Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 40 பேர் கைது [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 17:29 ஈழம்] [தெ.சந்திரநாதன்] திருகோணமலை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடத்திய பாரிய சோதனை நடவடிக்கையில் 40 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 40 இளைஞர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்று திருகோணமலை சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் நடைபெற்ற பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவிலான இவர்கள், திருகோ…

    • 0 replies
    • 789 views
  2. அடிப்படை வசதிகளின்றி கிளிநொச்சி மத்திய கல்லூரி! Posted by admin On February 26th, 2011 at 2:38 am கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஒரேயொரு மத்திய கல்லூரியான கிளிநொச்சி மத்திய கல்லூரி இதுவரை கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படாத காரணத்தால் எதுவித அபிவிருத்தியும் இன்றி சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது என கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் குடியிருந்த 28 குடும்பங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படாமல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியுள்ளன. இதன் காரணமாகவே இக்கல்லூரி கல்வி திணைக்களத்திடம் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இருந்தும் இக்க…

  3. இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் அதுதொடர்பில் உத்தியோகபூர்வ முறைப்பாடு இதுவரை பதிவாகவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக செய்தி தகவல்களை சேகரித்து அது தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஏஸ்லி டி சில்வா அத தெரண செய்திப் பிரிவிடம் குறிப்பிட்டார். இலங்கை கிரிக்கெட்…

  4. பிரித்தானிய அரசாங்கத்தை புலிகளின் மீதான தடையை விலக்கக் கோரி மனு. பிரித்தானிய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி ஆளும் தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு அலுவலர்களும் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் Jeremy Corbyn, John McDonnellபோன்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் யுனிசன், ஆர்.எம்.ரி, சிடபிள்யு (UNISON, RMT and CWU)போன்ற பல வர்த்தக சங்கங்களும் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் இருதசாப்தங்களுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருவதாகவ…

    • 2 replies
    • 1.7k views
  5. இந்த துயரமான நேரத்தில் தமிழீழ மக்களாகிய நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்!!! [sunday, 2011-03-13 04:50:25] ஹொன்சு10வையும் அதனை அடுத்துள்ள நகரங்களையும் 8.9 அளவிலான பூமிநடுக்கமும் கடல்கோளும் 2011 மார்ச் மாதம் 11ம் நாள் காலை கடுமையாக பாதித்துள்ளதை கண்டு தமிழீழ மக்களாகிய நாம் கவலையடைந்துள்ளோம். இந்த துயரமான நேரத்தில் நாம் யப்பானிய மக்களுக்கு உறுதுணையாக நிற்பதுடன் எம்மால் முடிந்த அனைத்து வகைகளிலும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். உயிர்களையும் சொத்துகளையும் இழப்பதனால் ஏற்படும் துயரத்தை 2004ல் ஏற்பட்ட கடல்கோளையும் ஆண்டுக்கணக்கில் ஆயுதப்போரட்டத்தையும் அனுபவித்ததன் காரணமாக நாம் விளங்கிக்கொண்டுள்ளோம். யப்பானிய அரசாங்கமும் யப்பானிய மக்களும் எமக்…

    • 6 replies
    • 1.2k views
  6. போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்ட மரங்களாக்கி விட்டன. ஏ9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவ முகாம்களும் அத்துடன் அவர்கள் கொண்டு வந்து குடியேற்றிய அன்னியர்களும் குடியிருக்கின்றதுடன் அவர்கள் குடிமக்கள் செலவில் குளிர்காய்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்று ஊர்காவற்றுரை நாரந்தனை கணேச வித்தியாலயத்தில் காலை 10.30 மணியிளவில் இடம்பெற்ற மரநடுகை மாதமாக நவம்பர் மாதத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் எமக்கு மிக அத்தியாவசியமாக வேண்டியதான மரங்களை நட முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். கடந்…

  7. வட­மா­காண சபைத் தேர்தலில் விக்கி தனி அணியில் களம் புகுவாரா? June 17, 2018 வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று தனித்து போட்­டி­யிடும் வகையில் கூட்­ட­மைப்­புக்கு சவா­லாக மாற்று அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரு­வ­தாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் விக்­னேஸ்­வரனை தனி­யாக பிரிந்து செல்ல இட­ம­ளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளான தமி­ழீழ விடு­தலை இயக்கம்(ரெலோ) தமி­ழீழ மக்கள் விடு­தலைக் கழகம் (புளொட்) ஆகி­யன, கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்­பந்­த­னி­டம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனா­தி­பதி மைத்­தி…

  8. பிரபாகரனை இலக்கு வைத்து 12 யுத்த விமானங்கள் ஒரே தடவையில் தாக்குதல் நடாத்தினதாம் – முன்னாள் விமானப்படைத் தளபதி. Posted by admin On March 20th, 2011 at 11:10 am / தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்து விமானப் படையினர் பல இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டதாக விமானப்படையின் முன்னாள் தளபதியும் படைத்துறை அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல்றொசான் குணதிலக தெரிவித்துள்ளார். வன்னியில் ஒருமுறை 5 மிக் 27 ரக விமானங்களும் நான்கு கிபீர் விமானங்களும் மூன்று எவ்-7 ரக விமானங்களுமாக மொத்தம் 12 ஜெட் விமானங்களைக் கொண்ட ஸ்குவாட்ரன் பிரபாகரனை இலக்கு வைத்து இர ண்டு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தின. ஏழு ஜெட் விமானங்கள் ஜெயந்தி நகரிலும் ஏனைய ஐந்து வி…

  9. சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகும் இந்தியச்செய்தி தெரிவிக்கின்றது. மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிரான். இவரது நினைவு சொற்பொழிவு சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, 'பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்' என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவாற்றுகிறார். 'கண்ணபிரான் மற்றும் கண்ணபிரானுக்கு அப்பால்' என்ற தலைப்பில் தென் ஆப்பிரிக்காவின் அரசமைப்பு நீதிபதியாக பணியாற்றிய சக்கா…

  10. வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க கொலை: விசாரணைகளை மேற்கொண்டு உடனடி அறிக்கைகோரும் நீதிமன்றம்! Published By: DIGITAL DESK 5 21 FEB, 2023 | 11:54 AM ஒபெக்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் உரிமையாளர் ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, உடனடியாக நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த ஒனேஷ் சுபசிங்கவின் சகோதரரான சுபாஷ் சுபசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது. …

  11. வெள்ளி 12-01-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவு} வெலிகம பகுதியில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல் வெலிகம பகுதியில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.முஸ்லீம்கள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் 4 முஸ்லீம்கள் காயமடைந்துளனர் கடந்த மூன்று நாட்களாக இந்த பகுதியில் இரு இனங்களுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.இதனை அடுத்து அந்த பிரதேசத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  12. ஆயுதப்படைகளுக்கான பயிற்சி – பாகிஸ்தான் தளபதியுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு ஆயுதப் படைகளுக்கான பயிற்சித் திட்டங்கள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுபைர் மகமூட் ஹயட்டும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். நான்கு நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுபைர் மகமூட் ஹயட் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்றுமுன்தினம் அவரது பொலன்னறுவ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்களின் போது, சிறிலங்கா- பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கிடையிலான பயிற்சித் திட்டங்கள் தொடர்பான சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரி…

  13. ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் – விசாரணையினை ஆரம்பித்தது சி.ஐ.டி! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள்…

  14. தரம் 1, தரம் 2 வகுப்புகளில் இத்தவணையில் தமிழும் சிங்களமும் போதிக்கப்படும் பாடசாலைகளில் தரம் 1, தரம் 2 கற்றலுக்கான பாடவிதானம் இந்த வருடத்திலிருந்து மறுசீரமைப்பு செய் யப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதலாம் தவ ணையிலிருந்து புதிய பாட விதானம் நடைமுறைக்கு வரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மறு சீரமைப்புச் செய்யப்பட்ட பாடவிதானத்தின் பிரகாரம் * இரண்டாவது தேசிய மொழியாக சிங்கள மாணவர்கள் தமிழையும் தமிழ் மாணவர்கள் சிங்களத்தையும் கற்றல். * நாளாந்தம் 20 நிமிடங்கள் உடற் பயிற்சி வேலைத் திட்டத்தை மேற் கொள்ளல். * வாய்மொழி மூல ஆங்கில வேலைத் திட்டத்தை கணித பாடத்து டன் அமுல்படுத்தல். * பகல் உணவு வழங்கும் திட்டத் துக்கு நேரம் ஒதுக்குதல். *ஆசிரியர் வழிகாட்டல் கோவையை அறிம…

  15. லிவர் பூல் கப்பலை தற்;போதைக்கு திருத்த முடியாது - நிபுணர்குழு தெரிவிப்பு. - பண்டார வன்னியன் Thursday, 25 January 2007 12:20 அண்மையில் சிறிலங்கா படையினருக்கான வழங்கல் பொருட்களை ஏற்றிச் சென்ற லிவர் பூல் கப்பல் வல்வெட்டித்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உட்பட்டது. இத்தாக்குதலில் இவ் கப்பல் கடும்சேதத்திற்கு உள்;ளாகியமை படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இக் கப்பலில் படையினருக்கான உபகரணங்கள் எடுத்து வந்துள்ளமை குறித்து பருத்தித்துறை துறைமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இக்கப்பலில் 690 மெற்றிக் தொண் மா, 200 மெற்றிக் தொண் படையினருக்கான பொருட்களும் எடுத்து வரப்பட்டுள்ளன. இதில் படையினருக…

  16. பாலஸ்தீனத்தில் இஸ்ரவேலின் இராணுவ ஆக்கிரமிப்பையும் போர்க்குற்றத்தினையும் ஆராய அமைக்கப்பட்டதுதான் இந்த கோல்ட்ரோன் குழு (http://www.goldstonereport.org/). ஐக்கிய நாடுகள் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தினால் உருவாக்கப்பட்ட இந்த குழு இஸ்ரவேலில் விசாரணைகளை செய்தது. ஆனால் இதே காலப்பகுதியில்தான் இலங்கையில் ஆக குறைந்தது இருபதாயிரம் பொதுமக்கள் இலங்கை விமானப்படைகளினால் குண்டு வீசி கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தில் நடந்தது போலவே இலங்கையிலும் நடந்துள்ளது. அவ்வாறாயின் ஏன் இந்த கோல்ட்ஸ்ரோன் குழு இலங்கையின் போர் மீறல்களையும் பார்க்க கூடாது? ஏன் செய்ய முடிந்திருக்க வில்லை. தவிர கொங்கோ, டாபூர், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் …

    • 0 replies
    • 1.3k views
  17. யாழில் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல்! பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் , அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில்…

  18. யாழ்ப்பாணத்தில் ஓர் இரகசிய இடத்தில் மாவீரர் நாளாகிய இன்று வீரப்புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றி அமைதிவணக்கம் செலுத்தப்பட்டு சுடர்வணக்கமும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியாதவர்களும் மக்களும் கலந்துகொண்டுள்ளனர். http://www.pathivu.com/news/35667/57//d,article_full.aspx

  19. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து இலங்கையை பாதுகாக்க போருக்கு கட்டளை வழங்கிய தளபதி என்ற முறையில் தன்னால் மாத்திரமே முடியும் எனவும் மக்கள் விரைவில் காட்போர்ட் வீரர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட போதே சரத் பொன்சேக்கா இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு தானே கட்டளைகளை வழங்கியதாகவும், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து தன்னால் மாத்திரமே நாட்டை பாதுகாக்க முடியும் எனவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். 000000000000000000000000 …

  20. சிறிலங்கா அதிபருக்கு 4800 கோடி ரூபா கொடையை அறிவித்து சீனா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதியை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். சிறிலங்கா அதிபரின் விருப்பப்படி, ஏதாவது திட்டத்தை தெரிவு செய்து செலவிடுவதற்கு சீன அதிபர் இந்தக் கொடையை வழங்கியுள்ளார். பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் நடந்த, சீனாவின் உதவியுடன் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் இந்த தகவ…

  21. -சி.இதயச்சந்திரன்- தனக்கு யுத்தத்தில் விருப்பமில்லையென்று வாகரையிலிருந்து கூறுகிறார் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ச. சம்பூரையும் வாகரையையும் கைப்பற்றியவுடன் தமது படைவலு மேலோங்கியுள்ளதாகப் பெருமிதம் கொள்ளும் அரசின் கணிப்பீடுகளை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த எதிர்பார்க்கிறார் போலும். பலவீனமான நிலையிலிருந்து ரணில் விக்கிரமசிங்க சமரசப் பேச்சுவார்த்தைக்கு சென்றது போலல்லாமல் பலமிக்க தளத்தில் இருந்து புதிய பேச்சுக்களை நடத்த வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் தனது அதிகார பலத்தினை அதிகரிக்கும் வரை, பேச்சுவார்த்தைகளில் அதிக நாட்டத்தினை ஜனாதிபதி காட்டவில்லை. அதேபோன்று இராணுவ உளவியல் பரிமாணத்தை விரிவடையச் செய்யாமல், தமது…

  22. A doctor's photos document the humanitarian crisis unfolding in Sri Lanka Read more: http://www.time.com/time/video/player/0,32068,18775639001_1889799,00.html#ixzz1KXWF62Kj

    • 0 replies
    • 1.6k views
  23. பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களை மோசமாக பிரசுரிப்பதை தவிர்த்து வன்முறைக்கானதீர்வை ஊடகங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கிருத்திகா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், பெண்கள் வன்முறைக்குள்ளாக்கப்படும் விடயத்தை தவிர்த்து வன்முறைக்குள்ளான பெண்ணுக்கு உதவிகள் கிடைக்கப் பெற்றிருந்தால் அதனை பத்திரிகையில் பிரசுரித்தால் அது வன்முறைக்கான தீர்வாக அமையும். இதனை விளங்கிக் கொண்டு செயற்படுவது ஊடகங்களின் பாரிய பொறுப்பு. குறிப்பாக தென்னிந்திய ஊடகங்கள் பெண்கள் தொடர்பான துஸ்பிரயோகங்களில் கதற…

  24. Published By: VISHNU 12 APR, 2023 | 03:25 PM கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் தனது ஐந்து மாத கர்ப்பிணியான காதலித்து திருமணம் செய்த மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். இச் சம்பவம் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது காயமடைந்த கர்ப்பிணி உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவத்தில் 33…

  25. BEIJING, April 30 (Xinhua) -- China said Saturday that it believes the Sri Lankan government and people will handle properly problems conerning its civil war and urged the international community not to complicate the issue. Foreign Ministry spokesman Hong Lei made the remarks when asked to comment on a panel report on armed conflicts in Sri Lanka published by the United Nations on Monday. Hong said in a statement that China has already noticed the publication of the report. He said Sri Lanka has already set up its own institutes to investigate relevant issues. "The Chinese side is confident that the Sri Lankan government and people are able to properly add…

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.