ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143169 topics in this forum
-
[size=3][size=4]ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கபுரியாக, மனிதாபிமானம் நிறைந்த அன்பால் உபசரிக்கும் ஒரு நாடாகத் திகழ்ந்த கனடாவின் இன்றைய அகதியாளர் தொடர்பான கொள்கை மிகவும் கடுமையானதொன்றாகவும், அகதிகளிற்கான வசதிகள் பலதை மறுப்பதாகவும் இருக்கின்றது.[/size][/size] [size=3][size=4]கடந்த காலங்களில் ஒரு அகதிக்கோரிக்கையாளர் சமூகநல உதவிகளைப் பெறுவதுடன், அவரது அகதிக்கோரிக்கை ஏற்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. அத்தோடு அந்த அகதி தனது குடும்பத்தினரை வரவழைப்பது கூட மிகச் சுலபமாக இருந்தது. இப்போதோ எல்லாமே தலைகீழ்.[/size][/size] [size=3][size=4]இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இந்த வருடமே நடைமுறைக்கு வந்துள்ளதால் இனிவரும் அகதிகளிற்கே பல தலையிடிகள் காத்திருக்கின்றன.[/size][/size]…
-
- 9 replies
- 718 views
-
-
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு 01 Feb, 2026 | 09:36 AM ஆர்.ராம் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காலை பத்து மணிக்கு நெடுங்கே பஸ்நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் ஒன்றுகூடவுள்ளதோடு அங்கிருந்து பேரணியாக வருகை தந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவுள்ளதோடு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது. இந்தப்போராட்டத்த…
-
- 2 replies
- 216 views
- 1 follower
-
-
MI-24 உலங்கு வானூர்திகள் பூநகரி பகுதியில் விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடங்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தியுள்ளன. வீரகேசரி இணையம் 11/8/2008 11:46:19 AM - இலங்கை விமானப்படையினரின் MI-24 உலங்கு வானூர்திகள் நேற்று இரவு 9.45 மணியளவில் பூநகரி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடங்கள் மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த வெற்றிகரமான விமானத்தாக்குதல் விடுதலைப்புலிகளுக்குப் பாரிய சேதங்களை விளைவித்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.6k views
-
-
போரை நிறுத்த முடியாது என்பதா?- தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: மகிந்தவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:56 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என்று புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாட்டின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு "போர் நிறுத்தம் செய்ய முடியாது" என சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இனவெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு ஹிட்லராக உருவாகிக்கொண…
-
- 7 replies
- 1.8k views
-
-
http://youtu.be/_xTHMQTUg0c
-
- 0 replies
- 675 views
-
-
திருமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீளவும் புத்தர் சிலை அமைக்கமுயற்சி! திருகோணமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சிகள், பௌத்த பிக்குகள், மற்றும் சிங்களவர்களால் நேற்று முன்னெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலாவெளி வீதியில், தனியார் காணியில் இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த இரண்டு சோதனைச் சாவடிகளை இராணுவத்தினர் அண்மையில் அகற்றியிருந்தனர். இந்த இரண்டு சோதனைச்சாவடிகளிலும், புத்தர் சிலைகள் வைத்து படையினரால் வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இங்கிருந்து படையினர் விலகிய போது, புத்தர் சிலைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். …
-
- 0 replies
- 485 views
-
-
ஜேர்மனியின் கொடுங்கோல் ஆட்சியாளர் ஹிட்லரின் நாசி முகாமை விட மோசமான நிலையில் இலங்கைத் தமிழர் இருப்பதாக பா.உ கனிமொழி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள்படும் துயரங்களை எடுத்துச் செல்வதற்காக தமிழக மாணவர் கூட்டமைப்பின் 14 நாள் பரப்புரை பயணம் நேற்று தொடங்கியது. கனிமொழி எம்.பி., பயணத்தைத் கொடியசைத்து தொடக்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் : 100 பேரைக் கொண்டு கியூபாவில் விடுதலைப் பயணத்தை ஆரம்பித் பிடேல் கஸ்ரோ போன்று 15 மாணவர்களைக் கொண்டு ஆரம்பமாகியுள்ள இப்பயணம் வெற்றி பெற வேண்டும். நிலவில் என்ன நடைபெறுகின்றது என தெரிந்து கொள்ளக் கூடிய நம்மால் அயல் நாடான இலங்கையில் தமிழர்கள் படும் துயரம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியாமல் இருப்பத…
-
- 0 replies
- 778 views
-
-
* ஆட்சியைக் கைப்பற்ற ஐ.தே.க. ஆயத்தம்;ரணில் எம்.ஏ.எம்.நிலாம் நாட்டின் படுமோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அரசாங்கம் யுத்தத்தை முன்வைத்து உடனடிப் பொதுத் தேர்தலுக்குச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவா…
-
- 1 reply
- 857 views
-
-
இலங்கையில் பிரதமநீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான பிரச்சினையில் இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முரண்பட்டு நிற்கின்றன. எனினும் நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்கள் மேடைக்கு அப்பால் அந்த இரண்டு தரப்புக்களும் ஒன்றாக இணைந்தே செயற்படுவதாக சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. கடந்த வாரத்தில் பிரதம நீதியரசர் விடயத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்புக்கள் ஒன்றையொன்று குற்றம் சுமத்திக்கொண்டிருந்தன. இது, தமது ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதேநேரம் அநீதிக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக எதிர்க்கட்சியும் தெரிவித்திருந்தது. எனினும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து எதிர்க்கட்சிகளின…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஊடகங்கள் மீதான கடுமையான அடக்குமுறைகள் கடந்த 3 வருடங்களில் அரங்கேறி உள்ளன - கயந்த கருணாதிலக: ஊடகங்கள் மீது தாக்குதல், தீ வைத்தல் ஊடகவியலாளர்களை கைது செய்தல், கடத்தல், கொலை செய்தல் தாக்குதல் நடத்துதல் இவையெல்லாம் மூன்று வருடங்களில் அரங்கேறியுள்ளதுடன் ஊடக உண்மைக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் கைவிலங்கிடப்பட்டுள்ளது என்று ஐ.தே.க.வின் எம்.பி.யான கயந்த கருணாதிலக தெரிவித்தார். http://www.globaltamilnews.net/tamil_news....=2753&cat=1
-
- 1 reply
- 649 views
-
-
காணாமல் போனோரை கண்டறியும் அறிக்கை பூர்த்தி காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கையளிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். நேரம் கிடைத்ததும் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகம வீரகேசரி வாரவெளியீட்டுக்கு நேற்று தெரிவித்தார். ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பட்ட அனைத்து முறைப்பாடுகளையும் விசாரணை செய்து முடிப்பதற்குள் ஆணைக்குழுவின் காலம் முடிந்துவிட்டது. காலநீடிப்பு வழங்கப்படவும் இல்லை. இந்த அறிக்கை எமது பதவிக்கால…
-
- 0 replies
- 225 views
-
-
குப்பை கொட்டியவரை பிடிக்க சென்ற சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்! யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு சென்ற நபர் அதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இன்று (21) அதிகாலை 4.40 மணியளலில் ஸ்டான்லி வீதி அத்தியடிச் சந்தி பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதர பரிசோதகர் சிகிக்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுவதால் அதற்கு அண்மித்த இடங்களில் உள்ளவர்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். …
-
- 3 replies
- 441 views
-
-
தமிழக மக்களால் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
புலிகளை உருவாக்கியது சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளுமே: ஹத்துருசிங்கவுக்கு யாழ். பேராசிரியர் பதிலடி! [saturday, 2012-12-22 09:58:47] தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும், சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டனர். இவ்வாறு கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு நேரில் எடுத்துரைத்தார். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதைத் தொடர்ந்து முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத் தலைவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை யாழ். மாவட்ட க…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோன் (Stéphane Dion) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை விமானசேவைக்கு சொந்தமான UL303 என்ற விமானத்தின் இவருடன் 18 தூதுவர்களும் வருகை தந்துள்ளனர். இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர் ,எதிர்க்கட்சித் தலைவரை மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் இம்மாதம் 30 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/9489
-
- 1 reply
- 403 views
-
-
விடுதலைப்புலிகளிற்கு இலஞ்சம் வழங்கியவர் எனது தந்தை மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்- சஜித் சீற்றம் June 25, 2020 கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனிற்கு ஆதரவாகயிருப்பதற்காகவும் யுத்தவீரர்களிற்கு உரிய வெகுமதியை வழங்க தவறுவதற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் மகிந்த ராஜபக்சவை சாடியுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சவே கருணா அம்மானின் பிரதம மெய்ப்பாதுகாவலர் என தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச கருணாவிற்கு பிரதியமைச்சர் பதவியையும் சுதந்திரக்கட்சியின் பிரதிதலைவர் பதவியையும் வழங்கியவர் மகிந்த ராஜபக்ச என தெரிவித்துள்ளார். கருணாவை தூய்மைப்படுத்தும் பிரதமர் மகிந்த ராஜபக்ச எனது தந்தைக்கு எதிராக குற்றச்சாட்டு…
-
- 4 replies
- 588 views
-
-
ஈழம் அறியவேண்டிய உண்மைகள் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 09/12/2008 செவ்வாய் கிழமை புதுவைத் தமிழ்சங்கத்தில் நடைபெற்றது.தோழர்.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈழம் அறியவேண்டிய உண்மைகள் என்ற நூலை புதுவை மாநில முன்னாள் அமைச்சரும்,ம.தி.மு.க மாநில அமைப்பாளருமான நா.மணிமாறன் வெளியீட, விடுதலை சிறுத்தைகள் அமைப்புச் செயளாளர் சு.பாவாணன் பெற்றுக் கொண்டார். மார்க்சிய பெரியாரிய பேரறிஞர். வே.ஆனைமுத்து கருத்தரங்க சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில், ஈழப்பிரச்னை, ஈழத் தமிழர் படும் இன்னல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியான போராட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டு...இது தமிழ்நாட்டு பிரச்னையாக இருப்பதால், இந்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.…
-
- 1 reply
- 931 views
-
-
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலமாக அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபையானது ஆண்டொன்றுக்கு சுமார் 700 கோடி வருவாய் ஈட்டிக்கொள்வதாக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இவ்வருவாயை ஜம் இயத்துல் உலமா சபையானது பள்ளிவாசல்கள், ஷரியா சட்டத்திற்கான மத்திய நிலையம் மற்றும் ஜிகாத் போன்றவற்றிற்கான நிதிமார்க்கமாகப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சகோதரர்களுடன் எங்களுக்கு பிரச்சினையில்லை. ஜம் இயத்துல் உலமா சபையுடனேயே பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சிங்கள மக்கள் பெருமளவில் சுரண்டப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari…
-
- 5 replies
- 529 views
-
-
வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு வவுனியா மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்துவரும் நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் 40 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்ப டவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகி லேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள மாவட்டங்களிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. இதன் நிமிர்த்தம் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோய்ககான சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக நி…
-
- 0 replies
- 319 views
-
-
வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தம் கொண்டோரை தெரிவு செய்யுங்கள் – டக்ளஸ் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கபள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடாளுமன்ற தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ‘இன்று உலக நாடளுமன்ற தினம் (The International Day of Parliamentarism). அடுத்த நாடாளுமன்றத்தைத் தேரிவு செய்வதற்காக எமது மக்கள் தயாராகி வரும் சூழலில் இந்த நாள் வந்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் தன்னைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர் – கொ…
-
- 0 replies
- 698 views
-
-
சிறிலங்காவில் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட அரசாங்கத்தில் இணைந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழு முடிவு செய்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 491 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாணவர்கள் சுதந்திரமான மனநிலையுடன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 493 views
-
-
யாழ்ப்பாண பல்கலையில் ‘பசுமையான எதிர்காலத்தை நோக்கி’ யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள, 2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆய்வு மாநாடு ‘பசுமையான எதிர்காலத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்படுவதுடன்,சவால்களுக்கு உள்ளா க்கப்பட்டிருக்கும் ‘சூழல்’ குறித்த இந்த ஆய்வு மாநாடு, எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் பசுமைச் சூழலிலிருந்து விலகிச் சென்றமைக்கான காரணங்களைத் தேடும் அதேவேளை, இன்றைய நிலையில் பசுமைத் தேவையின் அவசியங்களை நோக்கி மானுட சமூகத்தை நகர்த…
-
- 0 replies
- 222 views
-
-
யாழ் மக்களே சிந்தித்துச் செயற்படுங்கள் - எல்லாளன் படை யாழ் குடாநாட்டு மக்களே! உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தனித் தமிழீழத்துக்கான போராட்டமானது தனது இறுதியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். இப் போராட்டத்திற்காக இரண்டு தசாப்த காலங்களாக போராளிகளும் மக்களும் உயிரை துச்சமென மதித்து போராடிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் போராட்டத்தின் நியாயமான கோட்பாட்டினால் போராட்டமானது இன்று உலகளாவிய ரீதியில் ஒருபரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதனைப் பொறுக்காத மகிந்த அரசு தனது தோல்வியையும் எமது மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் சர்வதேசத்திடம் இருந்து மறைப்பதற்காக அதனுடன் ஒட்டுண்ணி போல் ஒட்டி வாழும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் துரோ…
-
- 1 reply
- 2.1k views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்னுடைய சிறப்புரிமைகளை மீறும் வகையில் பல்வேறு அவதூறான விடயங்கை வெளியிட்டு இவ்வுயரிய சபையை தவாறாக வழிநடத்தியுள்ளார் என அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் சபாநாயகர் கரு ஜயசூரியவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அவரது கருத்துக்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளதோடு என்னையும் எனது ஆதரவாளர்களினதும் புண்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் அவரது உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும்இ அவர் இந்த உரையினை ஆற்றியமைக்காகஇ இந்த சபையில் பகிரங்கமாக மன்னிப்புக்கோருமாறும்இ இல்லையெனில் அதற்குத் தகுந்தவாறான நடவடிக்கையை சபாநாயகர் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். பா…
-
- 1 reply
- 213 views
-