ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
ஐ.நா அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா கோரிக்கை – வொசிங்டனில் மங்கள தகவல் FEB 12, 2015 | 0:50by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. இந்த தகவலை வொசிங்டனில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. இன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்திப்பதற்காக, நேற்று வொசிங்டன் வந்து சேர்ந்த அவர், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். இதன் போது அவர், உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கையை வெளியிடுவதை சில மாதங்களுக்குப் பிற…
-
- 0 replies
- 317 views
-
-
இந்தியாவின் பிடிக்குள் சிக்காமல் நழுவினார் மைத்திரி FEB 18, 2015 | 0:50by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், சீனாவையோ, இந்தியாவையோ சார்ந்திருக்கப் போவதில்லை என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக, கடந்த 15ம் நாள் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம், இந்தியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களின் போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து இந்தியாவிடம் திட்டவட்டமான சி…
-
- 7 replies
- 747 views
-
-
ராஜபக்ஷவின் வருகையால் அச்சமடைந்துள்ள தமிழ் மக்கள்: மாவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடைபெறுவத…
-
- 2 replies
- 500 views
-
-
வெளிநாடுகளின் உதவியுடன் குடாநாட்டில் 3 துறைமுகங்கள்; கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் தகவல் யாழ். மாவட்டத்தில் கரை யோரங்களில் மூன்று துறைமுகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 10 ஆம் திகதி இடம் பெற்ற கிராமிய கடற்றொழில் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: யாழ். மாவட்டத்தில் குருநகர், இன்பருட்டி, மயிலிட்டி ஆகிய இடங்களில் 3 துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. குருநகரில் புதிதாக அமைக்கப்படும் துறைமுகத்துக்கான நிதியுதவியை டென்மா…
-
- 0 replies
- 502 views
-
-
புலம்பெயர் “புலி வால்கள்” களினால் எங்களுடைய மக்களுக்கு ஒரு காலமும் விடிவு வராது- சுமந்திரன் வெளிநாடுகளில் உள்ள “புலி வால்” களினாலோ அல்லது அவர்கள் காட்டும் வழியில் இங்கே (இலங்கையில்) இருந்து வாலாட்டுபவர்களினாலோ எங்களுடைய மக்களுக்கு எந்தக்காலத்திலும் விடிவு வராது என சுமந்திரன் கடுமையாக புலம்பெயர் புலிவால்களை சாடியுள்ளர். “புலி வால்”களுக்கு சுமந்திரன் கூறிய இந்தக் கருத்து புரியுமே தெரியாது?? புலிகளையும், புலம்பெயர் புலி வால்களையும் சர்வதேச சமுதாயம் இன்றுவரை ஒதுக்கி தான் வைத்துள்ளது. 30வருடத்துக்கு மேலாக புலம்பெயர் தேசத்திலிருந்து “புலி வால்கள்” வாலாட்டிதான் பார்த்தது. ஆனால்.. இந்த வால்களை எந்த நாடுமே மதிக்கவுமில்லை, இவர்களின் போராட்டத்தையும் அங்கீகரிக்கவுமில்ல…
-
- 40 replies
- 3.2k views
- 1 follower
-
-
கூட்டமைப்பின் முடிவால் மைத்திரி அதிர்ச்சி – பேச்சுவார்த்தைக்கு அழைப்பு? எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 7ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் பிரதமர் யார் என்ற குழப்பம் எழுந்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று(சனிக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஸ பதற்றமடை…
-
- 0 replies
- 331 views
-
-
அமெரிக்காவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் சிறிலங்கா: சண்டே லீடர் "இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் எல்லா பிரிவினரும் சம அளவில் தமது நிலைப்பாடுகளை கொண்டுள்ளதை மகிந்த உணர வேண்டும். உதவித் தொகைகளை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சில தகமைகளை கொண்டிருப்பது அவசியம். அதாவது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பன நிதி உதவிகளை பெறுவதற்குரிய தகமைகளை இல்லாது செய்து விடும்." மிலேனியம் சவாலுக்கான நிதியான ஒரு பில்லியன் ரூபாய்களை சிறிலங்கா அரசாங்கம் பெறும் பொருட்டாவது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டயத்தில் அரசாங்கம் உள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான சண்டே லீடர் தனது அரசியல் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
87 இலங்கை அகதிகள் குறித்து நியூசிலாந்து பாராளுமன்றில் விவாதம் Friday, July 15, 2011, 22:55உலகம், சிறீலங்கா ஜோன் கீ எல்ஸியா கப்பலில் வந்த தமிழ் அகதிகளின் வேண்டுகோள்களை நியூசிலாந்து தலைமை அமைச்சர் நிராகரித்துள்ளது குறித்து கிறீன் கட்சியைச் சேர்ந்த கீய்த் லொக்கி பாராளுமன்றத்தில் நடந்த விசேட விவாதத்தின் போது அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்த வழியில் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். அகதிகளை இங்கு வரவேற்கவில்லை என்பது ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் அது அந்த அகதிகளின் உயிர் பிரச்சினை என்பதை ஏன் உணரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இது நியூசிலாந்து மக்களின் மனிதாபிமான உணர்வுகளுக்கு எத…
-
- 0 replies
- 483 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணத்திலுள்ள வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாண காவற்துறைப் பிரிவு சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர தலைமையில் யாழ்ப்பாணம் காவற்துறை நிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் பொதுமக்களால் சட்டவிரோதமான முறையில் புகையிரத கடவைபாதை அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவருகின்றன இவற்றை உடனடியாக அகற்றுவதற்கு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து,நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் 5 சட்டவிரோத ரயில்வே கடவைகளை அகற்றுமாறு சிரேஸ்ட் காவற்துறை அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர பொலிஸாருக்கு உத…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளிடம் 17 வானூர்திகள்: கொழும்பு ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 17 வான் தாக்குதல் வானூர்திகள் உள்ளதாகவும் அவற்றில் சில மிகவும் சக்தி வாய்ந்தவை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் பல்வேறு வகையான 17 வானூர்திகள் உள்ளன அவற்றில் சில வானூர்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் இலகு ரக வானூர்திகளின் புகைப்படங்களையே வெளியிட்டுள்ளனர். தங்கள் வசமுள்ள வலுவான வானூர்திகளின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த வலிமை மிக்க வானூர்திகளை பெரும் சமர்களின் போது பயன்படுத்துவதற்காக பின்னிருப்பாக பேணி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் சிறிலங்காவின் பொருள…
-
- 3 replies
- 1.6k views
-
-
-
சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிப்போம் – சீனா MAR 06, 2015 | 13:11by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தை சிறிலங்கா பொருத்தமான முறையில் தீர்க்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். “இந்த நிலைமை குறித்து சிறிலங்கா அரசாங்கம் சீனாவுக்கு தகவல் அளித்துள்ளது. திட்டம் தற்காலிகமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது ரத்துச் செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா கூறியுள்ளது. அத்துடன், இதுதொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சீனாவுடன் பரிமாறிக் கொள்வதாகவும், கலந்துரையா…
-
- 1 reply
- 1.8k views
-
-
தங்கவேலாயுதபுரம் பகுதியிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் விலகல் அம்பாறை தங்கவேலாயுதபுரம் பகுதியிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர். அங்கிருந்து வெளியேறிய படையினர், அப்பகுதியில் உள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர். இந்த வீடுகள் நியாப் திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த மக்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும். இந்த வீடுகளை இராணுவ காவலரண் பகுதிகளாக மாற்றியிருந்தனர். மேலும் தங்கவேலாயுதபுரம் பிள்ளையார் ஆலயத்தை மதுபான அருந்தும் இடமாகவும் இராணுவத்தினர் மாற்றியிருந்தனர். ஜியோ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. http://www.eelampage.com/
-
- 1 reply
- 863 views
-
-
கிளிநொச்சியில் 21 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக கபே அமைப்பு கூறியுள்ளது. பெரும்பாலான வன்செயல்கள் கரைச்சி பிரதேச சபையிலேயே இடம்பெற்றுள்ளன. அங்கு ஆயுத தாரிகள் மக்களை அதிகாலை நான்கு மணியில் இருந்தே பயமுறுத்த தொடங்கியதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. . இதே வேளை வடபகுதியில் எதிர்பார்த்த அளவு மக்கள் வாக்களிக்க வில்லை என தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 22-30 விழுக்காடு வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. . கிளி நொச்சி மாவட்டத்தில் தேர்தல் திணைக்களம் 65 விழுக்காடு என கூறியுள்ளது. ஆனால் அந்த அளவிற்கு மக்கள் வாக்கு சாவடி நிலையத்திற்கு வரவில்லை எனவும் பீதி காரணமாகவே மக்கள் வருகை தரவில்லை எனவும் கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%A…
-
- 1 reply
- 759 views
-
-
நாளை கொழும்பு வரும் மோடிக்கு 2 விமானந்தாங்கிக் கப்பல்கள், 7 போர்க்கப்பல்கள் பாதுகாப்பு MAR 12, 2015 | 12:22by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக தனது இரண்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் மற்றும், 7 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் நிறுத்தியுள்ளது. நேற்று முன்தினம் சீஷெல்ஸ் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மொறிசியஸ் சென்றுள்ளார். அங்கிருந்து இன்றிரவு புறப்படும் அவர், நாளை அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். சிறிலங்காவில் அவர், இரண்டு நாட்கள் தங்கியிருப்பார். இந்த…
-
- 0 replies
- 481 views
-
-
கண்ணிவெடி அகற்றும் பகுதிக்கு இங்கிலாந்து வீரர்கள் விஜயம்! இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சில வீரர்கள் மன்னாருக்குச் சென்றுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அங்கு சென்ற அவர்கள், பெரியமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாக பார்வையிட்டுள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட வீரர்கள், பெரியமடு பகுதியில் இடம்பெறும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டதோடு, அதன் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்தனர். இங்கிலாந்து அரசின் நிதி உதவியுடன் ‘மெக்’ என்ற கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பு, பெரியமடு காட்டுப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்…
-
- 3 replies
- 709 views
- 1 follower
-
-
யுத்தத்தினை ஒழிக்க வழங்கிய ஒத்துழைப்பே தற்போதும் எமக்குத் தேவை: மஹிந்த யுத்த காலத்தில் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினை மக்கள் தற்போதும் எமக்கு வழங்கவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் குழப்பநிலை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மக்களிடையே குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளது. நாம் நாட்டு மக்களுக்கான சிறந்த ஆட்சியினை வழங்கத் தயாராகவுள்ளோம். எமது கடந்தகால ஆட்சியில் பயங்கரவாதத்தினைத் தோற்கடிப்பதற்கு மக்கள் எமக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்பு தற்போதும் …
-
- 0 replies
- 515 views
-
-
Published By: DIGITAL DESK 3 09 OCT, 2023 | 02:39 PM யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் குடும்பத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு சென்று இருந்தார். ஒரு சில நாட்கள் மட்டக்களப்பில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த மின் மோட்டார், தொலைக்காட்டி பெட்டி, மடிக்கணனி, கையடக்க தொலைபேசி உள்ளிட்…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
நீதிமன்ற உத்தரவு மெதமுலயில் ஒப்படைப்பு! நாடு திரும்பப்போவதாக பஸில் அறிவிப்பு திவிநெகும திணைக்களத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் கோடிக்கணக்கான நிதி மோசடி தொடர்பில் வாக்குமூல மொன்றை அளித்து வழக்கில் ஆஜராகுமாறு கடுவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருக்கு பிறப்பித்துள்ள உத்தரவை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் ஊடாக மெதமுலன இல்லத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில், தான் நாடு திரும்பவுள்ளதாகவும் எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயாராகவுள்ளதாவும் பசில் ராஜபக்ஷ அறிவித்திருக்கின்றார். நிதி மோசடி தொடர்பில் முன் னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு நிதி மோசடி பிரிவினால் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக…
-
- 0 replies
- 404 views
-
-
தெற்கு அதிவேக வீதியை ஹம்பாந்தோட்டையில் இருந்து மாத்தறை வரை நீடிப்பதற்கென கலந்தாய்வு செயற்பாடுகளில் ஒரு கிலோ மீற்றருக்கு மாத்திரம் 124 மில்லியன் ரூபா கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். மேலும் லுனுகம்வெஹர - கதிர்காமம் வீதியில் ஒரு கிலோ மீற்றருக்கு 255 மில்லியன் ரூபாவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கேகாலையில் அமைக்கப்பட்ட மாற்று வீதியின் கிலோ மீற்றர் ஒன்றிற்கு 722 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாற்று வீதியில் இன்னும் மண்சரிவு ஏற்படுவதாக அவர் கூறினார். இந்த நிதி மோசடியை மூடி மறைக்க பலரு…
-
- 1 reply
- 846 views
-
-
28 OCT, 2023 | 03:45 PM (எம்.மனோசித்ரா) ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (28) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், 150.5 மீற்றர் நீளமுடையதாகும். இக்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஹிசாடோ சோடோகாவா மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினர். இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும்போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையால் ஏற்…
-
- 5 replies
- 757 views
- 1 follower
-
-
Published By: PRIYATHARSHAN 08 NOV, 2023 | 10:01 AM கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிக்கு உதவுவதற்காக அரை பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) இன்று அறிவித்தது. தனது பங்காளரின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்யும், உள்ளூர் சமூகங்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யும் மற்றும் உள்ளூர் நிதி நிலைமைகளுக்கு மதிப்பளிக்கும் உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியளிப்பை மேற்கொள்வதில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
கொழும்பு மேயர் வேட்பாளராக மிலிந்த முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொறகொட, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேயர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். மிலிந்த மொறகொடவை மேயர் வேட்பாளராக களமிறக்குவதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த இன்று உறுதிப்படுத்தினார். கொழும்பு மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராக முன்னர் தெரிவுசெய்யப்பட்டிருந்த 2007 ஆம் ஆண்டு அரசாங்கத் தரப்புக்கு மாறினர். கடந்த பொதுத்தேர்தலில் அவர் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் கொழும்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தற்போது அவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராக விளங்குகிறார். http://tamilmirror.lk/2010-07-14-09-13-…
-
- 2 replies
- 567 views
-
-
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது காலத்தின் தேவை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். நடராஜா ரவிராஜ் கொலை மற்றும் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் வாதிடும் சட்டத்தரணி இதனைக் கூறினார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிராஜ் தமிழர்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த அரசியல்வாதியாவார். தமிழர் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்திலும் வெளியிலும் அயராது குரல் கொடுத்து வந்தார் ரவிராஜ். இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி கொழும்பில் அவரது வீட்டின் அருகே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம …
-
- 0 replies
- 509 views
-
-
வடக்கு கடற்பரப்பில் மோதல்...ஒன்று இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன...இராணுவ தரப்பு தகவல்படி விடுதலைப்புலிகளின் ஒரு படகு ழூழ்கடிக்க பட்டுவிட்டதாகவும் தங்கள் தரப்பில் இழப்பு இல்லை என்றும் கூறி இருக்கின்றார்கள்..புலிகள் தரப்பிடம் விபரங்கள் பெறமுடியவில்லை... செய்திகள் எடுத்து வந்தது.....SNS
-
- 15 replies
- 5.7k views
-