Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா அரசுக்கு எதிராக சர்வதேசத்தில் தற்போதும் நிலவும் வெறுப்புத் தன்மையானது தொடர்ந்தால் தென்சூடானுக்கு அடுத்ததான 194 ஆவது நாடு இலங்கையிலிருந்தே உருவாகும். இதனை எந்த வகையிலும் தடுக்க முடியாது போய்விடும் என பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். . ‘நீண்ட கால சமூக ஒற்றுமையை நோக்கிய எதிர்கால பயணம்’ என்ற தொனிப்பொருளில் பேராசிரியர் நந்ததாச கொதாகொடவின் 14 ஆவது ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். . தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர், . இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல சர்வ…

    • 1 reply
    • 988 views
  2. 19 ஆவது திருத்தச் சட்டத்தில் முரண்பாடுகள்! சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும்: நிமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 வது திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக உள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப் பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அத்துடன் 19 வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் முறைமை மாற்றத்திற்கான திருத்தச் சட்டத்தையும் ஒன்றாக சமர்ப்பித்தால், இரண்டுக்கும் நாம் முழுமையான ஆதரவு வழங்குவதாகவே அறிவித்திருந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ப…

    • 0 replies
    • 326 views
  3. வடமாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வது தொடர்பில் விசேட கவனம் November 29, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர், வடமாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்கு ஏனைய மாகாணங்களுக்கு அப்பாற்பட்ட சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். அது தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்தி வருவதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வசாவிளான் வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் இன்று (29.11.2018) கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ஏனைய மாகாணங்களில் உள்ள சட்டம் இங்கே போதாமல் இருக்கிறது கல்வித்துறையினை ஒழுங்குபடுத்துவதற்கு கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பாத…

  4. Posted on : Sat Jun 2 7:16:13 EEST 2007 தென்பகுதியில் தமிழர்கள் வாழ்வு குறித்து சீனப் பிரதிநிதிகள் குழு பிரதமரிடம் கேள்வி இடையூறுகள் இல்லை என்கின்றார் அவர் தென்பகுதியில் தமிழர்கள் நிம்மதி யாக வாழ்வதற்குரிய சூழ்நிலை இல்லை என்பது பொய்யானகருத்து. நீங்கள் நம்ப வேண்டாம் இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க சீனப்பிரதிநிதிகளுக்குத் தெரிவித்துள் ளார். பிரதமரை நேற்று அவரது அலுவலகத்தில் சீனப்பிர திநிதிகள் குழு ஒன்று சந்தித்த வேளை சீனப்பிரதிநிதிகள் பிரதமரிடம் கொழும்புக்கு வரும் தமிழர்கள் எதிர்நோக் கும் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்துள்ளதாவது: எத்தகைய பாரபட்சமும் இன்றி இந்த நாட்ட…

  5. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் நியமனத்தில் உண்மையில் நடந்தது என்ன?அரசியல் தலையீடு காரணமாக வைத்தியர் ப.அச்சுதன் இடமாற்றப்பட்டாரா? கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பொறுப்பதிகாரியாக இருந்த வைத்தியர் பசுபதி அச்சுதன் 01.03.2018ம் திகதி சாவகச்சேரி வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக வடக்கு மாகாண ஆளுனரால் விஷேட நியமனம் மூலம் நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்தி குழு கேட்டுகொண்டதற்கு இணங்க வடக்கு மாகாணசபையின் அமைச்சர…

  6. இராணுவத்தினரால் தாக்கப்பட்ட விவேகானந்தன் மற்றும் கலைப்பிரியா ஆகியோரின் செவ்வி.(Video in) Tuesday, August 16, 2011, 1:29 மட்டக்களப்பு துறைநீலாவணையில் நடந்த மர்ம மனிதன் பற்றிய சம்பவத்தில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட விவேகானந்தன் என்பவரின் செவ்வி ஒலி வடிவத்தில் http://www.youtube.com/watch?v=vAmJVET_5uU&feature=player_embedded#t=0s மட்டக்களப்பு பெரியபோரதீவில் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட செல்வி தெய்வேந்திரன் கலைப்பிரியா என்பவரின் சின்னம்மா வழங்கிய செவ்வி ஒலி வடிவத்தில்.னந்தன் என்பவரின் செவ்வி ஒலி வடிவத்தில். http://www.youtube.c...hHl-bNfjes#t=0s இது தொடர்பான செய்தி : மட்டக்களப்பு மாவட்டம், துறைநீலாவணையில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை …

  7. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் : ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் காலத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது. மன்னரில் உள்ள ரெலோவின் அலுவலகத்தில் வார இறுதியில் இடம்பெற்ற ஜன…

    • 4 replies
    • 357 views
  8. செவ்வாய் 12-06-2007 15:30 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] உலக அரங்கில் எழுப்பிவரும் உரிமைக்குரல் எமக்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து நிற்கிறது - சு.ப.தமிழ்ச்செல்வன் '' தேசவிடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக விளங்கும் தேசப்பற்றானது காலத்திற்கும் இடத்திற்கும் அப்பால் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் ஆட்கொண்டு நிற்கும் ஒரு அபூர்வமான சக்தி '' என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு செயல்வடிம் கொடுப்பது போல தாயயக தேசத்தின் மீதான பற்றுதலை மனதிலே தாங்கிக் கொண்டு அதனது விடிவிற்காய் அயராது உழைக்கின்ற எம் உறவுகளுக்கு வணக்கங்கள். '' வெல்க தமிழ் '' எனும் எழுச்சிப் பேரணியில் பங்குகொண்டு தாயக பாசத்துடன் தேசத்தின் விடுதலைக்காக, உலக அரங்கில் நீங்கள் எழுப்பிவரும் உ…

  9. இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றில் காணப்படும் சித்திரவதைக கூடங்கள் கடந்த காலங்களில் இருந்து வந்த சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக யாழ்.குடாநாட்டில் மட்டும் படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவல்கள் இல்லை... குறிப்பாக மஹிந்த ஆட்சிக்காலத்தில் மட்டும் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இவ்வாறு காணாமல் போயிருந்த போதிலும் இன்று வரை அவர்கள் பற்றி தகவல்களும் மர்மமாகவே உள்ளது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டிருந்ததை மூத்த படை அதிகாரியொருவர் உறுதிப்படுத…

    • 3 replies
    • 838 views
  10. புதிய அமைச்சரவை விபரம் – LIVE UPDATE புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை விபரங்கள் வருமாறு- ♦ ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ♦ மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகம் ♦ ராஜித சேனாரத்ன – சுகாதார அமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசம்! புதிய அரசாங்கத்தின் விளையாட்டு தொலைத்தொடர்பு டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுப் பொறுப்பு ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரி…

  11. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை. அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப்பிரிவினா…

  12. ஹிட்லரைப் போல் செயற்படும் ராஜபக்ச: சூரியராச்சி [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 21:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஹிட்லரைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்படுவதனை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் சிறிலங்கா அமைச்சர் சிறீபதி சூரியராச்சி சாடியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று திங்கட்கிழமை சிறீபதி சூரியராச்சி மற்றும் வானூர்தி சேவைகள் முன்னாள் தலைவரும் ஸ்டான்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் குழும உரிமையாளருமான ரிரான் அலெஸ் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். "அமைச்சரவையிலிருந்து மங்கள சமரவீரவும் சிறீபதி சூரியராச்சியும் நீக்கப்படும் முன்னர் வரை ஒரு சகோதரனைப் போல் ராஜபக்ச இருந்தார். ஆனால் இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்ட பின்னர் அவர்கள…

  13. யுத்தத்தின்போது தமிழகத்திலிருந்து எழக்கூடிய எதிர்ப்பினை எவ்வாறு இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டது என்பதனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆங்கில வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது இராணுவத்தை பொறுத்தவரை அதன் வலுவே மிகமுக்கியமான விடயமாக காணப்பட்டது. எந்த அரசாங்கமும் இதனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. யுத்தத்தை வெல்லவேண்டும் என்றால் படையினரின் எண்ணிக்கையை மும்மடங்காக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் நான் தெரிவித்தேன். திறைசேரி பல பிரச்சினைகளை எதிர்கொண்டபோதிலும் இதனை செய்தே ஆகவேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். நாங்கள் பெருமளவு பணத்தை செலவிடவேண்டியிருக்கும் ஆனால் இதனை செய்யாத பட்சத்தில் நாங்கள் வெற்ற…

    • 6 replies
    • 727 views
  14. நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கூட்டமைப்பு ஆதரவை வழங்கியது - சிறிநேசன் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது பணநாயகத்தின் பிடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சில நிபந்தனையின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்தார். ஒளிவிழா மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு - ஏறாவூர் எல்லை நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். கிராம அபிவிருத்திச்சங்கச் செயலாளர் சுப்ரமணியம் ரகுபரன் தலைமையில் இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இளயதம்பி …

  15. இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாற்றப்பட்டுள்ளது. அரச அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனின்; தனிப்பட்ட காரணத்திற்காகவே இந்த மாற்றம் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சபையினில் பெரும் சர்ச்சையை ஏற்பட்டு;ள்ளது. ஏற்கனவே வடபிராந்திய முகாமையாளராக இருந்த இருந்த ஏ.அஸ்கர் nஎன்பவர் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய முகாமையாளராக நேற்று முன்தினம் முதல் சி.கேதீஸன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வடமாகாண போக்குவரத்து சபை இரண்டாக பிரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கேதீஸன் முகாமையாளராகவும், வன்னிக்கு ஏ.அஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்…

  16. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை. எனினும், தற்போது அவர் கனடாவில் தங்கியிருப்பதை தமிழரசுக்கட்சியின் பிரமுகர்களும் உறுதிசெய்துள்ளனர். வடமாகாணசபையின் முன்னாள் நியமன உறுப்பினர் அயூப் அஸ்மின், மாகாணசபைக்குள் சர்ச்சைக்குரிய உறுப்பினராக பதவி வகித்தார். அவர் அங்கம் வகித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரும் அவரை நீக்க முயன்றபோதும், அவர் தமிழரசுக்கட்சியின் தலைவர்களின் அபிமானத்தை பெற்றிருந்ததால் பதவியில் தொடர முடிந்தது. இந்தநிலையில், மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், தற்போது அவர் கனடாவில் தங்கியிருக்கிறார். …

    • 0 replies
    • 901 views
  17. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார். நேற்று (புதன், டிசம்பர் 6) இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 117 சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், பொலன்னறுவை நகரில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயத்தை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர், தமிழர் பகுதிகளில் பௌத்த விக…

  18. [Wednesday, 2011-09-07 11:32:57] வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடுநிலையாளர் ஒருவரை சிறிலங்காவை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட மனிதநேய முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009 மே 17ம் நாள் சிறிலங்காவுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக்குறிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளதாக அது தெரிவித்தள்ளது. சிறிலங்காவின் நிலைமை தொடர்பாக அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், மே 17ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தா…

    • 4 replies
    • 707 views
  19. அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க! சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களையும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி மாநகர சபையின் கரலிய அரங்கம் மற்றும் கலைக்கூடம் என்பவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதால் மீண்டும் கடன் பெற முடியும். எனவே, விரைவில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க முடியும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளின் கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்கள…

  20. யாழ்.சுன்னாகம் மல்லாகம் கல்லாரை பகுதியில் இன்று திங்கட்கிழமை மின்சார வயர் (மின்கடத்தி) அறுந்து வீழ்ந்ததில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர். பாலச்சந்திரன் ரஜீவன்(வயது 29) மற்றும் மகனான ரஜீவன் நிரூசன்(வயது 9)ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர். இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த போது மின்சார இணைப்பு வயர் அறுந்து நிலத்தில் வீழ்ந்திருந்துள்ளது. அவ்வேளையில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த தந்தை, மகன் ஆகியோர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. மின் விநியோகத்தைத் துண்டிக்குமாறு மின்சார சபைக்கு அறிவித்த போதும் 45 நிமிடங்களுக்கு பின்னரே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட…

  21. பேருந்துக்காக ஓடிய பெண் உயிரிழப்பு! மட்டக்களப்பு – வெருகல் பகுதியில் பேருந்துக்காக ஓடிய போது கால் தடுக்கி விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) வெருகல் பகுதியிலுள்ள தனது மரக்கறித் தோட்டத்திலிருந்து கதிரவெளிக்கு செல்வதற்கு தயாரான குறித்த பெண், பேருந்து வருவதைக்கண்டு ஓடிச் சென்றுள்ளார். இதன்போது கல்லில் கால் தடுக்கி விழுந்து மயக்கமடைந்த அவரை, உறவினர்கள் வாகரை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிரவெளி – புதூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் செல்லாச்சி (வயது 63) என்ற 8 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பி…

  22. அச்செழுவில் கடத்தப்பட்டவர் கழுத்துவெட்டிப் படுகொலை [22 - July - 2007] [Font Size - A - A - A] * மருதனார்மடம் சந்தியில் சடலம் மீட்பு யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டிற்கு சென்றபோது மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்ட குடும்பஸ்தரொருவர் கழுத்துவெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மருதனார்மடம் சந்திக்கு அருகில் நேற்றுக்காலை இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அச்செழுவிலுள்ள தனது வீட்டிலிருந்து இவர் சுன்னாகம் மயிலங்காட்டிலுள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளார். இடையில் இவர் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் இவரை வழி…

  23. யாழில் 'சுதந்திர ஊடகக் குரல்' எனும் ஊடக அமைப்பு அங்குரார்ப்பணம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உயிரோட்டமாக குரல் கொடுப்பதற்காகவும் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுகின்ற வன்முறைகளை எதிர்த்து ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுப்பதற்காக யாழில் சுதந்திர ஊடகக் குரல் எனும் ஊடக அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஊடக அமைப்பு ஆரம்பிப்பதற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைப்பிற்கான நிர்வாக தெரிவு இடம்பெற்று அமைப்பின் யாப்பும் வெளியிடப்பட்டது. சுதந்திர ஊடகக் குரல் அமைப்பின் தலைவராக இரா.புத்திரசிகாமணி, உப தலைவராக அருட்தந்தை ஏ. றொஷன் அடிகளார், செயலாளராக திலிப் அழுதன், உப ச…

  24. Published By: VISHNU 10 JAN, 2024 | 04:48 PM மலையக தியாகிகளின் நினைவுதினம் புதன்கிழமை (10) யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது. மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்ப்பாண ப…

  25. Posted on : Sun Jul 29 8:03:05 EEST 2007 கிழக்கில் 3 மாதத்தில் தேர்தல் நடத்த ரூ. 650 கோடி செலவில் எழுச்சித் திட்டம் திருமலையில் செவ்வாயன்று அங்குரார்ப்பணம் கிழக்கு மாகாணத்தில் இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல்களை நடத்தும் இலக்குடன், அதற்கு இசைவாக, "கிழக்கு எழுச்சி' என்ற புனரமைப்பு புனர்வாழ்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்த உள்ளது. "கிழக்கு எழுச்சி'த் திட்டத்துக்கு மொத்தம் 650 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் பழுதடைந்த மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றின் புனர மைப்பு வேலைகளை நாளைமறுதினம் ஆரம்பிப்பதுடன் "கிழக்கு எழுச்சி' புனரமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. கிழக்கில் போர் மற்றும் ஆழிப்பேர…

    • 1 reply
    • 797 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.