ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
"மஹிந்த எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை வெற்றி பெறுவதற்கு செலவு செய்கிறார்" “உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெண்கள் புரட்சி செய்ய வேண்டும் ஆண்களும் பெண்களுமாக வெற்றி பெற வேண்டும் ” என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு – வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் “ அரசியல் தீர்வு ஏற்படுகின்ற போது மத்திக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகமான அதிகா…
-
- 0 replies
- 316 views
-
-
அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்வதற்காக நோர்வே அனுசரணைக்குழுவின் பொறுப்பாளரும், அந்த நாட்டு அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் நாளைமறுதினம் கொழும்பு வருகின்றார். சொல்ஹெய்முக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் இடையில் வன்னியில் நடைபெறக்கூடிய உத்தேச சந்திப்பின்போது தலைவர் பிரபாகரனுக்கு உதவுவதற்காக புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் அதேநாள் அதா வது நாளைமறுதினம் இலங்கை வருகின்றார். இந்த இருவரின் வருகையையும் ஒட்டி அமைதி முயற்சிகளில் நல்ல திருப்பம் கிட்டும் என்றும் சமாதான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை முறியடிக்கும் திடீர் நகர்வு இந்த வருகையை ஒட்டி ஏற்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட் டிருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் "மஹிந்த சிந்தனை' பொருளா தாரத்தை ஒரு பிடி பிடித்து, கிழித்திருக்கின்றார் பிரபல பொருளியல் ஆய்வாளரான ஹர்ஷா டி சில்வா. "மஹிந்த சிந்தனை' அரசின் தவறான நிர்வாகம், வீண் விரயம் போன்றவை காரணமாக கடந்த வருடத் தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்ப தாக அவர் விசனம் தெரிவித்திருக்கின்றார். இந்த வீண் விரய இழப்பினால் இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் சுமைப் பளு சராசரியாக ஒரு லட்சம் ரூபாவினால் உயர்ந்திருக் கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்த அதிகரிப்பின்படி சுமார் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தினதும் மொத்தக் கடன் சுமை 8 லட்சத்து 35 ஆயிரம் ரூபாவாக உயர்ந்து விட்டது. தவறான ஆட்சி முறையின் விளைவால், தெ…
-
- 1 reply
- 811 views
-
-
"மஹிந்த தரப்பினரை கூண்டில் ஏற்றுவேன்" சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் மூன்று மாதத்திற்கு என்னிடம் தாருங்கள், தந்தால் மஹிந்த தரப்பு உட்பட சகல குற்றவாளிகளையும் கூண்டில் ஏற்றிக்காட்டுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பிற்கு ஆதரவு செலுத்துவதன் மூலம் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியினை உருவாக்கலாம் என கனவு காணவேண்டாம். மஹிந்த தரப்பினரை விட்டுவிட்டு என்னுடன் செயற்படுபவர்கள் மீதே வழக்குகள் தாக்கல்செய்யப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எமது கட்சியை ஓரம்கட்ட பார்க்கின்றீர்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள…
-
- 0 replies
- 336 views
-
-
(ஆர்.யசி) மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்றம் உறுப்பினர் டிலான் பெரேரா, மைத்திரி -மஹிந்த கூட்டணியே அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் எனவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்ற நிலையில் தேர்தல் குறித்தும் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ரணில் விக்கிரமசிங்க தீர்த்து வைக்க மாட்டார். அவருக்கு சாதாரண மக்களின் நிலைமைகள் என்னவென்பது தெரியாது. அதேபோ…
-
- 1 reply
- 500 views
-
-
இந்த நாட்டுக்காக வாங்கிய கடன்களில் 89 வீதமாக கடன்தொகை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பெறப்பட்டவை. அவற்றை செலுத்தவே கடுமையாக போராட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்த கடன்களில் 80 வீதத்தை மக்களின் வரிப்பணத்தில் இருந்து அறவிட வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/51318
-
- 0 replies
- 358 views
-
-
"மஹிந்தவுடன் இடமில்லை" முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா (ஆர்.யசி) நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த பாதையை மீண்டும் மோசமான பக்கம் திருப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/24877
-
- 1 reply
- 189 views
-
-
"மாடே மனிசனைக் கேவலமாகப் பார்க்கிறது" - சீமான் தடாலடி பேட்டி ‘‘காங்கிரஸை கருவறுப்போம்’’ என்ற ஒற்றை முழக்கத்துடன் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்து திரும்பியிருக்கிறார் சீமான். “ராமேஸ்வரத்தில் காணாமல் போன நான்கு மீனவர்களில் இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. ‘இனிமேல் தமிழக மீனவர்களை சுடமாட்டோம்’ என்ற வாக்கு றுதியை ராஜபக்ஷே காப்பாற்றி விட்டார். இந்தமுறை நம் மீனவர்களை சுடாமல் அடித்தே கொன்றிருக்கிறான். இறந்த மீனவர்களுக்காக சீமான் நியாயம் கேட்டால் தேசத் துரோகி என்பார்கள்’’ என்று கொதித்தவரை ஆசுவாசப்படுத்தி சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பயணம் பற்றிக் கேட்டோம். “காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அவர்களின் கோரமுகத்தை அம்பலப்படுத்த…
-
- 0 replies
- 851 views
-
-
பிரபல ஊடகவியலாளர் "மாமனிதர்" தராக்கி என்று அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராமின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 660 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலையை வன்மையாகக் கண்டித்து நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று கண்டன ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
பிரபல ஊடகவியலாளர் "மாமனிதர்" தராக்கி என்று அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராமின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 858 views
-
-
"மாவை தோற்றால்... விஜயகலா; நான் தோற்றால்... அமீர் அலி" - அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' வானொலியின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் ப.அரியநேந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: http://yourlisten.com/ttbsradio/--2
-
- 3 replies
- 884 views
-
-
"மிகின் எயார்" வானூர்தி சேவைக்கென வாடகைக்கு அமர்த்தப்பட்ட வானூர்தி ஒன்று அதன் உரிமையாளரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் "பெஸ்ட் எயார்" நிறுவனத்தினம் ஏ 321 என்ற வானூர்தியை "மிகின் எயார்" நிறுவனம் கடந்த வருடம் மார்ச் மாதம் 26ம் நாள் வாடகைக்கு அமர்த்தியிருந்தது. இரு நாட்டு வானூர்தி நிறுவனங்கள் நிதி கொடுக்கல் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் அடிப்படையில் "மிகின் எயார்" நடந்துகொள்ளத் தவறியதன் அடிப்படையில் துருக்கி நாட்டுக்கு வானூர்தி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வானூர்தி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த மாதம் மும்பையில் அவசரமாக தரையிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பல்கேரியாவிடம் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஏ 320 வ…
-
- 0 replies
- 964 views
-
-
"மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை" - தர்மலிங்கம் சித்தார்த்தன்: "பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும்" மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை புளொட் அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். "பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும். அதுவே பொருத்தமான இடமாகவும் விளங்குகின்றது. எமது மக்களின் விருப்பமாகவும் அது இருப்பதுடன் அதனாலேயே மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் ஏற்படும். இதனை விடுத்து சிலர் எங்கள் மக்கள் மீது அக்கறை கொள்வது போன்று நடிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது" என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசி…
-
- 4 replies
- 461 views
-
-
"மிஸ்டர் பிரபாகரன்''என்று கூறுவதில் தவறேதுமில்லை : மங்கள 'மிஸ்டர் பிரபாகரன்' என்று கூறுவதில் தவறேதுமில்லை. சிங்கள மக்கள் எதிரியையும் நண்பனாக கவனிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். எனினும் மஹிந்த ராஜபக் ஷ முதலில் பிரபாகரனுக்கு 'மிஸ்டர்' என்று அழைத்தவர். அதேபோன்று 600 பிக்குகளை கொன்ற கருணா அம்மானுக்கு 'மாண்புமிகு அமைச்சர்' என்ற நாமம் சூட்டியவரும் மஹிந்தவே ஆவார் என்று மாத்தறை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை ஜனவரி 9ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வெற்றி வாகை சூடிய பின்பு ராஜபக் ஷ குடும்பத்தினருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அவர்களது பாதுகாப்பு உறுதிப்படு…
-
- 0 replies
- 429 views
-
-
அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு வழிதான் சுகாதாரத்துறை. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள் மிகப்பெரும் மனித அவலத்தில் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என அந்த இரு இடங்களில் இருந்தும் 'புதினம்' செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசின் அறிவித்தலின் படி - இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புள்ளி விபரங்களை காட்டியுள்ளது. ஆனாலும் அவர்களில் பெரும் பகுதியினர் இன்னும் வவுனியாவில் உள்ள நலன்புரி முகாமுக்கு கொண்டுவரப்படவில்லை. [படம்: அஸோசியேற்ரற் பிறஸ்] இன்னும் பலர் பற்றிய …
-
- 0 replies
- 863 views
-
-
பிரித்தானியாவின் 'சனல் - 4' காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுகின்றது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள 'வதைத் தடுப்பு முகாம்'களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள். பக்கச்சார்பற்ற முறையில் - சுதந்திரமாகப் - படமாக்கப்பட்ட காட்சிகளும் தடுப்பு முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டு நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் கொடுமைக் கதைகளைச் சொல்லுகின்றன. 'சனல் - 4' நிறுவன காணொலிச் செய்திக்கு இந்த இணைப்பினை அழுத்துக புதினம்
-
- 0 replies
- 411 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக என யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்குள் பிரவேசிக்கும் சிறிலங்கா இராணுவத்தினர், அங்குள்ள இளைஞர்கள், யுவதிகளைப் பலவந்தமாகக் கொண்டு செல்லும் சம்பவங்கள் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதால் தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை உருவாகியிருக்கின்றது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக என தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் பெருமளவு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் இந்த முகாம்களைச் சுற்றி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் அதேவேளையில் முகாம்களில் உள்ளவர்களை வெளியே சென்று வருவதற்கும் படையினர் அனுமதிப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இரவு வேளை…
-
- 0 replies
- 1k views
-
-
"மீண்டும் எழுந்து வந்த மஹிந்த ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடும் சிவப்பு எச்சரிக்கை" தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறினார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், "2015ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு, ஜனாதிபதியும், பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர…
-
- 0 replies
- 305 views
-
-
"மீள்குடியேற்றம் எனும் வஞ்சக சிறை - நரக வாழ்க்கையை அனுபவிக்கும் கிழக்கு தமிழர்கள்": சண்டே லீடர் [செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007, 06:33 ஈழம்] [ப.தயாளினி] மீள்குடியேற்றம் எனும் பெயரில் கிழக்கு தமிழர்களை சிறிலங்கா இராணுவத்தினர் சூழ்ந்து நிற்கும் எப்போதும், வெளியேற முடியாத இடைத்தங்கல் முகாம்களில் வஞ்சமாக சிறை வைத்துள்ளதை "சண்டே லீடர்" வார ஏடு வெளிப்படுத்தியுள்ளது. "சண்டே லீடர்" வார ஏடிட்ல் சோனாலி சமரசிங்க கூறியதாவது: "அடிமைகளாக இருப்பது அவமானமில்லை. உரிமையாளர்களே அடிமைகளாக இருப்பதுதான் அவமானம்"- 1929 ஆம் ஆண்டு அமெரிக்க நீக்ரோக்களுக்கு காந்தி அனுப்பிய தகவல் இது. இதுதான் அமெரிக்காவின் கறுப்பர்கள் மத்தியில் காந்திக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந…
-
- 1 reply
- 1k views
-
-
வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து "மீள்குடியேற்றம்" என்ற பெயரில் கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள், வீடு செல்ல விடாமல் அங்கு புதிய முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pz2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 444 views
-
-
வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து "மீள்குடியேற்றம்" என்ற பெயரில் கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள், வீடு செல்ல விடாமல் அங்கு புதிய முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pz2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 403 views
-
-
கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழைந்த சம்பந்தன் உயிருடன் வெளியேறியதே அதிசயம் தான். நான் மாத்திரம் முகாமுக்குள் இருந்திருந்தால் அவர் உயிருடன் வெளியேறி இருக்கமாட்டார் என நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்தார். ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் என்றாலும் நாட்டின் சட்டங்களை மீறி செயற்பட முடியாது. மிகவும் பழமையான அரசியல்வாதி என்பதால் முறையாக நடந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து காட்டுமிராண்டித் தனமாக செயற்பட முடியாது எனவும் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சம்பந்தன் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவம் படுத்தும் எத…
-
- 9 replies
- 787 views
-
-
அண்மைக்காலமாக தனது குரல் வழி பேட்டியினை தவிர்த்து வந்த இரா.சம்பந்தன் அவர்கள் வழங்கிய இந்த நேர்காணலை கேட்கத் தவறாதீர்கள். "முதலமைச்சர் விவகாரம் விரைவில் முடிவு எடுக்கப்படும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 28.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-