Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் மேலதிக புகைப்படங்களை எமது புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்

  2. நாடாளுமன்ற அமர்வுகள் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆஜராகுமாறு விடுத்த பணிப்புரையை அடுத்து நேற்றுக்காலை முதல் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையின் எதிரொலியாக நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 27ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினமும் நாளைய தினமும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த 19வது திருத்தம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றம் மீண்டும் 27ம்திகதி கூடும் போது எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. http://onlineuthayan.com/News_More.php?id=581643989221441777

  3. வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் நேற்று மாலை தெரி­வித்­தது. புதுக்­கு­டி­யி­ருப்பு, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் கடந்த 21ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை முதல் கடும் மழை பெய்து வரு­கி­றது. கடந்த 22ஆம் திகதி இர­ணை­ம­டுக் குளத்­தின் அனைத்து வான் கத­வு­க­ளும் திறந்து விடப்­பட்­டன. இத­னால் கிளி­நொச்­சி­யில் மிகப்­பெ­ரும் வெள்ள இடர்ஏற்­பட்­டது. அதைத் தொடர்ந்து பெய்த கடும் மழை கார­ண­மாக நிலமை நாளுக்­கு­நாள் மோச­மாகி வந்­தது. நேற்று மாலை நில­வ­ரப்­படி 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர்…

  4. Published By: VISHNU 28 NOV, 2023 | 08:27 PM இலங்கைக்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார். சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியாவே முதலாவதாக முன்வந்தது. …

  5. வியாழன் 28-06-2007 04:56 மணி தமிழீழம் சிறீதரன் வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம் இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் ப…

  6. தமிழர்கள் கடத்தப்படுவது குறித்து தமிழ் மற்றும் முஸ்லீம் அமைச்சர்கள் அக்கறை செலுத்துவதில்லை - ஐதேக தமிழர்களும் முஸ்லீம்களும் கடத்தப்படும் சம்பவங்கள் குறித்து ஸ்ரீலங்கா அமைச்சரவையில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் அமைச்ர்கள் அக்கறை செலுத்துவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது கொழும்பிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் சம்பவங்களுடன் அரசாங்கத்தின் மிக முக்கிய பிரமுகருக்க நேரடித் தொடர்புகள் இருப்பதாகவும் இது குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்ம…

    • 1 reply
    • 1.7k views
  7. உண்மைக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள் - ஊக்குவியுங்கள்! - ஜனாதிபதி மைத்திரியிடம் கெலம் மெக்ரே கோரிக்கை [Thursday 2015-04-30 08:00] இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் தம்மால் தயாரிக்கப்பட்ட “நோ பயர் சோன்” விவரணப்படத்தில் விசேட சிங்கள பிரதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியதாக தயாரிப்பாளர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார். லண்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றின்போது இந்த பிரதி கையளிக்கப்பட்டதாக மெக்ரே குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் குறித்த பிரதியுடன் இலங்கை ஜனாதிபதிக்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.அதில், “உண்மை வெளியாகும் எனவே அதற்கு இடைஞ்சல் மேற்கொள்ள வேண்டாம். உண்மைக்காக ஊக்குவிப்பை வழங்கு…

  8. புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர் என இன்று பாராளுமன்றில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு இலங்கையில் இராஜதந்நிர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வரும் நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துச் சென்று, அங்கு பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்கும் போதிய வசதி வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும் என்ற விடயத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன், என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். …

  9. யாழில் விசேட நடவடிக்கை:70 பேர் கைது! யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன் போது , போதைப்பொருள் பாவனையாளர்கள் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக 70 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்…

  10. தொப்பிக்கல அரசியல் வியூகங்களுக்கான ஒரு புதிய களமுனை -டிட்டோ குகன்- இலங்கையின் தற்போதைய அரசியல் மேடையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெவ்வேறான நிலைப்பாடுகளில் இருந்தாலும், அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டுமென்ற விடயத்தில் மட்டும் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் தமக்கிடையே பல முரண்பாடான கருத்துகளை கொண்டிருந்தாலும் அரசாங்கத்தை எதிர்ப்பதில் மட்டும் தெரிந்தோ, தெரியாமலோ ஒன்றுபட்டு விடுகின்றன. உதாரணமாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் தங்களுக்கிடையே அன்று தொடக்கம் இன்று வரை எப்போதுமே ஒத்துவராத கருத்துகளையும், நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கும் போதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான தற்…

  11. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 19 ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையை 16 சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவராக உள்ள உருகுவேயின் லாவுறா டியுபுனிலரோவிடம் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் 16 அரச சார்பற்ற அமைப்புகளும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளன. 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதியன்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனும் வெளியிட்ட அறிக்கையில், சர…

  12. யாழ். மண்டைதீவுப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 25 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். 18 ஏக்கர் செம்மண் தோட்டக்காணியும் 7 ஏக்கர் கடற்கரை காணியும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை கையகப்படுத்தவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காணி உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவித்து, காணிகளை மீட்டுத் தருமாறு வேலணை பிரதேச செயலாளரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.பதிவு இணைய செய்தி இன்னமும் கடற்படையினர் அந்தக் காணிகளை விட்டுச் செல்லவில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காணிகளை மீட்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் பல தரப்பிடமும் கோரியுள்ளனர்.பதிவு …

    • 0 replies
    • 328 views
  13. ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் : ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா 12 JAN, 2024 | 07:43 PM ஊழலை எதிர்த்துப் போராடுவதில் குடிமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்வர வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு (CIABOC), இப்போது ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (ACA) கீழ் அதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அண்மையில் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் க…

  14. 24 JAN, 2024 | 04:12 PM ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பும் மற்றும் கிறிசாலிஸ் நிறுவனனும் இணைந்து நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டபெண்கள் தலைமையிலான 600 சிறு மற்றும் நடுத்தர தொழிவல் நிறுவனங்களுக்கு வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு 110 மில்லியன் ரூபா மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'நெருக்கடியில் உள்ள பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற நோக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட ஒருவருட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் ஒத்துழைப்புடன் ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்…

  15. Posted on : Mon Aug 6 7:34:35 EEST 2007 வெளிநாட்டில் வசித்தாலும் இலங்கையர் ஆயுதம் கொள்முதல் செய்யத் தடை! தற்பொழுது நடைமுறையில் இருக் கும் அவசர காலச் சட்ட விதிகளின் கீழ் கடந்த வாரம் திங்கட்கிழமை மேலும் புதிய விதிகள் சிலவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார். அபாயகரமாண ஆயுதங்களை சேகரித்து வைப்பதை தடுப்பதற்கான சட்ட விதிகள் ஏற்கனவே சட்டப் புத்தகத்தில் இருந்து வருகின்ற போதிலும் இப்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விதிகள், இராணுவ ஆயுதத் தளபாடங்களை இலங்கையில் வசிப்பவர்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் வாங்கிக் குவிப்பதை தடைசெய்கின்றது. இலங்கையர் ஒருவர் உள்நாட்டில் வசித்தாலும் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் இராணுவ ஆயுதங்களை வாங்கிக்…

    • 3 replies
    • 2k views
  16. அமெரிக்காவில் மனித உரிமை மீறல் வழக்கினை எதிர்கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவை இராஜ தந்திரிகளுக்கான பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ஏற்பாடுகள் பாதுகாக்காது என கொழும்பு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளார்கள். கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் மற்றும் கொழும்பின் பிரபல சட்டத்தரணி எல்மோ பெரேரா ஆகியோர் சவேந்திரசில்வா மீதான வழக்குத்தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆனது குறித்த நபரின் இராஜதந்திர பணிக்காலத்தில் நடக்கும் விடயங்களையே உள்ளடக்கும். ஆனால் சவேந்திரசில்வா மீதான வழக்கு அவர் இராணுவத்தில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்களுக்கே என சட்டவல்லுனர்கள்…

  17. வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? - நிலாந்தன்:- 24 மே 2015 புங்குடுதீவைச் சேர்ந்த கவிஞர் வில்வரத்தினம் கூறுவார் “சாவிலும் ஒரு வாழ்விருந்தது எமது கிராமங்களுக்கு” என்று. ஆனால் இப்பொழுது? அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களோடு நிகழ்ந்த ஓர் சந்திப்பின் போது மரிஷா கேட்டார் “படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிகரித்த அக்கறையைக் காட்டும் தமிழ்த் த…

  18. [ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007, 15:46 ஈழம்] மூதூர் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கைக்காக அனைத்துலக சட்ட வல்லுநர்கள் குழு மன்னிப்பு கோர வேண்டும் என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அனைத்துலக சட்ட வல்லுநர் குழுவின் தலைவர் நீதிபதி ஆர்தர் சஸ்கல்சனுக்கு அவர் நாளை திங்கட்கிழமை டிதம் ஒன்றை அனுப்பி வைக்க உள்ளார். மூதூர் அரச சார்பற்ற பணியாளர்களின் உடல்களை பரிசோதனை செய்த போது அதில் 5.56 மி.மீ துப்பாக்கி ரவை இருந்ததாக அவுஸ்திரேலிய தடவியல் வல்லுநர் மால்கம் டொட் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் 7.62 மி.மீ துப்பாக்கி ரவைகளே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனைச் சுட்டிக்காட்டி,…

  19. வெளியுறவு செயலர் இலங்கையில்- கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்! மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் இலங்கைக்கு போயுள்ள நிலையில், கச்சத்தீவு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை அடித்து விரட்டி தாக்கியுள்ளது இலங்கை கடற்படை. மத்திய வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் மத்தாய் இலங்கை போயுள்ளார். போவதற்கு முன்பு சென்னை வந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்தார். அப்போது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வரும் செயல் குறித்து கடுமையாக பேசிய முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்சினையை இந்திய அரசு தேசியப் பிரச்சினையாக அணுக வேண்டும். இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்ட…

  20. கோணாவில் மாணவன் விவகாரம்- பொலிஸார் தில்லு முல்லு!! பதிவேற்றிய காலம்: Feb 8, 2019 கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கஞ்சா மற்­றும் கசிப்­புக் கடத்­தல் தொடர்­பில் தக­வல் வழங்­கிய பாட­சாலை மாண­வன் மீதான தாக்­கு­தல் வழக்கை பொலி­ஸார் திசை திருப்­பி­யமை அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. வன்­னிப் பிராந்­தி­யப் பொலிஸ்மா அதி­பர் நேற்­று­முன்­தி­னம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளின் போதே இந்­தச் சம்­ப­வம் வெளிச்­சத்­துக்கு வந்­த­துள்­ளது. இத­னை­ய­டுத்து கிளி­நொச்­சிப் பொலிஸ் நிலை­யத்­தில் வன்­னிப் பிராந்­திய பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் பணிப்­புக்கு அமை­வாக மாண­வ­னின் தந்­தை­யால் புதிய முறைப்­பாடு நேற்­று­முன்­தி­னம் இரவு பதி­யப்­பட்­டுள்­ளது. அரச தலை­வ­ரால் நடை­மு­றைப்­ப­டுத்­த…

  21. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குஅரசாங்கம் என்றுமே தயாராக இருக்கிறது வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் என்றுமே தயாராக இருக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார். ஆறாவது தெற்காசிய பிராந்திய ஊடக (சப்மா) மாநாடு கடந்த இரு தினங்களாக கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. அம்மாநாட்டின் இறுதி அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நேற்றுமாலை உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.. ஊடகம், சமாதானமும் வறுமை ஒழிப்பும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோரின் உரையை கவனமாக அவதானித்த பின்னர் அமைச்சர் உரையாற்றினார். அந்த உரைய…

  22. Published By: DIGITAL DESK 3 24 FEB, 2024 | 11:46 AM மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை, நெடியமடு கற்பானைக்குளம் போன்ற கிராமங்களுக்குள் இன்று சனிக்கிழமை (24) அதிகாலை சில காட்டு யானைகள் ஊடுருவி அங்குள்ள இரண்டு வீடுகளையும் விவசாயிகளின் தென்னை மரங்களையும் அழித்து துவம்சம் செய்துள்ளது. யானை பாதுகாப்பு மின்சார வேலிகள் இருந்தும், அவ் வேலிகளைத் தாண்டி மாலை கிராமங்களுக்குள் ஊடுருவி தமது பயிர்களையும் வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தி வருவதாகவும், இம்மாதம் 12ம், 16ம் திகதிகளில் வயோதிபப்பெண் ஒருவரையும் விவசாயி ஒருவரையும் நெடியமடு, களிக்குளம் கிராமத்தில் வீதியால் சென்றே போது யானை தாக்கி தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயி…

  23. வறணி படைத்தளங்களில் உலங்குவானூர்திகள் பறப்பு. Written by Pandaravanniyan - Aug 29, 2007 at 04:48 PM யாழ்ப்பாணம் வறணிப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளத்திற்கும் அம்பன் படைத்தளத்திற்கும் இன்று வழமைக்கு மாறாக சிறிலங்காப் படையினரின் ஆறு உலங்குவானூர்திகள் பறப்புக்களின் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை இக் குறிப்பிட்ட படைத்தள முகாமிற்கு உயர் அதிகாரிகள் வந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கதி

  24. ஜூன் மாதம் 12ஆம் திகதி தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்கு அழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ச, விசாரணைக்கு அழைத்தமைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லையெனத் தெரிவித்துள்ளார் எனினும், அவ்வாறு நாமல் ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக பொய்ப் பிரசாரம் ஒன்றை நாமல் முன்னெடுத்திருந்தார் என்பதும் நினைவூட்டத்தக்கது. http://www.tamil.srilankamirror.com/news/item/2946-2015-06-09-03-19-01

    • 0 replies
    • 392 views
  25. சகலரும் ஏற்கும் தீர்வல்ல நியாயமான தீர்வே அவசியம் 05.09.2007 இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் தீர்வு காண்பது குறித்துப் பேசும் தென்னிலங்கைத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை வலியுறுத்தி வருவதைக் காணமுடிகின்றது. அது, நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியில் இருந்து, எதிர்க்கட்சித் தலைவர் முதற்கொண்டு, சாதாரண தென்னிலங்கைத் தலைவர்கள் வரை பெரும்பாலும் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறும் விடயம்தான். இனப்பிரச்சினைக்கான எந்தத் தீர்வும் தென்னிலங்கை உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அமைய வேண்டும் என்ற கருத்துத்தான் அது. அதாவது எந்தத் தீர்வும் நாட்டின் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.