Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘நேசம்2012′ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம் “நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்கள் 2500பேருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தோம். இம்மாணவர்கள் யாவரும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து பங்குபற்றியிருந்தனர். குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். இம்மாணவர்களுக்கான உதவியை வழங்கிய புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு குறித்த மாணவர்கள் சார்பாக நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான பரிசளிப்பு வழங்குவதற்காக எமது…

  2. [size=2][size=4]வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இராணுவ ஹெலிகொப்டரில் வந்திறங்கிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்றார். இதனையடுத்து, யாழ். ஒல்லாந்தர் கோட்டையை அமைச்சர் சுற்றிப் பார்வையிட்டார். அத்துடன், யாழ். பொதுநூலகத்திற்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள பழமை வாய்ந்த ஜலன்ட் பத்திரிகையையும்; பார்வையிட்ட பின்னர் நூலகத்திலுள்ள விருந்தினர் கையேட்டில் தனது கருத்துக்களையும் சிந்தனைகளையும் எழுதினார். கொழும்புத்துறை மீள்குடியேற்ற பகுதி மற்றும் கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்தை அமைச்சர் பார்வையிட சென்றுள்ளார்…

  3. ஹெலி விழுந்து விபத்து ஹிங்குராங்கொட விமானப் படை தலைமையகத்தில், விமானப்படை அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெல் 206 ரக ஹெலிகொப்டர், சற்றுமுன்னர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும், ஹெலிகொப்டருக்கு ஏற்பட்ட சேதங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/173047/%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-#sthash.akPPWgM6.dpuf

  4. வன்னேரிக்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை வன்னேரிக்குளம் நோக்கி மேற்கொண்ட முன்னகர்வு முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரது இரு உடலங்களும் படைக்கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. பெரும் எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் மேற்கொண்டு முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் கடுமையாக எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்துஇ படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். இதன்போதே 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேல…

  5. திருக்கேதீஸ்வரம், எள்ளுப்பிட்டி கிராமங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடி By Lambert 2012-10-18 10:51:47 மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள திருக்கேதீஸ்வரம் மற்றும் எள்ளுப்பிட்டி முதலிய கிராமங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தில் மோசடிகள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பிரதேச செயலக அதிகாரிகளும் கிராம அலுவர்களுமே இவ்வாறு வீட்டுத் திட்டத்தில் மோசடி ஈடுபடுவதாக மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வருமானமற்ற வறிய குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தில் புறக்கணிப்பு நிகழ்வதாகவும் வீட்டுத் திட்டத்திற்காக காலம் காலமாக வாழ்ந்த மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு தமக்கு வேண்டியவர்களுக்கு அவற்றை வழங்கி வீட்டுத் திட்…

  6.  TNT வெடிமருந்துடன் நால்வர் கைது -செல்வநாயகம் கபிலன் தடை செய்யப்பட்ட TNT ரக வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், செவாய்க்கிழமை தெரிவித்தனர். மூன்று நபர்கள், கல் உடைப்பதற்காக 2 கிலோகிராம் எடையுடைய TNT ரக வெடிமருந்தைக் கொண்டு சென்ற போது, அவர்களை கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்போது, அவர்களுக்கு வெடிமருந்தை விற்பனை செய்த பெண் தொடர்பில் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து, 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 13 கிலோகிராம் T…

  7. இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே மாதம் 10ஆம் திகதி வரை திறக்கப்படமாட்டாது என்றும் அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்காக, மே மாதம் 11ஆம் திகதியன்று, பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட்-19 பரவும் அபாயம் காரணமாக, அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே, பாடசாலையை 11ஆம் திகதி மீள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/இரண்டாம்-தவணைக்காக-11ஆம்-திகதி-பாடசாலைகள்-திறக்கும்/175-248411

    • 0 replies
    • 339 views
  8. [size=2][size=4](கெலும் பண்டார – யொஹான் பெரேரா)[/size][/size] நகர அபிவிருத்தி அதிகார சபை செயற்படுத்தும் நகர அபிவிருத்தி திட்டங்களுக்கு இடங்கொடுப்பதற்காக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் கொழும்பு நகர எல்லைக்குள் செயற்படுத்த திட்டமிட்டிருந்த பல வீடமைப்பு செயற்றிட்டங்கள் வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லப்படும் என நாடாளுமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. [size=2][size=4]கொழும்பு நகர எல்லைக்குள் பல இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரால் பல அடிக்கற்கள் நாட்டப்பட்டுள்ளன. ஆனால் வேலை எதுவும் நடைபெறவில்லையென ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க கேள்வி நேரத்தின் போது கூறினார். நகர அ…

  9. காத்திருப்பு... முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வெள்ளிக்கிழமை காலை, ஜப்பானை நோக்கி பயணமானார். அவர், புறப்பட்டு சென்றபோதும், ஜப்பானில் அவரை வரவேற்பதற்கு தயாராக இருப்பதையும் படங்களில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/174349/க-த-த-ர-ப-ப-#sthash.SzjG6vcb.dpuf

  10. இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது மீண்டுமொருமுறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாக்கு நீரிணையில் வைத்து சுமார் 60 மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 15 வர்த்தக மீன்பிடி வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், தமிழக மீனவர்கள் இரும்புக் கம்பிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களினால் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக …

  11. Started by BLUE BIRD,

    காணவில்லை! காயத்திரி வைத்திலிங்கம் கடைசியாக மோர்னிங்சைட் செப்பேர்ட் பகுதியில் காணப்பட்டுள்ளார்.தகவல் தெரிந்தவர்கள் கீழுள்ள இலக்கங்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும் Broadcast time: 10:41 Friday, November 2, 2012 41 Division 416−808−4100 The Toronto Police Service is requesting the public’s assistance locating a missing girl. Kayathiri Vaithilingam, 16, was last seen on Thursday, November 1, 2012, at 3 p.m., in the Neilson Road/Ellesmere Road area She is described as brown, 5’5”, 150 lbs., with brown eyes and long, black wavy hair. Police are concerned for her safety. Anyone with information is asked to contact police at 416−808−4100, Crime St…

  12. உயிர்தப்பிய முன்னாள் எம்பி முஸ்தாபா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா மற்றும் அவரது மகள் ஆகியோர் பயணித்த கார் மட்டக்களப்பு – அரசடி பகுதியில் இன்று (27) காலை மதில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த இருவரும் காயமின்றி தப்பியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://newuthayan.com/உயிர்தப்பிய-முன்னாள்-எ/

  13. இரந்து பெறும் பிச்சை வேறு இணக்கப் பேச்சுத் தீர்வு வேறு இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் என்று மீண்டும் வெளியுலகுக்குப் பம்மாத்துக் காட்டுவது போல அறிவிப்பு விடுத்திருக்கின்றர் மஹிந்த. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வெழுச்சி தமிழகத்தில் மீண்டும் பீறிட்டுக் கிளம்பியுள்ள பின்னணியில் அதன் காரணமாகப் புதுடில்லி அரசிடமிருந்து வந்திருக்கும் புதிய அழுத்தத்தைச் சமாளிக்கும் நோக்கில் இதுவரை காலமும் செயற்றிறன் இன்றித் தூங்கிக் கிடந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை, மீண்டும் தட்டி எழுப்பி, சர்வதேசத்துக்குக் கண்கட்டு வித்தை நாடகம் ஒன்றை திரும்பவும் நடத்திக் காட்டுவதற்காக ஒரு தடவை கூட்டி முடித்திருக்கிறாh அவர். அந்தக் கூட்டத்திலே இலங்கை இனப்பிரச்சினைக்கு…

  14. வடக்கு நிலைவரங்கள் குறித்து அறிவதில் ஆர்வமாக உள்ளனர் மக்கள்-யாழில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு வடக்கு நிலைவரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில், பொதுமக்களும் சிவில் அமைப்புக்களும் அதிக எதிர்ப்பார்ப்புடன் இருப்பதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் சகல குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டுள்ளேன். இவ்வாறான சந்திப்புக்க…

  15. இரண்டாவது தவணைக்காக மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் அந்த தகவல்களில் உண்மையில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மே மாதம் 11ஆம் திகதி இரண்டாம் கல்வி தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்தது. எனினும் நேற்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்க முடியாதென சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை தொடர்பில் சிறுவர்கள் பிரதமரிடம் வி…

    • 30 replies
    • 2.7k views
  16. [size=4]By General 2012-11-12 11:02:42[/size] [size=4]காரைநகர் வலந்தலை பழைய கண்டி ஞானவைரவர் ஆலயத்தின் பெறுமதிமிக்க திரிசூலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் களவாடப்பட்டுள்ளது.[/size] [size=4]மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் இவ்வாலயத்தில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த பல வருடங்களாக பூஜிக்கப்பட்டு வந்த வைரவப் பெருமானின் திரிசூலமே திருடர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1568[/size]

    • 3 replies
    • 942 views
  17. திறைசேரியின் ஊடாக மாகாண சபைகளுக்கு நேரடியான நிதியை வழங்கும் வழங்கும் வகையில் 2015 இலக்கம் 16 நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் எதிர்நோக்கும் மேலும் பல பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகாண நேற்று கூடிய அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/politics/01/108587

    • 0 replies
    • 360 views
  18. விடுதலை தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை – சரத் பொன்சேகா 17 நவம்பர் 2012 விடுதலை தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மேற்கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தாம் சில நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சிவில் உரிமைகளை மீள வழங்குவதல், இராணுவ கௌரவங்களை மீள அளித்தல் உள்ளிட்ட சில நிபந்தனைகளை தாம் விதித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிபந்தனைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத…

  19. திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது 2026 ஜனவரி 09 , பி.ப. 09:00 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தப்பட்ட-பயங்கரவாத-பெயர்-பட்டியல்-வெளியானது/175-370814

  20. தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர்: "நசனல் போஸ்ட்" [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 08:42 பி.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர் என்று கனடாவில் இருந்து வெளிவரும் "நசனல் போஸ்ட்" ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாலினி தம்பிப்பிள்ளையின் நான்கு வயது மகள் தொடர்ந்து ஒரே கேள்வியை தனது தாயாரிடம் கேட்டு வருகின்றார். எல்லா குழந்தைகளுக்கும் தந்தை உள்ள போதும் எனது தந்தை எங்கே? என்பது தான் அந்த கேள்வி. சிறிலங்காவில் பலவந்தமாக காணாமல் போன பல நூறு ப…

  21. Started by BLUE BIRD,

    [size=4]அரசியல்தளம் - ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் - புலம்பெயர்ந்தோரும்[/size] [size=4][ செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 19:20 GMT ] [ புதினப் பணிமனை ][/size] [size=4]'புதினப்பலகை' தனது தனித்துவத்தை பேணியபடி நான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கின்றது. அப்படியானால் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்து நான்காம் ஆண்டாகின்றது. ஏனெனில் முள்ளிவாய்க்கால் பேரவலம் மே-2009ல் நிகழ்ந்தேற, நவ.-2009ல் 'புயலில் சிறு தோணி'யென'புதினப்பலகை' தனது பயணத்தை தொடங்கியது. அந்த பேரவல முடிவின் பின்னரான முழுமையான மூன்றாண்டுகளில் மற்றுமொரு புதிய காலகட்டத்துள் நாம் நுழைந்திருக்க வேண்டும். ஆற்றல் கொண்ட புதிய தலைமைத்துவத்துடன் காலத்துக்கேற்ற வழிமுறைகளுடன் இலக்கினை நோக்கிய…

    • 3 replies
    • 4.1k views
  22. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பரவிப்பாஞ்சான், இரணைதீவு பகுதிகளில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து கடற்படையினர் மற்றும் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், அந்த பகுதிகளை சொந்த வாழ் விடமாக கொண்ட மக்கள் தங்கள் சொந்த நிலத்தை பார்பதற்கும் கூட கடற்படை மற்றும் படையினர் அனுமதி மறுப்பதாக மேற்படி பகுதிகளை சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து விசனம் வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள், தமது சொந்த நிலங்களை பார்வையிட அனுமதியுங்கள் என மக்கள் விடுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைமைகள் விடுக்கும் கோரிக்கையினையும் கடற்படையினர் நிராகரித்திருக்கின்றனர். ஆனால் தென்னிலங்கையில் இருந்து வந்திருக்கும் சிங்கள மீனவர்களுக்கு…

  23. (எம்.நியூட்டன்) ஜனாதிபதி கோத்தாபயவின் கருத்து இலங்கைக்கே ஆபத்தாக அமையும் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றிக்காகத்தான் இத்தகைய கருத்தைத் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது தனி சிங்கள வாக்குகளை குறிவைத்து செயற்பாட்டார். பௌத்த சிங்கள இனவாதத்தையே கக்கினார். அத்தகைய வாக்குகளைப் பெற்றே வெற்றியும் பெற்றார். வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கின்றது அதற்கு தீர்வு காணவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. அத்தகைய நிலையில் தான் பாராளுமன்றத் தேர்த…

    • 2 replies
    • 397 views
  24. யாழ் - வல்லை பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு ரி.விரூஷன் யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் உள்ள தனியார் ஒருவரது காணியில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ் வெடிபொருட்களை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்ட வல்லை வீதியிலுள்ள நெசவு தொழிற்சாலையொன்றிற்கு பின்புறமாகவுள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்தே இன்றைய தினம் மீட்டுள்ளனர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று குறித்த பகுதியில் உள்ள குறித்த தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்துள்ளார். இதன்போது அவரது காணியில் இருந்த கிணற்றுக்குள் வெட…

  25. ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி! Feb 1, 2026 - 09:26 AM நாட்டின் முன்னணி பொருளாதார மத்திய நிலையங்கள் ஐந்தினை நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து நீக்கி, தனியானதொரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகப் பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கு அறிவித்துள்ளனர். நேற்று (31) பிற்பகல் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். புதிய நிறுவனமொன்றை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.