Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிறீஸ் பூதம் பின்னணியில் கோத்தபாய ராஜபக்­ஷ‌ அடித்துக் கூறுகிறார் மங்கள படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ‌வின் உத்தரவிற்கமைய படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினரே மர்ம மனிதர்களின் (கிறீஸ் பூதம்) பின்னணியில் இருக்கின்றனர்.இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கிறீஸ் பூதம் களேபரத்தை இட்டு கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,வெள்ளை வாகனங்களைக் கொண்டு முன்னர் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினர் தற்போது மர்ம மனிதர்கள் எனும் பேரில் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மர்ம மனிதர்கள் என பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் ப…

  2. இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு: தமிழக ஊடகம் தகவல் [புதன்கிழமை, 13 யூன் 2007, 14:04 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இலங்கையில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், இலங்கை அரசின் பக்கம் இந்தியா, மெல்ல மெல்ல சாயத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிக்கும் என தெரிகிறது. இலங்கையில் அமைதி முயற்சி பலன் தராததால், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் கடும் போர…

  3. கொழும்பில் மீண்டும் தமிழர்களைப்பதிவு செய்தல் ஆரம்பமாகியுள்ளது. வெள்லவத்தை மயூராபதியில் இன்று சிங்கள இராணுவத்தினர் புகைப்படப்பிடிப்பாளர்கள் சகிதம் வீடுவீடாக சென்று பதிவுகளை ஆரம்பித்தனர். இந்தப்பதிவிற்கு சிங்கள பட்டதாரி மாணவர்களும் பயன்படுத்தபப்டுவதாக கூறப்படுகின்றது. . வீடுவீடாகவும், கடைகள் மற்றும் வாணிப நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்களிடமும் இந்தப்பதிவு நடைபெறுகின்றது. இதே போல கொள்ளுப்பிட்டி பகுதிகளிலும் பதிவுகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இந்த குடும்ப பதிவு சட்ட ரீதியானது என இராணுவத்தரப்பில் கூறபப்ட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B…

  4. மக்களுக்காக செயலாற்றுங்கள் : புதிய அமைச்சர்களுக்கு ஐ.நா வேண்டுகோள் இலங்கையின் அரசியல் நெருக்கடி ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பிற்குட்பட்டு சுமுகமாக தீர்க்கப்பட்டமைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்தோனிய குட்டேரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அன்தோனிய குட்டேரஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் நிலவம் அரசியல் வேறுப்பாடுகளை மறந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும், மக்களுக்காகவும் பணிபுரியுமாறு புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு அன்தோனிய …

  5. எனது தந்தையை தயவு செய்து காப்பாற்றுங்கள். அவரை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவரது தூக்குத்தண்டனையினை குறைக்க உதவுங்கள் என தற்போது தாயகத்தில் இருக்கும் முருகனின் மகளான ஹரித்ரா முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். .ஹரித்ரா முருகன் சிறையிலேயே பிறந்து வளர்ந்தவர் பின்னர் அவரது அம்மம்மாவுடன் தமிழீழத்தில் வளர்ந்துவந்தார். இவர் இப்போது இலங்கை பிரஜை ஆவார். இவர் தனது 14 வது வயதில் தனது தாய் மற்றும் தந்தையினை சிறையில் பார்த்தார். அதன் பின்னர் தனது பெற்றோர்களைப்பார்க்க இந்திய அரசு வீசா வழங்கவில்லை. ஹரித்ரா தனது பெற்றோரின் ஆசைப்படி நன்றாக படித்து தற்போது மருத்துவத்துறையில் பிரித்தானியாவில் படிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இவரது தந்தை சிறிதரன் எனப்படும் முருகன் கல்வி…

  6. திருகோணமலை கொட்பே துறைமுகத்தில் தீவிபத்து 4 மீன் பிடி படகுகள் நிர்மூலம் நிஷாந்தி திருகோனமலை கொட்பே துறைமுகத்துக்கே நங்கூரமிடப்பட்டிருந்தது 4 ஆழ்கடல் மீன்பிடிப்ப்டகுகளில் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தீ விபத்துக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை இப்ப்டகுகளில் தீவிபத்தையடுது அங்கே நின்ர கடற் படையினருக்கும் பொலிஸருக்கும் வேறு படகுகளிற்கு தீ பரவவிடாமல் கட்டுப்படுத்தியதாக திருகோணமலை பொலிஸ் அத்தியட்சர் கீத் ஸ்ரீ தயானந்தா தெரிவித்தார். வீரகேசரி

  7. யுத்தத்திற்கு பின்பு இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. நேற்று தென் கொரிய தலைநகரம் சியோல் இல் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இற்கும் தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் சுங் ஹுவானுக்கும் இடையில் நிகழ்ந்த கலந்துரையாடலின் போதே தென் கொரிய வெளிநாட்டமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விசேடமாக வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் வலுசக்தி மற்றும் நீர்பாசன துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொரிய நாட்டு முதலீட்டாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தென் கொரிய வெளிநாட்டமைச்சர் இலங்கை மேற்கொள்ளும் அப…

    • 31 replies
    • 2.1k views
  8. சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி தமக்கு எதிரான சூழ்ச்சியாம் – குற்றம்சாட்டுகிறார் மகிந்த APR 25, 2015 | 13:00by கி.தவசீலன்in செய்திகள் ராஜபக்சக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகளைப் பயன்படுத்தியது, ஒரு சூழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. காலியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வெளியே கடந்த திங்களன்று நடத்தப்பட்ட போராட்டத்திலும், கடந்த வியாழன்று கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாகவும் நடத்தப்பட்ட போராட்டங்க…

    • 0 replies
    • 361 views
  9. 10 DEC, 2023 | 11:03 AM நாடு முழுவதும் நேற்று (09) மாலை திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சும் இலங்கை மின்சார சபையும் இரு வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த கூறியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின் துண்டிக்கப்பட்டு, பல பிரதேசங்களில் இரவு 11.30 மணியளவிலும், வேறு சில இடங்களில் நேரம் தாமதமாகவும் மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டு, நிலைமை இயல்புக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/1713…

  10. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகக் காணிகள் உரிய விதி முறைகளுக்கு புறம்பான வகையில் தனியார் நிறுவனமொன்றுக்கு சந்திரிக்கா வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, பத்து ஏக்கர் காணி இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் அடிப்படையில், இந்த கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ந…

    • 0 replies
    • 343 views
  11. 19 DEC, 2023 | 03:58 PM (எம்.மனோசித்ரா) நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இரண்டு வருடங்களில் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவுகின்ற முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவி வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய பெறுகை திணைக்களத்த…

  12. http://www.yarl.com/files/110913_colombo_reporter.mp3

  13. மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமிருந்த ஐந்நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாந்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெள்ளாங்குளத்தில் படையினர் வசமிருந்த வெள்ளங்குளம் பண்ணை சுமார் அறுநூறு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஐந்நுறு ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். https://newuthayan.com/story/17/மன்னாரில்-500-ஏக்கர்-காணிகள்-விடுவிப்பு.html

  14. Published By: VISHNU 12 JAN, 2024 | 04:22 PM மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மாணவர்களும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வெள்ள அபாயத்தால் பாதிக்கப்படும் என சந்தேகிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த அகற்றக்கூடிய அனைத்து பொருட்களும் பல்கலைக்கழக அனர்த்த முகாமைத்துவ குழுவில் கண்காணிப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்…

  15. ஆமர் பிளேற் இல்லாத இராணுவ வாகனம் குறித்து புலிகளுக்கு தகவல் கொடுப்பது யார்? [30 - July - 2007] [Font Size - A - A - A] இராணுவ வாகனங்களுக்குப் பாதுகாப்புக்காகப் பொருத்தப்படும் உறுதியான உலோகத் தகட்டு உபகரணமே `ஆமர் பிளேற்' என்பதாகும். பொதுவாக இராணுவ வாகனங்களுக்கு ஆமர் பிளேற் பொருத்தப்பட்டிருக்கும். எதிரிகள் மேற்கொள்ளும் அனைத்து வகையான வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்தும் இந்த ஆமர் பிளேற் பொருத்தப்பட்ட வாகனங்கள் பெருமளவில் பாதுகாக்கப்பட்டுவிடும். 25 வருடங்களாக இந்த நாட்டில் போர் நடந்து வருவதால் பாதுகாப்பு முப்படையினர், பொலிஸார், படையினரின் வாகனங்களுக்கு மேற்படி ஆமர் பிளேற் பொருத்தப்பட வேண்டிய அவசியம் பற்றிக் கூறத்தேவையில்லை. புலிகள் இயக்கத்தினர் துப்பாக்கி மற்ற…

    • 2 replies
    • 2.8k views
  16. மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதியை இந்தியாவிற்கு வழங்க நடவடிக்கை மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை இந்தியாவுக்கு வழங்க, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரமும் தற்போது தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் உடன்பாட்டில் இலங்கை – இந்திய விமான நிலைய அதிகார சபைகள் கைச்சாத்திடவுள்ளன. இதுதொடர்பில், இரண்டு தரப்புக்களும் கலந்துரையாடியதன் பின்னர் அமைச்சரவைப் பத்திரங்களும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையம் ஆதாயத்தைத்தரும் திட்டமாக இல்லாத காரணத்தினால் அதன் 70 வீதத்துக்…

  17. சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பில் தகவல் தருவோருக்கு பண வெகுமதிகள் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். நாடு தழுவிய ‘யுக்திய’ நடவடிக்கைக்கு இணங்க பணச் சலுகைகளை அறிமுகப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தநிலையில் தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தானியங்கி துப்பாக்கிகளுடன் (T56, AK47, M16, SAR 80, T81) சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய உதவினால் 250,000 ரூபா வழங்கப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தானியங்கி துப்பாக்கியை…

  18. வான்புலிகள்-சிங்கள அரசு நடுக்கம் திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் முக்கியமான ஒரு நட்பு நாடு (இந்தியாவாக அல்லது அமெரிக்காவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது) இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளது. தனது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினால் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த இரகசிய அறிக்கையை குறிப்பிட்ட அந்த நேச நாடு தயாரித்திருந்ததாக கூறப்படுகின்றது. தற்பொழுது இலங்கையின் படைத் துறை தளபதிகள் மத்தியிலும், ஒரு சில முக்கிய அம…

    • 2 replies
    • 3.8k views
  19. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 15 இலங்கைத் தமிழர்கள் விடுதலை Monday, October 3, 2011, 10:53 தமிழ்நாடு செங்கல்பட்டு இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 15 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 41 இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது சில வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதில் 15 இலங்கை தமிழர்கள் மீதான வழக்குகள் முடிவுற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுவித்து தங்கள் உறவினர்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்…

  20. வடமராட்சி கிழக்கினில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினில் பொதுமகனொருவர் படுகாயமடைந்துள்ளார்.உடுத்துறை ஒன்பதாம் வட்டாரப்பகுதியினில் இடம்பெற்ற இச்சம்பவத்தினில் வேலன் சிவபாதசுந்தரம் (56 வயது) எனும் குடும்பஸ்தரே துப்பாக்கி சூட்டுக்குள்ளாகியுள்ளாதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அப்பகுதி அமைப்பாளர் காண்டீபன் தெரிவித்தார். அப்பகுதியினில் சட்டவிரோத மதுபாவனையை கண்டுபிடிக்கப்போவதாக புறப்பட்டு போன பொலிஸ் அணியினரே துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.சுமார் 15 பேர் வரையிலான பொலிஸார் அங்கு நின்றிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏதிர்பார்த்தது போன்று சட்டவிரோத மதுபானம் அகப்பட்டிராத நிலையினில் கணக்கு காட்ட அங்கிருந்த குடும்பஸ்தர்களுள் ஒருவரான வேலன் சிவபாதசுந்தரம் …

    • 0 replies
    • 558 views
  21. மன்னாரில் தனியார் கல்வி நிலையம் தீ வைப்பு February 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பறைக்கூடம் இன்று சனிக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது. குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம் இன்று காலை 8 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தை திறந்த போது தீப்பற்றி எரிவதை கண்ட நிலையில், உடனடியாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் பாரிய சேதங்கள் ஏவையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை குறித்த கல்வி நிலைய பகுதிக்கு சென்றுள்ள இனம் தெரியாத நபர்கள் மண்ணென்னை நிறப்பப்பட்ட போத்தல்களில் தீ வைத்த…

  22. Published By: DIGITAL DESK 3 03 FEB, 2024 | 05:04 PM (எம்.நியூட்டன்) பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு, சந்திப்பின் போ…

  23. சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சிறீலங்கா அரசாங்கத்தினால் மீள்குடியேற்றம் இடம்பெறாமையால் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிப்பு, பொக்கன, வட்டுவாள், புதுமாத்தளன், போன்ற 16 கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தாது வேறு இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவதனால் தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கோம்பாவில் பகுதியல் மீள்குடியேற்றம் எனத் தெரிவித்து கோம்பாவிலிருந்து வெகுதூரத்தில் உள்ள “திம்பிலி” எனும் காட்டுப்பகுதிக்கு…

  24. படத்தின் காப்புரிமை Fachrul Reza/NurPhoto via Getty Images Image caption கோப்புப்படம் இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. போர் சூழ்நிலை காணப்படாத போதிலும், இந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வௌியேறி வௌிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80-க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான…

  25. 28.08.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....a845e1c2e8a762b

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.