ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
இடைக்கால அரசாங்கத்தில்... பங்கேற்பதைவிட, அரசியலில் இருந்து... ஓய்வு பெறுவதே சிறந்தது – சஜித் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதை விட அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கண்டியில் இருந்து கொழும்பு வரையிலான பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னர் அஸ்கிரிய மகாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரரை இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய பாராளுமன்றத்தின் அமைப்பு எப்படி உருவானது என்பதை நாம் பார்க்க வேண்…
-
- 0 replies
- 114 views
-
-
கடந்த நூற்றாண்டில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின்போதும் தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் படிப்படியாக வீடு திரும்புகிறார்கள். ஆனால் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகள் பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கும் இந்த முல்லீம்களுக்கு அயலிலுள்ள தமிழர்களுடன் இணக்கத்துடன் வாழ்வது சவால் நிறைந்த காரியமாகவே இருக்கும். இவ்வாறு ஐ.நாவின் மனிதார்ந்த விவகாரங்களுக்கான செயலகத்தின் IRIN செய்தித் தளத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அத்தளத்தில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளதாவது, தமிழர்களுக்குச் சுதந்திரத் தனிநாடு அமைப்பதற்காகப் போராடிவந்த விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவ…
-
- 0 replies
- 418 views
-
-
-
- 1 reply
- 509 views
-
-
சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம் திருகோணமலை – சலப்பையாறு பகுதியில், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 650இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், சிறிலங்கா அரசாங்கத்தினால் குடியேற்றப்பட்டுள்ளன. சலப்பையாறு பிரதேசம், தமிழ்ப்பேசும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பகுதியாகும். இங்கு யான் ஓயா திட்டம் என்ற போர்வையில், சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோமரங்கடவெல என்று சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள, குமரேசன்கடவை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, யான் ஓயாவுக்கு அருகே – கல்லப்பத்தை பிரதான வீதியை அண்டியே இந்த சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியு…
-
- 0 replies
- 441 views
-
-
"ஆவா குழுவை" சேர்ந்த... 16 பேர் கைது – ஓமந்தை பொலிஸார் அதிரடி!! வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1279475
-
- 0 replies
- 204 views
-
-
நான்காம் ஈழ போரின் பொது யாழில் வந்த அணைத்து செய்திகளும் கருத்துகளையும் இங்கு இணைத்திருக்கிறேன் . நாம் திசை மாறுகிறோமா அல்லது நாம் சரியான பாதையில் செல்கிறோமா என்று யாழ் கள உறுப்பினர்கள் ( கருத்துக்கள் பதிந்தவர்கள் ) சுய சோதனை செய்து கொள்ள வாய்ப்பாக இருக்குமென்று கருதுகிறேன். சிலர் போருக்கு பின் யாழ் களத்திலேயே காணவில்லை . சிலர் வெளியேறி இருக்கலாம் . சிலர் போருக்கு பின் சேர்ந்து இருக்கலாம் . எனினும் நமக்கு தேவையான ஒன்றாக இதை கருதியதால் இந்த முயற்சி. நாமே எவ்வளவு மாறியிருக்கிறோம் இந்த ஒரு வருடத்தில் 1. பிரித்தானியா தமிழ்மக்களின் பாராளுமன்ற முற்றுகைப் போராட்டம். கானொளி இணைப்பு By forlov http://www.yarl.com/forum3/index.php?showtopic=58315&st=0&p=514669…
-
- 0 replies
- 705 views
-
-
சவாலைக் கடக்குமா அரசு? புதிய அரசமைப்பு முயற்சிகளை மகாநாயக்க பீடங்கள் எதிர்த்துள்ளன. இலங்கை பன்மைத்துவச் சமூகமாக, எதிர்காலத்தை நோக்கிய முற்போக்குச் சமூகமாக மாறுவதை தமது பௌத்த மேலாதிக்க வாதத்துக்காக ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பதை இந்த எதிர்ப்பின் மூலமாக பௌத்த பீடங்கள் தெளிவுபடுத்திவிட்டன. புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கையில் நாட்டின் தன்மை குறித்துப் பெரிதான மாற்றம் எதுவும் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. 30 வருடகால உள்நாட்டுப் போரின் பின்னர், பெரும் இழப்புக்கள் துயரங்களின் பின்னர், அதன் படிப்பினைகளில் இருந்து கற்றுக்கொண்டு எதிர்கால உலகை நோக்கித் தயாரிக்…
-
- 0 replies
- 325 views
-
-
புதிய பிரதமருக்கு... ஆதரவு வழங்குவதா இல்லையா... என்பது குறித்து, சுதந்திரக் கட்சி இன்று தீர்மானம் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து சுதந்திரக் கட்சி இன்று ஆராயவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281727
-
- 0 replies
- 135 views
-
-
வேம்படி தொழிற் சந்தையில் 76 பேர் பொலிஸில் இணைவு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற தொழிற் சந்தையில் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று மட்டும் அங்கு 76பேர் பொலிஸில் இணைவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தலைமையில் தொழிற்சந்தை இடம்பெற்றது. இதில் பல நிறுவனங்கள், அமைப்புக்கள் பங்கு பற்றியிருந்தன. தொழில் வாய்ப்பைத் தேடுபவர்கள் மட்டுமன்றி அது சார்ந்த அமைப்புக்கள், பயிற்சி மையங்களும் பங்கு கொண்டிருந்தன. …
-
- 0 replies
- 465 views
-
-
விடுதலை புலிகளின் தாக்குதல் குறித்து... வெளியாகும் செய்திகளில், உண்மையில்லை – சபையில் பொன்சேகா சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் ஊடாக தீர்வு காண முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார். தனது இருப்பிற்கு மக்களின் போராட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குல் மற்றும் அதனுடனான வன்முறை சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றிய அவர், விடுதலை புலிகளின் தாக்குதல் குறித்து தற்போது க…
-
- 6 replies
- 498 views
- 1 follower
-
-
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளை அடக்க வழிதேடும் படலங்களா தொடர்கிறது? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -ஹரேந்திரன் இலங்கையிலிருந்து நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கும்செய்திகள் இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம்சிறுபான்மையினர் மீண்டும் இலக்குவைத்து பகிரங்கமாகபழிவாங்கப்படுவதற்கான ஆயத்தங்களா என்ற அச்ச நிலையைஉருவாக்குகிறது. இதற்கு வசதியாக அவசரகாலச் சட்டத்தைஇலங்கையில் மீண்டும் வெகுவிரைவில் அமுல்படுத்துவதற்குஅரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றதா என்றசந்தேகமும் எழுந்துள்ளது. தமிழ் அமைப்புக்களைத் தடைசெய்துள்ளன. அந்தஅமைப்புக்கள் தொடர்புடைய சுமார் 400 பேரின் பெயர்விபரங்களையும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.அந்தத் தரப்பினருடன் தொடர்புடையவர்கள் தண…
-
- 2 replies
- 467 views
-
-
17 அரசியல் கைதிகளே தடுப்பில் உள்ளனர்- நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள் என்பதை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள ஏற்றுக் கொண்டார். இருப்பினும் 17 பேரே அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று அரச தரப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்த நிலையில், நீதி அமைச்சர் நாடாளுமன்றில் நேற்று இதனைக் குறிப்பிட்டார். நீதித்துறை, குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சியாளர்களுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு, குற்றச்செயல்களை தடுத்தல் ஆகி…
-
- 0 replies
- 391 views
-
-
ஜனாதிபதி செயலணியிலிருந்து... விலகுவதாக அறிவித்தார், கலீலுர் ரஹ்மான் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக கலீலுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றை பாதுகாப்பதற்கு பதிலாக அந்த சட்டங்களை பறித்தெடுப்பதற்கான முயற்சிகளை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செலணி, மேற்கொண்டிருப்பதாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முன்வைக்கவுள்ள அறிக்கையில் தம்மால் கையொப்பமிட முடியாது என கலீலுர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ள …
-
- 3 replies
- 861 views
-
-
மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம் என்று காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று தற்போது சர்வதேச நெருக்கடிகளையும் எதிர்கொள்ளலாம் என்று மஹிந்த அரசு நினைத்தது. உள்ளூரில் விடுதலைப்புலிகளை வென்று சிங்கள இனத்தை காப்பாற்றிய மன்னன் போன்றும் வெளியுலகிற்கு பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியினை நிலை நாட்டியவர் போன்றும் காண்பிக்கும் தோற்றம் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதனை மஹிந்த அரசு கட்டம் கட்டமாக உணரும் காலம் நெருங்குகின்றது. சர்வதேச போர்க்குற…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன் வடமாகாண சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரனின் சுயரூபம் உங்களுக்கு தெரியுமா? என்ற தலைப்பில் கிழக்கில் சில இடங்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வட தமிழ் அமைப்பினரால் உரிமை கோரப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்ட எல்.ரீ.ரீ.ஈ அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவிதான் அனந்தி. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தலைமை லிகிதராகக் கடமையாற்றிய இவர் தற்போது அரசியலுக்குள் புகுந்து குறுகிய காலத்திற்குள் சர்வதேசத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக புலிகள் வலையப்பின் திட்டத்திற்கு அமைவாக செயற்படுவதை நீங்கள் அறிவீர்களா ? இவர் வெளிநாட்டு புலி ஆதரவு அமைப்…
-
- 40 replies
- 3.4k views
-
-
வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்துதான் உரிமைகளைப் பெறவேண்டும்! கிழக்கு மாகாண சபை ஆட்சியில் இனவாதத்தைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த சந்தர்ப்பம் கிட்டவில்லை என்ற வக்கிரத்தால் சிலர் இப்போது பிதற்றுகிறார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் தமிழ் மாணவர்கள் ஐந்தாயிரம் பேருக்கு பாடசாலைப் புத்தகப்பை, எழுது கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(12.11.2017) நடைபெற்றது. ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அங…
-
- 0 replies
- 418 views
-
-
டி.கே. ரங்கராசன், சீமான் கைது – பழ.நெடுமாறன் கடும் கண்டனம் மக்களின் பிரச்சினைக்காக போராடிய சீமானையும், டி.கே. ரங்கராசனையும் தமிழக காவல்துறை கைது செய்தமைக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக பறித்து அடக்குமுறைகளை ஏவும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் இயக்க நிறுவனர் சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவும் முயற்சியும் நடைபெறுகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உத்தபுரம் தீண்டாமைக் கொடுமையை இன்னும் நீடிப்பதைக…
-
- 0 replies
- 664 views
-
-
செவ்வாய்க்கிழமை, 20, ஜூலை 2010 (22:27 IST) இலங்கையில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள் கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இன்று மிகின் லங்கா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எட்டு பேர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது, எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தங்கம், வைரத்தை கடத்தி வந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.…
-
- 6 replies
- 1.7k views
-
-
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம்சாட்டி வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வவுனியா நகரில் உள்ள இந்த வர்த்தகருக்குச் சொந்தமான வணிக நிறுவனத்தையும் சிறிலங்கா காவல்துறையினர் முத்திரையிட்டு மூடியுள்ளனர். இந்த வர்த்தகரின் கைத்தொலைபேசியில் கனடா, இந்தியா, ஏனைய பல நாடுகளில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர். இவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அல்லது விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களினதாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுடன் தொடர்புகளை வைத்துள்ள மேலும் பல …
-
- 0 replies
- 346 views
-
-
சவால் விடுத்த சுமந்திரனுக்கு பதிலடி: பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு Report us Thamilin Tholan 5 hours ago தமிழ் தேசியம் பேசுவோருக்கு சவால் விடுப்பதாக கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே சட்ட ஆலோசகர் சுகாஸ், சுமந்திரனுக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌத்தரநாயகத்தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட சுமந்திரன் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில், …
-
- 0 replies
- 377 views
-
-
http://www.yarl.com/articles/files/100727_sivanthan_uk.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 471 views
-
-
சிங்கள முஸ்லிம் போராட்டமொன்றை மேற்குலக நாடுகள் விரும்புகின்றன இலங்கையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் போராட்டம் வெடிக்க வேண்டுமென்று மேற்குலக நாடுகள் விரும்புவதாக ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முஸ்லிம் சிங்கள முரண்பாடு வெடிப்பதனை மேற்குலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான மோதல்கள் இடம்பெற்றால் தமிழ் கடும்போக்குவாதிகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவளித்து, மற்றுமொரு யுத்தத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் சிங்கள முரண்பாடுகள் வெடித்தால் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவினையும் இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளா…
-
- 0 replies
- 318 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எதிரணி குறி (ஆர்.யசி) இணங்கினால்தான் இணைப்புக் குறித்த பேச்சு தொடரும் : சுதந்திரக்கட்சி குழுவிடம் திட்டவட்டமாக எடுத்துரைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிட வேண்டுமானால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை தமக்கு வழங்க வேண் டும். அதற்கு இணக்கம் தெரிவித்தால் மட்டுமே அடுத்தகட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாட முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் குழுவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியி னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி தேர்தலில் இரு தரப்பினரும் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்க…
-
- 0 replies
- 332 views
-
-
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான... விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்! சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமானங்களை இயக்கவுள்ளதுடன், இதன்மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடிக்கடி சீனாவுக்குச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong அண்மையில் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தபோதே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் மற்றும் வழங்க எதிர்பார்க்கப்படும் பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக தூதுவர் ஜனாதிபதியிடம் இதள்போது வ…
-
- 0 replies
- 161 views
-
-
சரத் பொன்சேகா:- நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலொன்று நடைபெறுமானால் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டைவிட்டு தப்பியோட வேண்டிய நிலை வரும். பீரங்கிகளைத் தொட்டு சுட்டுப்பழகியவர்கள் நாம், விளையாட்டு துப்பாக்கிகளுக்கு அஞ்சப்போவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை புத்ததாஸ மைதானத்தில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மேதினக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சித் தலைவருமான சரத் பொன்சேகாவே இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; ஜனாதிபதித் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற…
-
- 2 replies
- 634 views
-