ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
அரசுடன் கூட்டுச் சேர்வதே இப்போது பொருத்தமானது - வடக்கு முதலமைச்சர் எமக்கு அரசியல் ரீதியாகத் தவறு இழைக்கப்பட்டுள்ளது உண்மையே. அதற்காக நாம் எம் மனதில் வெறுப்பையும் துவேசத்தையும் வளரவிடுவது பிழையென்றே எனக்குப் படுகின்றது. அது வன்முறைக்கே வித்திடும். வன்முறையால் ஏற்பட்ட அவதிகளையும் இடர்களையும் அல்லல்களையும் அனுபவித்தவர்கள் எமது மக்கள். மீண்டும் பொறாமை, துவேசம், வெறுப்புணர்ச்சி போன்றவற்றின் பாதையில் பயணிப்பது எமக்கு அழிவையே ஏற்படுத்தும். எமது சிந்தனைகள் மாறவேண்டும். அரசில் தமிழ் மக்களின் உரிமைகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வோருடன் கூட்டுச்…
-
- 2 replies
- 396 views
-
-
யாழில் தமிழையும், சிங்களத்தையும் புறந்தள்ளிய சீன மொழி 35 Views சாவகச்சேரியில் ‘China State Construction Engineering Corporation’ என்ற சீனாவின் அரச நிறுவனத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது. அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர் பலகைய்யும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதை புத்த பிக்குகளும் ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா என்று கேட்டு போராடியவர்கள், இன்…
-
- 5 replies
- 564 views
-
-
பொய்ப் பிரசாரங்களுக்கு முஸ்லிம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது - ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 7/8/2009 10:08:09 PM - முஸ்லிம் மக்களுக்கு உயர் பாதுகாப்பையும், அவர்களது உரிமைகளையும் பெற்றுக் கொடுத்த ஒரே அரசாங்கம் எமது அரசாங்கமாகும். ஆனால், ஒரு சில குழுக்கள் அரசாங்கம் முஸ்லிம்களை அடக்கியாள முனைகிறதென பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. எனவே இப்பிரசாரங்களுக்கு முஸ்லிம் மக்கள் ஏமாறாது அரசுடன் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், கடந்த முப்…
-
- 0 replies
- 565 views
-
-
சீமானின் அடுத்த உறுமல்... ''அரசியல் இயக்கம் ஆரம்பம்..'' தேர்தல் காலம் வரை உரத்து முழங்கிய ஈழ ஆதரவுக் குரல்கள் இப்போது எங்கே போய் விட்டன என்பது தெரியவில்லை. அதேநேரம் ஈழத்தின் கோர வீழ்ச்சி நிஜமான தமிழுணர்வுக் குரல்களையும் விம்மியடங்க வைத்து விட்டது. இதற்கு நடுவில், தொடர்ந்து ஈழ விடிவுக்காக குரல் உயர்த்திக் கொண்டிருக் கிற இயக்குநர் சீமான், வருகிற 18-ம் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் என நடத்தி மதுரையை கலங்கடிக்கத் தயாராகி விட்டார். 'அறுத்தெறிவோம் வாரீர்...' என உணர்வாளர் களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் சீமான், அடுத்தகட்டமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அனல் கிளம்பி இருக்கும் நிலையில் நாம் அவரை சந்தித்தோம். ''பேரணி, பொதுக்கூட்டம் என தி…
-
- 4 replies
- 1.9k views
-
-
தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் ஆகியோர் இன்று காலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனா். கனடாவில் உள்ள பொது அமைப்பு ஒன்றின் அழைப்பில் அங்கு செல்லும் அவா்கள் வடமாகாண சபைத் தோ்தல் தொடா்பாக கனடாவில் வாழும் தமிழா்களுக்கு விளக்கமளிப்பா் என்றும் கனடா அரச அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் கூட்டமைப்பு தகவல்கள் கூறுகின்றன. கனடா பயணத்தை முடியத்துக் கொண்டு அவா்கள் அமெரிக்காவுக்கும் செல்லவுள்ளனா் என கூறப்படுகின்றது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95015/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 646 views
-
-
வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் - எமது இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மீள்-ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியாக எமது நிர்வாகச் செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுக்கு அமைய எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அவர்கள் - இனிவரும் காலத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இரு…
-
- 0 replies
- 362 views
-
-
(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்றம் இன்று புதன் கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசன வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகாெண்டார். சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க காலை 10.00 மணிக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண…
-
- 7 replies
- 4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருடைய மனைவி மற்றும் மகள் என சந்தேகிக்கப்படும் இருவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி புலி முக்கியஸ்தரின் 30வயதுடைய மனைவியும் 13வயதுடைய மகளுமே இவ்வாறு நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் மிகவும் இரகசியமான முறையில் ஹங்கேரி நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போதே பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இவர்கள் வவுனியா தற்காலிக நலன்புரி முகாமில் த…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தியாவில் விசா முடிந்த பின் தங்கியிருந்த இலங்கை இளைஞர் கைது on 09-08-2009 21:08 Published in : செய்திகள், இந்தியா இந்திய கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், தம்பானூரில் உள்ள ஒரு விடுதியில் பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனபாலன் சிங்கம் என்பவர் விசா காலாவதியான கடவுச்சீட்டுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இது பற்றி தெரியவருவதாவது : குறித்த இளைஞரின் விசா காலாவதியாகி 9 மாதங்கள் கடந்துவிட்டது தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் இரண்டு மாதங்களுக்கு முன் டெல்லி சென்று அங்கிருந்து இலங்கை செல்ல முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கடந்த சிலதினங்களுக்கு முன…
-
- 0 replies
- 578 views
-
-
தேசியத்துக்கு முன்னின்றவர்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்ள எந்தவிதமான அமைப்புகளும் இல்லை – அருட்தந்தை மா.சத்திவேல் July 19, 2021 நாங்கள் தேசியம் பேசுகின்றோம். ஆனால் எங்களுடைய தேசியத்துக்கு முன்னின்றவர்களை சமூகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு எந்த விதமான செயற் பாடுகளும், அமைப்புகளும் இல்லை என அருட்தந்தை மா.சத்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து சமூக நீதிக்கான செயற் பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப் பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்தினருக்கு தகவல் தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் விடுதலையாகி (விடுதலையாகி என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்.) நீதிமன்ற செயற் பாட்டுக்க…
-
- 1 reply
- 320 views
-
-
தமிழ் இனம் வடக்கு கிழக்கு எனும் சிறுபரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது. அந்த உரிமையினைக் கூட சிங்கள இனவாத அரசு தரமறுத்தால், இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை யாரும் தடுக்க முடியாது என பரந்தன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் பரந்தன் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரந்தன் பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் தலைமையில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.00மணிக்கு நிறைவு பெற்றது. இப்பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் தெரிவிக்கை…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை யாரும் தடுக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாமன்னன் பூலித்தேவனின் 294 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வளசரவாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ, இந்தியாவில் முதல் சுதந்திர போர் 1857 ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே 1750களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவர் பூலித்தேவன். ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தவர் பூலித்தேவன். பூலித்தேவன் வரலாறு புத்தகத்தில் இல்லை. இந்த இருட்டடிப்பை ஜெயலலிதா தலைமையில் நாங்கள் முறியடிப்போம். இலங்கைய…
-
- 0 replies
- 835 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கு பொறுப்பான எரித்திரிய பிரதிநிதியை குறிவைத்து சிறிலங்கா அரசு தனது அடுத்தகட்ட நகர்வினை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் முன்னணி ஆயுத விநியோக மையமாக எரித்திரியா செயற்பட்டு வந்துள்ளது. ஐயர் என அழைக்கப்படும் துரைராஜா என்பவரே அதற்கு பொறுப்பானவர் என சிறிலங்காப் படையினரின் புலனாய்வுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். ஐயாவை கைது செய்யும் நோக்கத்துடன் சிறிலங்கா அரசு எரித்திரியாவுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றது. எரித்திரியாவுக்கான சிறிலங்காவின் தூதுவராக மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 911 views
-
-
அவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் அடங்கிய விமானமொன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதி அனர்த்த நிவாரணப்பொருட்களே வந்தடைந்துள்ளதாகவும் குறித்த நிவாரணப்பொதியில் மீட்புப் பணிக்கு பயன்படுத்தக்கூடிய படகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/20530
-
- 1 reply
- 324 views
-
-
Can we send letter/email to UN and other countries giving the link to the video and transcript of the interview of Dr. Tamilvany? Is there anyone/any website where it is already done? As a president, Rajapaksa told that there were no civilians killed. But Dr. Tamilvany can be an eyewitness in the war crime court. There are videos showing children wounded and killed. So, as a president, MR has lied. We can ask UN to interview and ask as panel of UN and other country's representatives to travel with Dr. Tamilvany and show the places she mentions in her interview, so that UN can collect evidene of war crimes. Please let me know if there is some website where …
-
- 0 replies
- 816 views
-
-
-
- 0 replies
- 765 views
-
-
ஊர்காவற்துறையில் மூன்று மாணவர்களை தகாத உறவுக்குட்படுத்திய ஐவர் கைது பாடசாலை மாணவர்கள் மூவரை தகாத உறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 நபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த 5 நபர்களே நேற்று திங்கட்கிழமை ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 ல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரையும் 8 நபர்கள் அப்பிஜரதேசத்திலுள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி தகாத உறவுக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸார் சம்பவம் நடந்த…
-
- 0 replies
- 210 views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்பாக பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை நாளை வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் சந்தித்துப் பேச இருக்கிறார்கள். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 463 views
-
-
ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன – உண்மையினை வெளிப்படுத்தினார் சாணக்கியன்! ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப…
-
- 0 replies
- 586 views
-
-
Tamil, Muslim party leaders call for end to forced detention [TamilNet, Thursday, 01 October 2009, 02:23 GMT] Five Tamil and Muslim party leaders in a joint communique issued Wednesday stated that "the forcible detention of hundreds of thousands of Tamil citizens of Sri Lanka in camps for Internally Displaced Persons is illegal, without basis in the Constitution and in gross violation of international human rights norms," and called for immediate action to "end to military administration and restrictions placed on civilians, and we urge the restoration of full civilian administration to facilitate return to economic and social normality." Full text of the sta…
-
- 1 reply
- 631 views
-
-
சிறுவர்களுக்குத் தேவை சுதந்திர உலகம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் இன்று உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினமாகும். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் நடந்த போரின் காரணமாக தமிழ் பேசும் சிறுவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். போர் முடிந்தபோதும் அதன் விளைவுகள் முடியமையினால் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்கள்மீது அவை பெரும் பாரச் சுமைகளாக இருக்கின்றன. கொல்லப்பட்ட சிறுவர்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட கதைகள் இன்னமும் தாய்மாரிடம் கொடியதொரு நிகழ்வுகளாக, மறக்க முடியாதபடி நெஞ்சுக்குள் கிடக்கின்றன. சுகி மணியங்குளத்தில் வசிப்பவர். மணி அண்ணாவின் மகள் சுகியின் பெண் குழந…
-
- 0 replies
- 311 views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு வழங்கப்பட்ட கூட்டுத் தண்டனை என வர்ணித்துள்ளது அனைத்துலக மன்னிப்புச் சபை. இந்த முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அது சுட்டிக்காட்டி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 300 views
-
-
முதலமைச்சருக்கெதிராக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னரே மீளப் பெறப்படுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சமரச முயற்சிகளின் பின்னரான நிலைபாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுடன் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரி…
-
- 0 replies
- 351 views
-
-
மாபெரும் நீதிக்கான பேரணி. கேணல் பரிதியின் படுகொலைக்கு நீதியான, விரைவான, விசாரணை கோரி மாபெரும் பேரணி http://irruppu.com/?p=37757
-
- 0 replies
- 508 views
-
-
‘சம்பிக்கவை வெளியேற்றவும்’ -ஏ.எச்.ஏ.ஹுஸைன் “இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் இனவாத அமைப்புகளின் ஆதாரமற்ற கருத்துகளுக்குத் துணைபோகும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு, அரசாங்கம் கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்து வெளியேற்ற வேண்டும்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில், நேற்று (25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போதும், பொது பல சேனா அமைப்புக்கு மிகப்பெரும் பலமாக இருந்தவர் சம்பிக்க ரணவக்க என்பதை நாடே அறியும். மஹிந்தவின் ஆட்சி வீழ்வதற்கு, அதுவு…
-
- 0 replies
- 183 views
-