுடன் நின்றவாறு இந்தக் குழு அட்டகாசம் செய்தது. வீதியில் சென்ற வாகனங்களை இந்தக் குழு அடித்து நொருக்கியது. ஒருவருடைய மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றது. ‘‘உயிர் வேண்டுமா, பைக் வேண்டுமா’’ கேட்டு வாளைக் காட்டி மிரட்டியதை அடுத்து மோட்டார் சைக்கிளைக் க…
-
- 0 replies
- 447 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எனினும் அங்கு மோதல்களை தணித்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உதவும் பொருட்டு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் முடிவை அமெரிக்கா இன்னும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு இடம்பெற்று வரும் படுகொலைகள், காணாமல் போதல், கடத்தல்கள் போன்றவற்றை சிறிலங்காவில் உள்ள இராஜதந்திரிகள் மூலம் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனினும் உடனடியாக சிறிலங்காவிற்கு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை. அண்மையில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சிறி…
-
- 2 replies
- 956 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப்போவதாக பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார். மாத்தறை போதிருக்கிராராமயவின் விகாராதிபதி வண. எத்ததஸ்ஸி இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டமொன்றையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றினர். வண எத்ததஸ்ஸி தேரர் உட்பட பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர். அறிக்கையை பான் கீ மூன் வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக வண எத்ததஸ்ஸி தேரர் எச்சரித்தார் என மாத்தறையைச் சேர்ந்த ஆளும்கட்சி அரசியல்வாதியான அருண குணரட்ன தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/20549-2011-0…
-
- 24 replies
- 2.6k views
- 1 follower
-
-
யாழ் வாள்வெட்டு – கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ். காவல் நிலைய உதவிக் காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய காவல்துறை பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காக, சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட காவல்துறை அணியொன்று யாழில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நூறுக்கும் மேற்பட்ட சிவில் காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களுக்குள…
-
- 1 reply
- 512 views
-
-
ஹெரோயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் விடுதலை : சவால் செய்கின்றார் சட்டமா அதிபர் இந்த மாத தொடக்கத்தில் கொழும்பு ட்ரயல் அட்-பார் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தீர்மானித்துள்ளார். 196 கிலோகிராம் எடையுள்ள பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை ஏப்ரல் 06 அன்று கொழும்பு ட்ரயல்-அட்-பார் விடுதலை செய்தது. https://athavannews.com/2023/1330662
-
- 0 replies
- 534 views
-
-
என்னை நம்புங்கள். நான் எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் அரசு தொடர்பாகப் பொய் பரப்புரைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன என அவர் குற்றஞ்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். வடக்கு மாகாண சபைக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அத…
-
- 16 replies
- 1.5k views
-