Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. India boosts Sri Lanka: Jaya; India answerable for genocide: Vaiko [TamilNet, Thursday, 11 August 2011, 07:48 GMT] Gotabhaya Rajapaksa’s remarks aired by Headlines Today rocked the Tamil Nadu State Assembly on Thursday as political parties moved for special call attention motion to discuss Gotabhaya’s remarks on Tamil Nadu Assembly resolution on Sri Lanka. “Indian government being mute spectator has boosted the morale of Srilanka,” Tamil Nadu Chief Minister Ms. Jayalalitha accused in the Assembly. Meanwhile, speaking to Priyamvatha of Headlines Today on Thursday, hours before a discussion on Sri Lanka in the Indian parliament, Vaiko said the government of India is …

  2. வடக்கு கடற்பரப்பில், மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டம், இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில், இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட…

    • 0 replies
    • 340 views
  3. அம்பிட்டிய தேரர், சாணக்கியன் உட்பட 40 பேருக்கு எதிராக வழக்கு கனகராசா சரவணன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்புக்கு ஒக்டோபர் 7ஆம் 8 ஆம் திகதிகளில் விஜயம் செய்திருந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கலடி மற்றும் நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 40 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள், கால் நடை பண்ணையாளர்கள், அரசியல் வாதிகள் ஊடகவியலாளர்கள் உட்பட 40 பேருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஏறாவூர், மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வெள்ள…

  4. செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் கொலை - பிரிட்டன் கண்டனம். சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்பு நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரிட்டன் தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டொமினிக் ஷில்கொற் தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்களும் நாட்டின் நெருக்கடியான பாதுகாப்பு நிலைமைகளையும் சிறிலங்கா அரசின் சட்டவிதிகள் மீறப்படுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்தவாரம் சன நெருக்கடி மிகுந்த நேரத்தில் இரத்மலானைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். அதனைத் தொடர்ந்து க…

  5. நெடுந்தீவுப்பகுதியில் சிங்கள மீனவ குடும்பங்களை குடியமர்த்த முயற்சி 17 ஆகஸ்ட் 2011 இந்திய அரசின் வீடமைப்புத்திட்டங்கள் ஊடாக வீடுகளை அமைக்க திட்டம்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய அரசின் வீடமைப்புத்திட்டங்கள் ஊடாக வீடுகளை அமைக்க திட்டம்:- யாழ்.குடாநாட்டில் நெடுந்தீவுப்பகுதியில் சிங்கள மீனவ குடும்பங்களை குடியமர்த்த மேற்கொள்ளபட்டு வரும் முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவுப்பகுதியில் பயன்படுத்தப்படாதுள்ள அரச காணிகளில் முதல் கட்டமாக 360 குடும்பங்களை குடியமர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியள்ளது. கடற்படையின் பாதுகாப்புடன் இம்மீனவ குடும்கங்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவுள்ளன. நெடுந்தீவுப்…

  6. நுவரெலியாவில் 200 வருடங்கள் பழமையான பாதை கண்டுபிடிப்பு [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 11:58.06 AM GMT ] நுவரெலியாவில் சுமார் 200 வருடங்கள் பழமையான பாதையொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பல வரலாற்றைக் கொண்ட இப்பதையானது ஆரம்ப காலத்தில் ஒரு அடிப்பாதையாக காணப்பட்டது. அது அங்குராங்கத்தையும் கொத்மலையையும் இணைக்கும் ஒரு பாதையாக காணப்பட்டது. அக்காலத்தில் தேயிலையை முதன் முறையாக இலங்கைக்கு கொண்டு வந்த ஜேம்ஸ் டெயிலரும் இந்த பாதை காணப்படும் பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்துள்ளார். தற்போதும் அவர் வாழ்ந்த இடம் பாவித்த பொருட்கள், நாட்டிய தேயிலை இப்பிரதேசத்தில் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது. இந்த பாதையின் ஊடாகவே நுவரெலியா பிரதேச தோட்டங்களுக்கு தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.…

    • 0 replies
    • 583 views
  7. (நா.தனுஜா) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர். தற்போது பிரபாகரனுக்கு பதிலாக சுமந்திரன் தலைமையிலான அணியினர் செயற்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியை பின்னிருந்து சுமந்திரனே இயக்குகின்றார். இவ்வாறு சுமந்திரன் தலைமையில் இயங்கும் அணியிடமும், நிழல் பிரதமராக செயற்படும் சம்பந்தனிடமும் நாட்டைக் கையளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்றைய தினம் மஹிந்த அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்…

  8. Published By: DIGITAL DESK 3 08 NOV, 2023 | 01:21 PM கடலில் குளிக்கும்போதும், கடற்கரையில் வெறுங்காலுடன் நடக்கும்போதும் கவனமாக இருங்கள் ! பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் கடற்பகுதிகளில் 'கோன்மஹா-ஸ்டோன் ஃபிஷ்' (Gonmaha-Stone Fish) எனப்படும் அதிக விஷத்தன்மை கொண்ட கல் மீன் இனங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக சித்த மருத்துவத் திணைக்களத்தின் மூத்த விரிவுரையாளர் வைத்தியர் ஜானக ரூபன் தெரிவித்தார். குறித்த மீன் ஒரு பாறை மீன் ஆகும். இவைகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அவை மனிதர்களையோ அல்லது கடலில் உள்ள எந்த உயிரினத்தையோ தாக்குவதில்லை என தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, …

  9. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை கோம்பாவில் பகுதியில் குடியேற்றம் செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்ய அனுமதிக்கப்படாத 10 கிராம அலுவலர் பகுதிகளைச் சேர்ந்தவர்களையே கோம்பாவில் பகுதியில் குடியேற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, மந்த…

  10. நீராவிப்பிள்ளையார் ஆலயத்திற்குள் புகுந்த புத்தரை பற்றி அறிக்கை கோரப்படுகிறது! December 21, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவிப் பிள்ளையார் ஆலயத்தில் பலவந்தமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியால் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணியின் கூட்டம் கடந்த 17ம் திகதி இடம்பெற்றது. இதன்போது, புத்தர்சிலை விவகாரம் எழுப்பப்பட்டிருந்தது. நீராவிப்பிள்ளையார் ஆலயப்பகுதியை 2016ம் ஆண்டு வரை இராணுவத்தினர் தமது பாவனையில் வைத்திருந்தனர். அப்போது, ஆலயத்தில் புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். அந்த பகுதியை இராணுவத்தினர்…

  11. இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்…. இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி புனேயில் இடம்பெற்று வருகின்றது, ‘மித்ரா சக்தி -2023’ எனும் கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வுhந ர்iனெர செய்தி வெளியிட்டுள்ளது. 120 வீரர்களைக் கொண்ட இந்திய படைப்பிரிவில் மராத்தா தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளதுடன் இலங்கை தரப்பில் 53 தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய விமானப்படையை சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை விமானப்படையை சேர்ந்த 5 வீரர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்பதாக வுhந ர்iனெர செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்ப…

  12. போர் நிறுத்த மீறல்கள், கள நிலைமைகளை உள்ளடக்கிய விசேட அறிக்கையொன்றை இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துச் செல்லும் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் கள நிலைமைகளின் உண்மைத் தன்மையை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினோர் மேர்ஸன் மேலும் கூறியதாவது: நோர்வே தலைநகர் , ஒஸ்லோவில் எதிர்வரும் 25,26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பரிசீலிப்பதற்க…

    • 0 replies
    • 974 views
  13. அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியை கொடுத்தமை இலஞ்சம் என்றால், அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஹம்பேகமுவ விஹாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாங்கள் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்தோம். இன்று, தேசிய பாதுக…

  14. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஏற்­பட்ட இயற்கை இடர் கார­ண­மாக பெரும் தொ­கை­யான கால்­ந­டை­கள் உயி­ரி­ழந்­துள்­ளன. ஆயி­ரத்து 861 கால்நடை­க­ளும் 4 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­ள­வான கோழி­க­ளும் உயி­ரி­ழந்­துள்­ளன என்று முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் திரு­மதி ரூப­வதி கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார். முல்­லைத்­தீ­வில் பெய்­யும் தொடர்ச்­சி­யான மழை மற்­றும் வெள்ள இடர் தொடர்­பில் உத­ய­னுக்கு நேற்­றுக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மழை மற்­றும் வெள்ள இடர்­க­ளால் பெரி­ய­ள­வான பாதிப்­புக்­கள் உண­ரப்­பட்­டுள்­ளன. ஒப்­பீட்­ட­ள…

  15. Published By: RAJEEBAN 29 NOV, 2023 | 10:40 AM இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் கடன் நிவாரணம் மற்றும் கடனை மீளசெலுத்துவதற்கான காலக்கெடுவை நீடிப்பது குறித்து இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளன என ஜப்பான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் ஜிஜி நியுஸ் இதனை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளின் குழுவிற்கு இந்தியா பிரான்சுடன் ஜப்பானும் தலைமைதாங்குகின்றது. இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கியுள்ள சீனா இந்த குழுவில் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. கடும் நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை கடந்த வருடம் முதல் கடனவழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்…

  16. வியாழன் 28-06-2007 04:56 மணி தமிழீழம் [சிறீதரன்] வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம் இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் பற…

    • 1 reply
    • 1.4k views
  17. அமெரிக்கப் போர் விமானங்கள் சிறிலங்கா வான்பரப்பில் ஊடுருவியது பற்றிய செய்திகளை வெளியிட சிறிலங்கா விமானப்படைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தக் கருத்தையும் வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா வான்பரப்பில் பத்து அமெரிக்கப் போர் விமானங்கள் கடந்தமாதம் 2ம் நாள் ஊடுருவிய செய்தியை சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் அன்றூ விஜேசூரிய உறுதி செய்திருந்தார். ஆனால் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும், சிறிலங்காவின் குடியியல் விமானப்போக்குவரத்து அமை…

  18. இந்தப் புத்தகத்தின் மீதான விவாதத்துக்கு அனுமதியளிக்க யாழ் பல்கலைக்கழகம் மறுப்பு இலங்கைப் போர் குறித்து பிரபல மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் ராஜன் ஹூல் தற்போது எழுதியிருக்கும் “ விழுந்த பனை- ராஜினியிலிருந்து போரின் முடிவு வரை “ என்ற புத்தகம் மீதான ஒரு விவாதம் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்திருக்கிறது. ஏற்கனவே பேராசிரியர் ராஜன் ஹூல், மறைந்த ராஜினி திராணகமவுடன் மற்றும் பேராசிரியர் தயா சோமசுந்தரம் மற்றும் பேராசிரியர் ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து எழுதிய “முறிந்த பனை” என்ற புத்தகம் இலங்கைப் போரின் ஆரம்ப கட்டங்களைப் பற்றிய ஒரு ஆய்வாக பல விமர்சகர்களால் கருதப்பட்ட்து. இந்தப் புத்தகம் ஒரு சர்ச…

    • 2 replies
    • 455 views
  19. "எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு Published By: RAJEEBAN 10 DEC, 2023 | 01:09 PM எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும். ஆகவே பொருளாதார அரசி…

    • 13 replies
    • 713 views
  20. சரத் பொன்சேகாவுக்கு எதிராக 42 இராணுவ அதிகாரிகள் போர்க்கொடி: ஐ.தே.க தகவல். சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக 42 இராணுவ அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அவர் பேசியதாவது: சிங்களப் புலிகள் என்ற அமைப்பைத் தோற்றுவித்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும் சிறிலங்கா அரசாங்கமே. அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவரே ஆட்கடத்தலுக்கும் கப்பம் பெறுவதற்கும் காரணம். உண்மைகளைக் கூறினால் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அரசாங்கம் அச்சுறுத்துகிறது. கப்பத்திற்கும் ஆட்கடத்தலுக்கும் அஞ்சி தமி…

    • 1 reply
    • 1.7k views
  21. நாடாளுமன்றின் முன்னால் ஈழத்தமிழருக்காக ஆர்ப்பாட்டம்; கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வலியுறுத்தி நேற்றுப் புதன்கிழமை இந்திய நாடாளுமன்றம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஈழத் தமிழர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம அந்தஸ்து, சம உரிமை, மாநில சுயாட்சி அதிகாரம் உள்ளடக்கிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இலங்கையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கான நடவடிக்கையை உடனடியாக உறுதி செய்திட வேண்டும்; இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்…

    • 0 replies
    • 630 views
  22. போலிக் கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த இலங்கையர்கள் நால்வர் கைது போலி கடவுச்சீட்டு தயாரித்து விநியோகித்த குற்றச்சாட்டில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு (குறிப்பாக தமிழகம்) சென்ற இலங்கை அகதிகள், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக கனடா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இவர்கள் செல்வதாகவும் இவர்களுக்கான சட்டவிரோத கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் பொலிஸாருக்கு கிட…

  23. ஒஸ்லோ பிரதி முதல்­வர் குண­ரட்­ணம் கம்சி இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். குண­ரட்­ணம் கம்­சி­யின் தாயார் யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டத்­தை­யும் தந்தை கைத­டி­யை­யும் பூர்­வீ­க­மாக கொண்­ட­வர்­கள். இவர் தனது நான்கு வய­தில் நோர்­வேக்­குப் புலம்­பெ­யர்ந்­தார். 2007ஆம் ஆண்டு தனது 19ஆவது வய­தில் முதன் முத­லாக மாந­கர உறுப்­பி­ன­ரா­கத் தெரி­வா­னார். இன்று வரை அந்த மாந­க­ரத்­தின் உறுப்­பி­ன­ரா­கத் தொடர்­கின்­றார். 2015ஆம் ஆண்­டு­மு­தல் ஒஸ்லோ பிரதி முதல்­வ­ரா­க­வும் செயற்­பட்டு வரு­கின்­றார். இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள அவர் அண்­மை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­தித்­தார். தற்­போது யாழ்ப்­பா­ணத்­தில் உள்­ளார். அவ­ரு­ட­னான செவ்வி. …

    • 6 replies
    • 1.5k views
  24. தடுமாறும் பொருளாதாரத்தை புலிகள் மேலும் தள்ளாட வைக்கலாம் மிகமோசமான பொருளாதார நெருக்கடிகளில் இலங் கைத்தீவு மூழ்கும் பேராபத்து சூழ்ந்து வருகின்றது. ஆனால் அந்தப் பேரிடர் பற்றிய விடயங்களை மூடி மறைத்து, தென்னிலங்கை மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, இராணுவ வெற்றிகள் பற்றிய முழங்கல்களையும், பிரகடனங்களையும் முன்வைக்கின்றது கொழும்பு அரசு. இராணுவ வெற்றிகள் பற்றிய மாயைகள் கலைந்து, ஆரவாரங்கள் அடங்க, வயிற்றை வாழ்வை பிடுங்கும் அன்றாடப் பிரச்சினைகள் தம்மை பிணியாகப் பீடித்து உறுத்துவதை மக்கள் உணர்ந்தேயாக வேண்டியிருக் கும். அப்போதும் அவர்கள் கவனத்தைத் திசை திருப்பி, வேறுபுறம் சிரத்தையை வழி நடத்துவதற்காகப் புதிய ஆரவாரங்களை அரசு தேடும். தென்னிலங்கை மக்கள் ஏமாளிகளாக இருக்க…

  25. முஸ்லிம் பிரதிநிதிகளை ரொபட் பிளெக் சந்திக்காமைக்கு கண்டனம் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் முஸ்லிம் பிரதிநிகளை சந்திக்காமை தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அமெரிக்கா அக்கறை கொண்டிருந்தால் முஸ்லிம்கள் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கட்டாயம் சந்தித்திருக்க வேண்டும் என அக்கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தினால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இவர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.