ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143279 topics in this forum
-
அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுக அபிவிருத்தி தொடர்பான, அமைச்சரவைப்பத்திரம் ஒன்றை அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்ததை அடுத்தே, வாக்குவாதம் ஏற்பட்டது. கிழக்கு முனையத்தின் மீது இந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார். அப்போது, எல்லாவற்றிலும் வெளிந…
-
- 0 replies
- 414 views
-
-
தமிழர்களின் காவலர் என்ற அடையாளத்தை ஜெயிடம் ஒப்படைத்தார் கருணாநிதி! - அவுட்லுக் சஞ்சிகை வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது காத்தரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதிருந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தனது முதலமைச்சர் பதவியுடன், தமிழர்களின் காவலர் என்ற தனது அடையாளச் சின்னத்தையும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிவரும் அவுட்லுக் சஞ்கையின் இம்மாதப் பதிப்பில், ஈழத்தமிழ் மக்களை கருணாநிதி கைவிட்டுவிட்டார் என்ற பரவலான கருத்தை ஜெயலலிதா மூலதனமாக்கிக் கொண்டிருக்கிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடய…
-
- 4 replies
- 1.2k views
-
-
“வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன்” - முதலமைச்சர் உரை October 23, 2018 1 Min Read முதலாவது வடமாகாணசபையின் 134 ஆவது அமர்வு வடமாகாண சபையின் பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் உரை… (23.10.2018 அன்று காலை 09.30 மணியளவில்) முதலாவது வடமாகாண சபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டிருக்கும் கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே! முதலில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் என்னைப் பதவியில் இருக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அடுத்து அரசியல் அனுபவம் இல்லாதிருந்த எனக்கு அந்த அனுபவத்தைத் தந்த உங்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அனுபவம் வீண் போகா…
-
- 0 replies
- 203 views
-
-
Jul 8, 2011 / பகுதி: செய்தி / இலங்கை வங்கியும் மக்கள் வங்கியும் செட்டிகுளத்தில் சுருட்டிய பணம் எங்கே? வவுனியா, செட்டிகுளம் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்ந்த மக்களின் அவல வாழ்வு பற்றிச் சற்றுறேனும் சிந்திக்காத இலங்கைத் தீவின் இரு முக்கிய அரச வங்கி அதிகாரிகள் பணம் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இலங்கை வங்கி (Bank Of Ceylon) மக்கள் வங்கி (People Bank) ஆகியவற்றின் உயரதிகாரிகள் பிரசார வாகனம் சகிதமாக செட்டிகுளம் கூடாரக் கிராமத்திற்கு வருவார்கள். அவர்களுடைய வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அவர்கள் அப்பாவி மக்களை நோக்கிப் பின்வருமாறு அறைகூவல் விடுப்பார்கள். நீங்கள் மறைத்து வைத்திருக்கும் பணம், தங்க நகைகள் போன்றவற்றை எமது வங்கி…
-
- 0 replies
- 607 views
-
-
கறுப்பு யூலை நடந்த அதே தேதிதான் நடக்க இருக்கும் தேர்தல் தேதியும் Workflow: Public யாழ் நிருபர் செவ்வாய்க்கிழமை, யூலை 12, 2011 1981 ஆம் ஆண்டு யூலை 23 இல் இடம்பெற்ற அரச ஆதரவுடனான இனப்படுகொலை கறுப்பு யூலையாக இன்னமும் தமிழ் மக்களின் வடுவாக இருக்கின்றது. அதே வேளை இதே காலப்பகுதியில் தான் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட சபைத் தேர்தலின் போது கொழும்பில் இருந்து வந்த அரச அதிகாரிகளாலும் காமினி திஸ்ஸ் நாயக்க உட்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்களாலும் அடாவடித்தனம் மேற்கொள்ளப்பட்டது. . ஆம் 1981 ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தலின் போது தெற்கில் இருந்து வந்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் யாழ்.நூலகம், நாடாளு மன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வீடு ஆகியன எரிக்கப்பட்டன. . இன்று முப்பது…
-
- 0 replies
- 455 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம் உயரமான திரிசூலம் ஒன்றில் வெள்ளி காசு ஒன்றை கட்டி தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். துட்டகைமுனு மன்னன் போருக்கு செல்லும் முன்னர் இப்படியான வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றியதாக வரலாற்று கதைகளில் கூறப்பட்டுள்ளது. இதனால், மகிந்த ராஜபக்சவின் வேண்டுதலில் ஏதேனும் விசேடம் இருக்கலாம் என பலர் கூறுகின்றனர். சில நேரம் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வர எண்ணியிருக்கலாம் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி நேற்று கதிர்காமம் சென்றிருந்ததுடன் 84 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டதுடன் கிரிவேஹேர விகாரையில் இரவு தர்ம உபதேசத்திலும…
-
- 3 replies
- 1.2k views
-
-
சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் இடையில் நடந்த முறைசாரா கலந்துரையாடலின் போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக உள்ள- அதிகாரங்களை மத்திய அரசும், மாகாண அரசும் பகிர்ந்து கொள்ளும் வகையிலான, இணைந்த பொதுப் பட்டியலை (Concurrent List) நீக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கோரியிருந்தார். அப்போதே …
-
- 0 replies
- 245 views
-
-
இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (27) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில், சில குழந்தைகள் காரணமின்றி அழலாம், சில குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கம் வரலாம், சில குழந்தைகளுக்கு தூக்கமின்மை, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும் காய்ச்சல் இல்லாவிட்டாலும், அதிக உடல…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
புதுடில்லியுடனான உறவில் விரிசல் அதைச் சீர்செய்ய மஹிந்த முயற்சி கொழும்பு,மே 8 புதுடில்லியுடனான கொழும்பு அரசின் நல்லுறவு சீர்கெட்டு வருவதாக உணர்ந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதனை சீர்படுத்தி நல்லுறவை மேம்படுத்து வதற்கான தொடர்பாடல்களை மேற் கொள்ளவைக்கும் முயற்சியாகவும், கொழும்பு அரசுத் தலைமைக்கு ஆதரவான நிலைப் பாட்டை புதுடில்லி வட்டாரங்களில் ஏற் படுத்தச் செய்யும் எத்தனத்தில் ஈடுபட வுமே தனது செயலாளர் லலித் வீரதுங்க வையும், தனது ஆலோசகர் சுனி மல் பெர் னாண்டோவையும் கடந்த வார இறுதியில் புதுடில்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். புதுடில்லி வட்டாரங்கள் இத்தகவலை நேற்று வெளியிட்டன. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த யோச னைத் திட்டம் குறித்…
-
- 0 replies
- 1.3k views
-
-
காலாசார நாள் - பரதன் - காலம்: 1985 ஆம் ஆண்டு ஆரம்பகாலம்… ஸ்ரீலங்கா அரசுக்கெதிராக தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் மிகத் தீவிரமடைந்துகொண்டிருந்த காலம். இடம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்… மாணவர்களுடன் பல்வேறு போராட்ட அமைப்புகளும், இயக்கங்களும் சந்திக்கும், விவாதிக்கும் அல்லது தர்க்கிக்கும் இடம் இது. அப்பொழுது அங்கே கல்வி பயின்ற சில மாணவர்கள் இந்தப் போராட்டத்தை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது? எவ்வாறு மக்களைப் போராட்டத்துடன் இணைப்பது? போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்துவது? என்று சிந்தித்தார்கள். அதன் விளைவாக கலை இலக்கியங்களை பயன்படுத்தி மக்களிடம் போராட்டத்தை எடுத்துச்செல்ல முனைந்தார்கள். 1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகத…
-
- 0 replies
- 462 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில் பெய்த 150 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள அனைத்துக் குளங்களினதும் நீர்மட்டம் திடீர் என அதிகரித்துள்ளது. கடந்த இருபத்துநான்கு மணிநேர மழையில் பின்னர் கிளிநொச்சிக் குளங்களின் நீர் மட்டத்தின் அளவு இரணைமடுக்குளம் 26 அடி 6 அங்குலமாகவும், அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும், கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும், முறிப்புக் குளம் 15அடி 5 அங்குலமாகவும், பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும், குடமுருட்டிக் குளம் 05அடி 01 அங்குலமாகவும், வன்னேரிக்குளம்…
-
- 0 replies
- 396 views
-
-
வெளிவந்துள்ள சிறைச்சாலை அதிகாரி பற்றிய தகவல்கள் கசிவு! Vhg செப்டம்பர் 08, 2023 பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருந்த காலப்பகுதியில் அவர் கைத்தொலைபேசி ஒன்றை வைத்திருந்திருக்கின்றார். அந்த கைத்தொலைபேசியை அந்த நேரத்தில் மட்டக்களப்புச் சிறைச்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த குழந்தைவேல் நவனீதன் என்ற சிறை அதிகாரிதான் கொண்டுசென்று பிள்ளையானுக்கு கொடுத்துள்ளதாக ரிஎம்விபி அமைப்பின் முன்நாள் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். சிறையில் பிள்ளையானுக்கென்று ஒரு தனி அறை வழங்கப்பட்டிருந்தது. அந்த அறையில் பல இரகசியச் சந்திப்புக்களை பிள்ளையான் நடத்தியிருக்கின்றார். ஈஸ்டர் அசம்பாவிதத்தை மேற்கொண்ட காத்தான்குடி முஸ்லிம் ஆசாமிகளை பிள்ளையான் தயார்படுத…
-
- 3 replies
- 720 views
-
-
சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது தற்போது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தமை குறித்து அவர் தனது கீச்சகப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “தான் புதிய பிரதமராக முன்மொழிந்த – போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக குற்றம்சாட்டப்படும், முன்னாள் அதிபரை முன் கொண்டு வருவதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் சிறிசேனவின், முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. சிறிலங்காவில் …
-
- 1 reply
- 463 views
-
-
தொப்பிகல மோதலில் ஐந்து புலிகள் பலியானதாக படையினர் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிர÷தசமான தொப்பிகல காட்டுப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது ஐந்து இளைஞர்கள் பலியாகியுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது பலியான இளைஞர்கள், ஐந்து பேரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனவும் தெரிவித்த படையினர் இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மகஓயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மட்டக்களப்பு, மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்டெடுக்கும் பொருட்டு படை நகர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு …
-
- 0 replies
- 904 views
-
-
இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் மோடி உலங்குவானூர்தி மூலமே வருகைதரவுள்ளார்.அதற்கான ஒத்திகையினை இன்று பிற்பகல் இந்திய விமானப்படையினரும் இலங்கை விமானப்படையினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு உலங்குவானூர்தி மூலம் வருகைதரும் மோடி யாழ். மத்திய கல்லூரியின் மைதானத்தில் இறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=687613914212699690#sthash.zCQHKoWW.dpuf
-
- 7 replies
- 696 views
-
-
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி யாழ் நகர வீதி வழியாக சென்று, இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினை கையளிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்தனர். குறிப்பாக அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தே குறித…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
தமிழர்கள் எம்மை ஏமாற்றுகின்றார்கள் ஆதலால் அவர்களுக்கு இப்போதைக்கு தீர்வு கொடுக்க முடியாது என தம்மிடம் மஹிந்த கூறியதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார். விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘வடக்கின் வசந்தம்’ செயற்றிட்டத்தின் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் வடமாகாணத்தில் எவ்வளவோ அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருந்தும் அவை அனைத்தினையும் அந்த மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளே இதனை வெளிக்காட்டியுள்ளன. இதன் காரணமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதனை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி மஹி…
-
- 1 reply
- 630 views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் உள்ளிட்ட பாரிய உலோகஙகள் காணப்படுவதனால் அந்த நீரை அருந்த மக்கள் அச்சம் தெரிவித்து வருவதுடன் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந் நிலையில் அண்மையில் வடக்கு மாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அந்த நீரில் மனிதர்களுக்கு தீ்ங்கு விளைவிக்கும் நஞ்சு மாசுக்கள் எதுவும் இல்லை என்று அறிவித்திருந்தது. இந் நிலையில் நீர் வடிகாலமைப்பு சபையின் அறிக்கையில் அந்த நீரில் மனித உயிருக்கு கேடுவிளைவிக்கும் எண்ணெய் மற்றும் உலோகப் பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்கள் தொடர்பில் மீண்டும் போராட்டங்க…
-
- 0 replies
- 302 views
-
-
மட்டக்களப்பிலுள்ள அகதிமுகாம்களில் தொற்றுக்காய்ச்சல், இருவர் உயிரிழப்பு [03 - June - 2007] [Font Size - A - A - A] மட்டக்களப்புமாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களிடையே வேகமாகப் பரவி வரும் தொற்றுக்காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். கன்னன்குடா காயான் மடுவிலிருந்து இடம் பெயர்ந்து புதுக்குடியிருப்பிலுள்ள தற்காலிக முகாமில் வசித்து வந்த எஸ்.இராசமாணிக்கம் (வயது 33) என்பவரே வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னர் திராய்மடு அகதிமுகாமில் வசித்துவந்த முனைக்காட்டைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்தரும் உயிரிழந்துள்ளார். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்…
-
- 0 replies
- 791 views
-
-
29 OCT, 2023 | 10:05 AM இலங்கை - யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர், கைதான அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/167978
-
- 2 replies
- 477 views
- 1 follower
-
-
நிலக்கீழ் கண்ணியில் படையினரின் வாகனம் வெடித்துச் சிதறியது: 3 படையினர் பலி. மட்டக்களப்பு புலுட்டுமான் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடியில் சிறீலங்கா படையினரின் வாகனம் ஒன்று சிக்கியதில் சிறீலங்காப் படையினர் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்று புலுட்டுமான் பகுதியில் ஊடாகச் வானம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த போதே வாகனம் புதைத்து வைக்கப்பட்ட நிலக்கீழ் கண்ணியில் சிக்கியதிலேயே இப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நிலக்கண்ணில் சிக்கிய வானம் தூக்கி வீசப்பட்டு வெடித்துச் சிதறியுள்ளது. -Pathivu-
-
- 0 replies
- 1.6k views
-
-
மன்னாரில் மனித புதைகுழியிலிருந்து இன்னும் பல உடல்கள் மீட்கப்படலாம் என அகழ்வுபணியில் ஈடுபட்டுள்ள தடயவியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார் பிரிட்டனின் இணைய செய்தித்தாள் இன்டிபென்டன்ட்டிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை மன்னார் புதைகுழிக்குள் காணப்படுவது ஒரு சமூகம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் புதைகுழியே இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி என பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார். நாங்கள் இதுவரை 70 வீதமான புதைகுழியையே அகழ்வுசெய்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் இதன்காரணமாக மீட்கப்படவுள்ள உடல்களின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என…
-
- 2 replies
- 543 views
-
-
புதன் 13-06-2007 17:05 மணி தமிழீழம் [சிறீதரன்] இந்து குருமார் பற்றி இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரனை யாழ் குடாநாட்டில் இந்து குருமார்கள் பற்றி பாரிய புலனாய்வு விசாரனையை இராணுவப் புலனாய் வாளர்களும் மற்றும் அவர்களுடன் இனைந்து இயங்கும் ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பியும் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். முதற் கட்டமாக இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்ட கிராம அலுவலர்களிடம் அவர்கள் பகுதியில் வசிக்கும் இந்து குருமார்கள் பற்றிய விபரங்கள் சேரிக்கப்பட்டள்ளன. கடந்த சில மாதங்களுக்கு மன்னர் இந்து குருமார்கள் ஒன்றியம் தமக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவ…
-
- 2 replies
- 1.5k views
-
-
[Monday, 2011-08-22 17:08:05] தமிழீழம் என்பது உலகத் தமிழினத்தின் உயிர் நாடியும், இறுதியானதும் உறுதியான முடிவும் .அதை அவர்களால் தவிர வேறு யாராலும் எவராலும் மறக்கவோ ,மறுக்கவோ அல்ல மாற்றவோ முடியாது . அதற்கு சிறந்த உதாரணம் முள்ளிவாய்க்கால் . குருதி தோய்ந்த முள்ளிவாய்க்கால் தினங்களை ஏன் நாம் இங்கு நினைவு கொள்ள வேண்டும் .? பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட இடம் என்பதால் மட்டும் அல்ல ,. எந்த ஒரு ஈழத் தமிழன் தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக வாழ நினைத்தானோ அவன் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டான் என்பதுக்காக மட்டும் அல்ல , உண்மையிலே ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தில் தமது சுதந்திரத்து…
-
- 0 replies
- 357 views
-
-
யாழ். கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களின் அஞ்சலிக் கூட்டமும் புதிய பிரதம குருக்கள் நியமனமும் [Wednesday 2015-04-15 19:00] யாழ்ப்பாணம் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரதம குருக்களாக இருந்த மணிக்குருக்கள் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரக் குருக்களின் அஞ்சலிக் கூட்டமும் கைலாசநாதர் கோவிலின் புதிய பிரதம குருக்களை நியமிக்கும் வைபவமும் கடந்த 11.04.2015 அன்று ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. என். வேதநாயகன் அவர்களும் விசேட அதிதிகளாக பிரதம குருக்கள் சிவாச்சாரியாகர்கள் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டு மணிக் குருக்களின் ச…
-
- 0 replies
- 536 views
-