ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
December 6, 2018 பாராளுமன்ற முறையின் அடிப்படையில் 19 ஆவது அரசியலமைப்பில் இருக்கும் முரண்பாடான அல்லது பிரச்சினைக்குரிய சரத்துகளை திருத்தி மாற்றியமைக்க தாம் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக அறிவித்துள்ளார். இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதில், “2015 ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்கு தீர்வாக இலங்கை அரசியலமைப்…
-
- 0 replies
- 351 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்த வடபகுதி மீனவர்களை தற்போது தமிழ் அதிகாரிகளை திட்டமிட்டுப் பழிவாங்கி வருவது பெரும் விசனத்தை அம் மீனவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில்வள அதிகாரியான ரவீந்திரன் என்பவர் தனது மாவட்ட எல்லைப் பரப்பை மீறி யாழ்ப்பாண எல்லைப் பரப்புக்குள் புகுந்து இறால் வலைகளை அறுத்தெறிந்து அட்டகாசம் புரிந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கச்சாய் தொடக்கம் சங்குப்பிட்டிப் பாலம் வரையான பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்துவரும் மீனவர்கள் தமது இறால் கூடுகளை பதித்து கடல் பகுதியில் இறால் பிடித்து வருகின்றனர். இவ்வாறு இறால் பிடிக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தில் பணிபுரியும் …
-
- 0 replies
- 495 views
-
-
தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வரும் வரையில் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிகளுக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து தோட்டத் தொழிலாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய வேலை நிறுத்தம் மற்றும் சம்பள பிரச்சினை தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என தான் எதிர்பார்க்கும் அதேவேளை தேயிலைத்துறையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவி…
-
- 0 replies
- 215 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 NOV, 2023 | 09:39 AM பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஒரு ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது பிழை.சம்பந்தன் அவர்கள் தனது முதுமை காரணமாக பதவி விலக விரும்பினால் அவர் விலக முடியும். அது அவருடைய முடிவு என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் இலங்கையில் இடம் பெறும் ஊழல் …
-
- 1 reply
- 321 views
- 1 follower
-
-
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்கு ஜனாதிபதி வருகை புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்விற்கு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு உறுப்பினர்கள் வருகைதந்துள்ளனர். தற்போது பதவிப்பிரமாண நிகழ்விற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக அங்கிருக்கும் எமது ஆதவன் செய்தியாளர் தெரிவித்தார். பிரதமர் ரணில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை (3ஆம் இணைப்பு) புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் ஜனாதிபதி ச…
-
- 0 replies
- 325 views
-
-
தென்னிந்தியக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தும் இறக்குமதிக் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் முகிழ்ப்புப் பெற்றுள்ளமை இந்த மண்ணின் சுதேசியக் கலைஞர்களையும், இளைய தலைமுறைத் திறமையாளர்களையும் மலினப்படுத்துவதாகவே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற, கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவுவிழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள் மண்ணின் கலைஞர்களைப் புறக்கணித்து, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்சார் கலைகள் அத்தனைக்கும், தென்னிந்தியக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தும் இறக்குமதிக் கலாசாரம் …
-
- 0 replies
- 249 views
-
-
காணமல் போனவர்கள் தொடர்பில் விசாரிக்க விசாரணை குழு ஒன்றை நியமிக்கவும் தடுப்பு முகாம்கள் மற்றும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிடவும் அனுமதியளிக்க வேண்டும் என்று இடைக்கால அறிக்கை ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஷ்வல் பரணகம தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்தவாரம் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அது தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த ஆணைகுழுவின் செயற்பாட்டுக்காலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் ஆறு மாதங்களுக்கு அண்மையில் நீடித்தார். அ…
-
- 0 replies
- 364 views
-
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கி வைப்பு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறுதியுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு ஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன நேற்று வழங்கிவைக்கப்பட்டது. அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா சமூகத்தினரால் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்சியான நிவாரணபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புளியம்பொக்கணை,பெரியகுளம்,தரம்புரம்,வட்டக்கச்சி ஆகிய பிரதேச மக்களுக்கு கடந்த 23.12.18ஆம் திகதி உலர் உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் வ…
-
- 0 replies
- 401 views
-
-
விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு ரணிலை ஆட்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவது சவாலான விடயம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் தோல்வியடையவில்லை. அதேபோல் புறமுதுகு காட்டி ஓடவும் இல்லை. ஆனால் எங்களை பார்த்து அரசியல் சூழ்ச்சிகாரர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். நாங்கள் அரசியல் சூழ்ச்சி எதனையும் செய்யவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரே நீதிமன்றங்களை பயன்படுத்தி அரசியல் சூழ்ச்சியைத் செய்து எம்மை வெளியேற்றினார்கள். நாங்கள் நீதிமன்றில் தீர்ப்பிற்கு தலைவணங்குகின்றோம். நாட்டு மக்களின் நலன் கருதியே…
-
- 5 replies
- 881 views
-
-
[Wednesday, 2011-09-07 11:41:57] யாழ். மாவட்டத்தில் மர்ம மனிதனின் நடமாட்டம் மற்றும் சிறுவர்கள் காணாமற் போதல் ஆகிய அசாதாரண சூழ்நிலையால் பெரும் பயப்பீதியில் மக்கள் வாழ்கின்றனர். பாடசாலைகள் திங்கட்கிழமை மூன்றாம் தவணைச் செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்ட போதிலும் மாணவர் வரவு குறைவாகவே காணப்படுகிறது. ஆரம்ப பிரிவுகளில் மிகக் குறைவாக மாணவர் வரவு இருந்ததாகப் பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தாகப் பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.தனியார் கல்வி நிலையங்களுக்கும் மாணவர் செய்வது மிகவும் குறைந்திருப்பதோடு தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாட்டு நேரமும் குறைந்துள்ளது. பிற்பகல் 5.30 மணிக்கு முன்னரே தனியார் கல்வி நிலையங்களுக்கு பிற்பகல் பெற்றோர் சென்று தமது பிள…
-
- 0 replies
- 546 views
-
-
டேவிட் அய்யாவின் 92 வதுபிறந்த நாள் சென்னை புழல் பகுதியில் அய்யா வசித்து வரும் எளிய வாடகைக் குடியிருப்பில் அய்யாவின் 92 வது பிறந்த நாளை கொண்டாடினோம். அய்யாவோடு நிறைய பேசினோம். அய்யாவின் மகிழ்ச்சியில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அய்யா அடிக்கடி சிரித்துக் கொண்டார். அது ஒரு குழந்தை சிரிப்பதைப் போலிருந்தது. அய்யா பிறந்த தேதி 24.04,1924 நன்றி தோழர் சி. மகேந்திரன் இவ் தகவலும் புகைப்படங்களும் தோழர் சி. மகேந்திரனின் முகநூலில் இருந்து அவரது முழு அனுமதியுடன் பகிரப்படுகின்றது
-
- 18 replies
- 1.5k views
-
-
January 7, 2019 வட-கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகினை வழங்க இந்த அரசு முயற்சிக்கிறது என்று வதந்திகள் உலவி வருகின்றன. அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை. என நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி, திகனை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) விகாரையொன்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அதிகார பகிர்வின் மூலம் அல்லது வேறு…
-
- 2 replies
- 889 views
-
-
வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு தடைக் காலம் – அரசாங்கம் ஆலோசனை. 2024 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டு கடல் அறிவியல் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதை நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்குள் பயணிப்பதற்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்கு நிலையான செயற்பாட்டு நடைமுறையை இலங்கை தெரிவித்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் மற்றும் சீன புவி இயற்பியல் மற்றும் நில அதிர்வு ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 க்கு கொழும்பிற்கு அன…
-
- 0 replies
- 163 views
-
-
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தில் வேட்டைத் திருவிழாவில் பலியிடுவதற்காக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட கோழி மற்றும் ஆடுகளை அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது அடியாட்களும் வந்து பலாத்காரமாக எடுத்துச்சென்று விட்டனர். . பலியிடல் பெளத்தத்திற்கு எதிரானது என்று கூறிய மேர்வின் பெளத்த துறவிகளை இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர்கலை நிந்திக்கும் இந்த செயலை எற்றுக்கொள்ள முடியாது என்றும் மனிதாபிமானமும் பேசியுள்ளார் மேர்வின் சில்வா. . ஆனால் உச்ச நீதிமன்றம் மிருகபலி ஒரு சமைய கலாச்சார சடங்கு என்று கூறி அதனை தடை செய்ய மறுத்து விட்டது. கோயில் நிர்வாகமும் கோவில் வளாகத்தில் பலியிடுவதனை நிறுத்தி அதனை ஏலம் கூறி விற்கும் நடவடிக்கையினை இந்த ஆண்டு முதல் அமுல்…
-
- 5 replies
- 1.8k views
-
-
'உடைக்கப்பட்ட சியாரம் உரிய இடத்தில் மீண்டும் அமைக்கப்படும்' அனுராதபுரம் பிரதேசத்தில் உடைக்கப்பட்ட சியாரத்தை மீண்டும் உரிய இடத்தில் அமைத்து தருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையிலான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுக்கும் என்.எம்.அமீன் தலைமையிலான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா பிரதிநிதிகளுக்கும் இடையில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஏற்பாட்டிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு செயலாளர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். அநுராதபுரம் குருணாகல் வீதியிலுள்ள அநுராதபுரம் பழைய நகரத்தில் அமைந்திருந்த மிக பழமை வாய்ந்த முஸ்லிம் ஸியாரம் கடந்த வாரம் உடைக்கப்ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
10 JAN, 2024 | 08:00 PM சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜானக சந்திரகுப்த மற்றும் ஏனைய சந்தேக நபர்களான 6 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியைக் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிக் கொள்வனவு : 6 பேரின் விளக்கமறியல் நீடிப்பு! | Virakesari.lk
-
- 1 reply
- 287 views
-
-
Sep 26, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் இன்று மற்றொரு காவியம் கல்லில் படைக்கப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்காலில் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரத் தமிழர்களின் நினைவாகவும், அவர்களுக்காகத் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 20 இளம் தியாகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், தமிழக - தமிழீழ வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகளை வ…
-
- 3 replies
- 1.3k views
-
-
மே 18 ஆம் திகதி, போரில் உயிர் நீத்தோர் நினைவாக அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக, வீடுகளினில் விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். எனினும் தமது கட்சி சார்பினில் பொதுநிகழ்வு ஏதும் இடம்பெறுமாவென அவர் தெரிவித்திருக்கவில்லை. உயிர் நீத்தோருக்கு ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்தனை செய்வதும், அவர்களை நினைவுகூர்ந்து கோவில்களில், வீடுகளில்,பொது இடங்களில் கூடி நின்று உறவினரும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பங்கேற்பதும் அந்தந்த மதநம்பிக்கை க…
-
- 5 replies
- 632 views
-
-
புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதியால் வெள்ளியன்று பெற்றோரிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை தம்முடன் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அவர்களது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்படுவதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்திருந்த, 1800 பேர் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் வைபவரீதியாக விடுதலை செய்யய்பட்டிருந்தார்கள். இருப்பினும், விடுதலை செய்யப்பட்ட எவரையுமே பெற்றோர்களுடன் வீடுகளுக்குச் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியிடமிருந்து தமது பிள்ளைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக, வவுனியாவ…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் தென்மராட்சியில் வீடு புகுந்து கொள்ளையிட்ட மூன்று திருடர்கள் ஊர் மக்களிடம் வசமாகச் சிக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. வரணி இயற்றாலைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, முகத்தை மூடிக் கட்டிய மூன்று இளைஞர்கள் வரணி இயற்றாலைப் பகுதியிலுள்ள வீடு ஒன்றினுள் கொள்ளையிடுவதற்காகப் புகுந்துள்ளனர். அதன்போது அங்கு என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என வீட்டுக்காரரிடம் கேட்டு தாக்குதல் மேற்கொண்டனர். வீட்டுக் காரரிடமிருந்து உரிய பதில் கிடைக்காததன்காரணமாக தாமே சல்லடைபோட்டுத் தேடி தங்க நகைகளையும் பெருந்தொகைப் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளனர். இதேவேளை குறித்த வீட்டில் வழமைக்கு மாறான சலசலப்பை உ…
-
- 1 reply
- 966 views
-
-
Posted on : 2007-08-18 ஜாடிக்கு ஏற்ற மூடியாக இரட்டை வேட அணுகுமுறை கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த, ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் கொழும்பில் தெரிவித்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டிருக்கின்றது. "மனிதநேயத் தொண்டுப் பணியாளர்கள் தமது கடமையை ஆற்றுவதற்கு உலகில் பயங்கரமான - ஆபத்தான - இடங்களில் ஒன்று இலங்கை'' என்ற சாரப்பட அவர் தெரிவித்த கருத்தே பெரும் வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்து குழப்பகரமான கூற்றுகளை வெளியிட வைத்திருக்கின்றது. இந்த விவகாரத்தை ஒட்டி இலங்கை அரசும் ஐ.நா. அதிகாரி ஜோன் ஹோம்ஸ் தரப்பும் நடந்து கொண்ட விதங்கள் ஜாடிக்கு மூடியாகக் கனகச்சிதமாகப் பொருந்தியிருப்பது…
-
- 0 replies
- 928 views
-
-
1 Min Read February 19, 2019யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிளில் சென்ற எட்டுக்கும் மேற்பட்டவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த தாக்குதல் …
-
- 0 replies
- 333 views
-
-
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 0ee56ceef28cedbb71e90f5dbf5cfb19
-
- 1 reply
- 595 views
-
-
கைது செய்யப்பட்டவர்கள் எங்கே என கேட்டவர்களுக்கு மரணச்சான்று தருவதாக கூறிய அரச தரப்பு நாவற்குழியில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை, மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்த உறவுகளுக்கு, மரணச் சான்றிதழ் தரமுடியும் என்று அரச தரப்பு சட்டவாளர் பதிலளித்துள்ளார். 1996ஆம் ஆண்டு நாவற்குழி சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகவிருந்த லெப். துமிந்த கெப்பிட்டிவலன்ன தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, அவர்களது பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்…
-
- 1 reply
- 314 views
-
-
"வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம். எம்மண்ணில் நாம் வாழவும் அதனை ஆளவும் எமக்கு உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமையை வழங்காது அழித்தொழிக்க ஸ்ரீலங்கா அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. எமது உரிமைகளைப் பெறுவதற்கு சாதகமான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட பல சந்தர்ப் பங்களை நாம் தவற விட்டுள்ளோம். அதனால் இச்சந்தர்ப்பத்தினையும் தவற விடாது நிதான மாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது. சர்வதேச நாடுகளளின் அனுசரணையுடன் நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழினத்தின் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வினைக் காண்போம்". http://youtu.be/xOwe8ea9VJg …
-
- 1 reply
- 869 views
-