ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் குறித்த அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, எதிர்வரும் தினங்களில் பொதுமக்களின் நடத்தை, கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் சுகாதார பிரிவினால் பெற்றுக் கொடுக்கப்படும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட் கிழமை (08) முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைப் போல் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையை வழமைப் ப…
-
- 2 replies
- 412 views
-
-
வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம் வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம்.யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஆவரங்கால் தொண்டைமானாறு வீதியை புனரமைக்கும் வேலைத் திட்டத்தை நேற்று புதன்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்காக 425 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையினுடைய கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தில் ஆவரங்கால் தொண்டைமானாறு வீதிக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட…
-
- 3 replies
- 275 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு குற்றவாளி அல்ல- பதுங்கு குழியில் உள்ள தலைவரும் அல்ல- ஒரு தேசிய விடுதலைப் போரின் தலைவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிறீக்காந்தா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 839 views
-
-
பிரதம நீதியரசருக்கு எதிராக கூச்சலிடவும் கோசங்களை எழுப்பவும் போதைப்பொருள் கஞ்சாவுக்கு அடிமையானவர்களே அழைத்து வரப்பட்டனர் என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி. இவ்வாறு வருகைத்தந்தவர்களுக்கு ரூபா 500 ரூபா வீதம் வழங்கப்படுவதை பாருங்கள் என கூறி சபையில் ஒரு புகைப்படத்தையும் காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தேசிய உரிமை இன்று பாரிய பிரச்சினையாக தலை தூக்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சர் பொது பல சேன என்ற அமைப்பிற்கு அடிப்பணிந்துள்ளார். பௌத்த தேரர்கள் இன்று வீதியில் இறங்கி அமைச…
-
- 0 replies
- 492 views
-
-
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரவாணிகள் கூட்டமைப்பின் சார்பில், கல்கி, பிரியாபாபு ஆகியோர் நேற்று முன்தினம் பொலிஸ் ஆணையாளர் அலுவகத்தில் எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். பினனர் இது குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கை பிரச்சினையில் மற்றவர்கள் போராடுவதை விட நாங்கள் போரடினால், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். எங்களது போராட்டத்திற்கு பல்வேறு தலவர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். இது தொடர்பாக பலரையும் நாங்கள் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என்றனர். நன்றி : வீரகேசரி
-
- 0 replies
- 1k views
-
-
பிரான்ஸ் நாட்டின் இலங்கை தூதுவரின் சர்ச்சைக்குரிய கடைசி பேச்சு தயான் ஜெயதிலக்கா பிரான்சில் உள்ள இலங்கைக்கான தூதுவர். இவரின் பதவி அடுத்த மாதத்துடன் முடிகின்றது. அவர் தனது பேச்சில், " எனது பாரியாரும் நானும் இலங்கை நாட்டை பிரான்சில் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். இது ஒரு மதிப்பிற்குரிய வேலை.நாங்கள் வெளிப்படையாக சிறுபான்மை மக்கள், மொழி; மதம்; இனம், பாகுபாடு காட்டும் எமது சமூகத்தினரை எதிர்க்கின்றோம். இப்படியான ஒரு இலங்கை அல்ல உண்மையான இலங்கை. நான் இன்று பிரதிநித்துவப்படுத்தும் நாடு தனது விம்பம் எப்படி இருக்கவேண்டும் என்பதில் அளவுக்கதிமாக அக்கறையாக உள்ளது. யாராவது இவ்வாறு செயல்பட்டு இருப்பின் அது பிரான்ஸ் மக்களுக்கும் அரசிற்கும் சொல்லப்பட்ட தவறான செய்தியாகு…
-
- 1 reply
- 590 views
-
-
வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார். போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை அமைத்து வருகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திறந்துவைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்கிவரும் நிலையில், தற்போது கிளிநொச்சியிலும் அம்மாச்சி திறந்துவைக்கப்பட்டுள்ளது. 5.5 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில…
-
- 10 replies
- 1.3k views
-
-
அவசரமாக இன்று லண்டன் நோக்கி பயணமான முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் பயணம் குறித்து உடனடியாக ஆராய்நது விரிவான அறிக்கையை வழங்குமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து அரச புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மங்கள சமரவீர அண்மையில், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக செய்த முறைப்பாட்டை அடுத்து, மங்கள சமரவீர மீண்டும் அவசரமாக லண்டன் சென்றிருப்பது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரின் கூடிய கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் திடீரென லண்டன் பயணமாகியிருப்பது அரசாங்கத்…
-
- 2 replies
- 683 views
-
-
யாழ். பல்கலைக்கழக விவகாரத்தை தெற்கு இனவாதிகள் தூக்கிபிடிப்பது கவலைதருகிறது : டிலான் யாழ்ப்பாணம், பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாம் வேதனையடைகிறோம். குறிப்பாக இந்த சம்பவத்தை தெற்கு இனவாதிகள் தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதை பார்க்கும்போது கவலையாக இருக்கின்றதென இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா மேலும் தெரிவிக்கையில், இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் இந்த நாட்டில் யாரும் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது. குறிப்பாக பல்கலைக்கழகங்கள் இந்த விடயத்தில்…
-
- 0 replies
- 404 views
-
-
கண்டி மற்றும் கொழும்பில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் 80 தமிழர்கள் கைது - அம்பாறையில் 12 பேர் கைது: கண்டி மற்றும் கொழும்பு ஆகிய பிரதான நகரங்களில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையின் போது சுமார் 80 தமிழ்ச் சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும், காவற்துறையினரும்; இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.globaltamilnews.net/tamil_news....=2749&cat=1
-
- 0 replies
- 608 views
-
-
வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு : இந்திரஜித் வெளிநாட்டு முதலீடுகளை எதிர்வரும் காலங்களில் 5 மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை பயன்படுத்தி சர்வதேசத்துடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டு சந்தர்ப்பங்களை அதிகரித்து ஏற்றுமதியை அதிகரித்து இலங்கையை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் என்ற தலைப்பில் நேற்று பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு விசேட மாநாட்டில் கலந்து…
-
- 0 replies
- 263 views
-
-
வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; இருவர் கைது! யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை, கொம்மாந்துறையில் கடந்த வாரம் கிணறு ஒன்றிலிருந்து 3 குண்டுகள் மற்றும் துப்பாக்கியும் மீட்கப்பட்டன. இந்நிலையில் சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணிவரை இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. ஊரணி இராணுவ முகாம் பட…
-
- 0 replies
- 393 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், மற்றும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகிய மூவரும் நாட்டை விட்டு வெளியேறாது தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு எந்த நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. ஜேர்…
-
- 0 replies
- 602 views
-
-
மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழு மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை – கருவி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் மாற்றுத் திறனாளிகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளின் அமைப்பான சமூக வள நிலையத்தின் ஊடாக “கருவி” என்கிற பெயரில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து அயராத முயற்சியால் “SHINE DETERGENT LIQUID” எனும் கழிவகற்றும் பொருட்களை சர்வதேச தரத்துக்கு போட்டியிடும் வகையில் உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். சாதரணமாக சலவை செய்யவும் மற்றும் சலவை இயந்திரத்தில் இட்டும் பயன்படுத்த முடியும். இது sunlight ,surexel அல்லது Shambo க்கு பதிலாக பயன்படுத்தலாம் அத்துடன் வாசனைக்காக பிறிதாக வேறொன்றும் வாங்க தேவையில்லை. இவ் கலவையில் வாசனை தரும் வகையில் comfort போன்ற ஒரு வகையிலான சேர்வை சேர்க்…
-
- 1 reply
- 440 views
-
-
மட்டக்களப்பு வரலாறுகள் ஆவணப்படுத்தப்படுகின்றன எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தில், எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி, மரபுரிமை ஆவணங்களை டிஜிட்டல் நவீன தொழில்நுட்ப முறையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை, மட்டக்களப்பு மாவட்டச் செயலக நூலகம் பௌண்டேஷன் மட்டக்களப்பு கிளையின் அனுசரணையில் மேற்கொண்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட கலாசாரக் கூடத்தில், கொலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றுச் சாதனங்கள், ஏடுகள், பண்டைய தொன்மை ஆவணங்கள், மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விதம் ஆவணம் செய்யப்பட…
-
- 3 replies
- 825 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று இன்று மாலை மலேசியா பயணமாகியது. மலேசியாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மகாநாட்டில் கலந்துகொள்ள, தமது கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் கொண்ட குழு இன்று பயணமாகியதாக த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், யோகேஸ்வரன், ஸ்ரீதரன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரே இக்குழுவில் அடங்குகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55625-2012-12-26-13-28-25.html
-
- 0 replies
- 586 views
-
-
மீண்டும் வெள்ளை வான் அச்சுறுத்தல் மட்டக்களப்பில் சிறுவன் கடத்தல் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) வெள்ளை வானில் வந்தவர்களால் சிறுவனொருவன் கடத்தப்ப ட்டான்.இவ்வாறு கடத்தப்பட்ட 11 வயதுச் சிறுவன் மட்டக்களப்பு பதுளை வீதி ப்பிரதேசம் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காட்டோரத்திலிருந்து மீட்க ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கற்கும் மாவடிவேம்புக் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் விதுஷன் (வயது 11) என்ற மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வகுப்பு முடிந்ததும் கொழும்பு – மட்டக்களப்ப…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழர் தாயகம் வரலாறு தெரியாத தேரர்!- த.ம.தே கூட்டணி வேட்பாளர் காட்டம் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்றும் இந்த வரலாறு தெரியாமல் எல்லாவல மேத்தானந்த தேரர் உளறுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எஸ். நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஜனாதிபதி அவர்களினால் உருவாக்கப்பட்ட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு எனும் தனிச் சிங்களவர்கள் 11 பேரைக் கொண்ட செயலணியில் ஒருவரான எல்லாவல மேத்தானந்த தேரர் அவர்கள் தமிழர்களின் வரலாறுகள் தெரியாமல் ஊடகங்களுக்கு தவறாக உளருகின்றார் தேரரின் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கின்றேன். இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் அன்று தொட்டு தமிழரின் பூர்வீக தாயகம் என்பது வரலாற்று…
-
- 0 replies
- 386 views
-
-
சிறிலங்காவின் ஏற்றுமதி ஆறு சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 9 ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்களில் 9 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கியூப்பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 நைஜீனியர்கள் உட்பட 41 ஈழத்தமிழர்களை செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் பல்வேறு காலகட்டத்தில் தங்களை திறந்தவெளி முகாமிற்கு விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட போது கியூப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் 45 நாட்களுள் தங்களை விடுதலை செய்வதாக கூறிச்சென்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள…
-
- 2 replies
- 602 views
-
-
ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்; மட்டு’விலில் ஆர்ப்பாட்டம்! ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன முன்னாள் ஓஐசியினால் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து இன்று (11) மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தனவை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சந்தேக நபரான போதைப் பொருள் தடுப்புப் பணியக முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவினால் அச்சுறுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்டிருந்தார். இதனைக் கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழகத்தின் பார்வையில் 2008! இந்தாண்டு தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை இந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பரவலாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களில் இறங்கின. ஏறத்தாழ இருபதாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் தமிழீழ ஆதரவு அலை வீசத் தொடங்கியதும் இந்த ஆண்டுதான். தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அரசியலில் இலங்கைத் தமிழர்கள் மீதான வன்முறை மிகப் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியலில் ஈழப்பிரச்னையும் இப்போது தனியிடம் பிடித்திருக்கிறது. அத்தோடு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கன்னடர்களின் எதிர்ப்பும், அதற்காக நடிகர் ரஜினிகாந்தின் ‘‘உதைக்க வேண்டாமா?’’ என்கிற உணர்ச்சிப் பேச்சும் முக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
2012 வெள்ள நிவாரணம் கணக்கறிக்கை. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்திற்கான நேசக்கரம் அமைப்பின் அனர்த்தக் குழுவினரின் ஏற்பாட்டில் 203குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது. கிடைத்த உதவி :- டென்மார்க் அன்னை அறக்கட்டளை – 117000.00ரூபா சிவகுமார் பிரித்தானியா – 10657.00ரூபா நிவேதா பிரித்தானியா – 40465.00ரூபா பஞ்சராஜா டென்மார்க் (66.91€) – 11055.00ரூபா கோமகன் பிரான்ஸ் (101.41€) – 16732.00ரூபா துராராஜா குமரன்( 108.33€) – 17874.45ரூபா மொத்தம் கிடைத்த உதவி :-213783.45ரூபா மொத்தச்செலவு – 211155.00ரூபா மேலதிகமாக தேவைப்பட்ட 4 பொதிகளில் ஒரு பகுதிக்கான 2627,77ரூபாவினை எமது பணியாளர் ஒருவர் கொடுத்து உதவினார். இத்திட்டத்தில் தங்கள் ஆதரவினைத் தந்துதவியவர…
-
- 5 replies
- 707 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நேற்றிரவு 9.30 மணியளவில் சீனா சென்றுள்ளார். யுஎல்188 என்ற விமானத்தில் 17 பிரதிநிதிகளுடன் பிரதமர் பயணமானார். இந்தப் பயணத்தின் போது, சீனாவின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள சில கைத்தொழில் வலயங்கள், கொள்கலன் முனையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நிலையங்கள், படைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பொருளாதார அபிவிருத்தி இடங்களை அவர் பார்வையிடவுள்ளார். பிரதமரட எதிர்வரும் 17ஆம் நாள் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார். இதற்கிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அடுத்த மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk…
-
- 1 reply
- 241 views
-
-
நீர்கொழும்பு சைவகோவில் நிர்வாகஸ்தர் சுட்டுப்படுகொலை புதன், 31 டிசம்பர் 2008, 23:49 மணி தமிழீழம் கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.30 மணியளவில் நீர்கொழும்பு காளிகோவில் நிர்வாகஸ்தர் அவர்கள் வீட்டுக்கு வேலையை முடித்துவிட்டு திரும்பும்போது உந்துருளியில் சென்ற இனம்தெரியாத ஆயுததாரியால் சுட்டுப்காயப்படுத்தப்பட்டு பின்னர் காயம் காரணமாக புதன்கிழமை கொழும்பு வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரை முதலில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக் மாற்றப்பட்டு சாவடைந்துள்ளதாக அறியமுடிகிறது. பதிவு
-
- 0 replies
- 864 views
-