ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
கிண்ணியா நகர சபை ஐ.தே.க. வசம்!! கிண்ணியா நகர சபை ஐ.தே.க. வசம்!! கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எச்.எம் நளீம் தெரிவு செய்யபட்டுள்ளார். தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுக்கான ஆரம்ப அமர்வு இன்று நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அதிக வாக்குகளால் நளீம் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல சபைகளில் ஐக்கிய தேசி…
-
- 0 replies
- 198 views
-
-
பல இலட்சம் உயிர்களின் தியாகம் மாவட்ட சபைக்காக அல்ல .. சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் தமிழ் மக்கள் இலட்சம் உயிர்களை தியாகம் செய்தது மாவட்ட சபைக்காக அல்ல என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், சுயநிர்ணய உரிமை கொண்ட சமஸ்டி ஆட்சியே ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் மேலும் கூறியுள்ளதாவது: இலட்சம் உயிர்களின் இலட்சியம் “ஸ்ரீலங்கா அரசின் இனஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தாயக ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சுமார் நாற்பதாயிரம் போராளிகள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்புப் போரில் சுமார் இரண்டறை லட்சம் மக்கள் பலியாக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் உயிர்க…
-
- 0 replies
- 443 views
-
-
கிழக்கில் மீண்டும் கட்டுமீறிய கடத்தல் பச்சைப் `பட்டி' கும்பலால் அம்பாறையில் பதற்றம்! -(தேசியன்) கிழக்கில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடாவடித்தனங்கள் கடந்த வாரத்தில் மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளமையால் மக்கள் செய்வதறியாது பீதியில் உறைந்து போயுள்ளனர். அரச படைகளும் அவற்றின் `எடுபிடிப்படை'களும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்டு வரும் படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் போன்றவற்றால் தமது பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாமல் பெற்றோரும் பெற்றோருக்கு என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தில் பிள்ளைகளும் பதற்றம் நிறைந்த வாழ்க்கையை தொடர்கின்றனர். வீதியில் செல்லும் போது சுட்டுக்கொலை, கடத்தல், வீட்டுக்குள் சென்று இழுத்துவந்து சுட்டுக்கொலை, கடத்திச் சென்று அடித்துக் கொலை, கோயில் தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மயிரிழையில் தப்பிப்பிழைத்து ஊவா மாகாண சபையைக் கைப்பற்றியிருக்கிறது. ஊவா மாகாண சபையில் மொத்தமுள்ள 34 ஆசனங்களில் 2 போனஸ் ஆசனங்கள் தவிர்ந்து, 32 ஆசனங்களுக்கு உறுப்பினர்களை நேரடியாகத் தேர்தெடுக்கும் தேர்தலில் 17 ஆசனங்களையே ஆளும் கட்சி கைப்பற்றியிருக்கிறது. இது, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெற்ற 23 ஆசனங்களைக் காட்டிலும், 6 ஆசனங்கள் குறைவாகும். சுமார் 75000 வாக்குகள் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பெரும் நெருக்கடி கொடுத்து 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. 2009ஆம் ஆண்டுத் தேர்தலில் சுமார் 130000…
-
- 0 replies
- 424 views
-
-
ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டு ஏ-9 வீதியை திறப்பதனைவிட தற்போதே திறக்கலாம்: வஜிர அபயவர்த்தன ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டு ஏ-9 வீதியை திறப்பதனைவிட தற்போதே திறக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் அவர் கூறியுள்ளதாவது: இந்த நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சந்தேகமும், அவ நம்பிக்கையுமே இன்று பயங்கரவாதமாக மாறியுள்ளது. வடக்குகிழக்குப் பிரிப்பு தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. காரணம் இனப்பிரச்சினைக்கு அரசி…
-
- 0 replies
- 1.1k views
-
-
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மகிந்த வாக்குறுதி! [Friday 2014-09-26 10:00] இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை தாம் உறுதிப்படுத்துவதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் லயாட் அமீன் மதானியிடம் வாக்குறுதி அளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நியூயோர்க்கில் வைத்து மதானியை சந்தித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைச்சின் நாடுகளுடன் நெருங்கிய உறவுகளைப் பேண விரும்புகிறோம். முஸ்லிம் மக்களை சொந்த சகோதரர்களாக நோக்குகிறேன். மதா…
-
- 0 replies
- 235 views
-
-
முழுமையான மாற்றம் நடக்காது – ஒஸ்ரின் பெர்னான்டோ சிறிலங்காவில் ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம், முழுமையான அமைச்சரவை மாற்றமாக இருக்காது என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். சிறிலங்கா அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, “இன்று காலை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றம், முழுமையான மாற்றமாக இருக்காது. பகுதியளவிலான அமைச்சரவை மாற்றம் தான் இது. சில அமைச்சர்கள் தற்போதுள்ள அமைச்சர் பதவிகளையே வகிப்பர். சிலருக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படும்.“ என்…
-
- 0 replies
- 270 views
-
-
மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரின் விவசாய அறுவடை விழா!! kugenDecember 21, 2022 (கல்லடி நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய பண்னையின் அறுவடை நிகழ்வு 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலூப பண்டாரவின் தலைமையில் பாவற்கொடிச்சேனை சிப்பிமடு பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பண்ணையின் பொறுப்பதிகாரி , லெப்டனன் கேணல் , ஜே.ஏ.பீ.குணரெட்ணவினால் விவசாய அறுவடைகள் வவுணதீவு பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வீ.பேரின்பராசா ஆகியோரிடமும் கையளிக்கப்பட்டது. வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் சிப்பிமடு பகுதியில் தரிசி நிலமாக காணப்பட்ட 20 ஏக்கர் நிலத்தினை இரா…
-
- 0 replies
- 672 views
-
-
சிறுவர்களை பலவந்தமாக துணைப்படையில் இணைக்கும் அரச படையினரை உடன் கைது செய்ய வேண்டு-நியுயோக் மனித உரிமை அமைப்பு [Thursday November 16 2006 01:14:40 PM GMT] [யாழ் வாணன்] நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைக்கான அமைப்பு பலவந்தமாக சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான பிரதிநிதி அலன் ரொக் சிறுவர் பலவந்தமாக கருணாகுழுவின் உதவிஉடன் ஸ்ரீலங்கா இராணுவம் படையில் சிறுவர்களை இணைக்கிறது. என குற்றம் சாட்டியுள்ளாதை நியூயேர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உர…
-
- 2 replies
- 1.7k views
-
-
போருக்கு பிந்திய இலங்கையில் நோர்வேக்கு விசேட இடம் இல்லை! அரசு திட்டவட்டம் திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 03:10 .போருக்கு பிந்திய இலங்கையின் சமாதான முயற்சியில் நோர்வே நாட்டுக்கு விசேட இடம் வழங்கப்பட மாட்டாது என்று அரசு தெரிவித்து உள்ளது. அரசுக்கும் புலம் பெயர் தமிழ் சமூகத்துக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வல்ல அனுசரணையாளராக நோர்வே பணியாற்றுவதை விரும்பவில்லை என்று அரச உயர் மட்ட அதிகாரி ஒருவர் தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தார். புலம் பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வோர் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஐ.நாவை தூண்டி விடுகின்றனர், நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் படைத் தளபதிகள் ஆகியோரை மாட்டி வைக்க முயல்கின…
-
- 0 replies
- 717 views
-
-
இலங்கையின் உள்ளக விடயங்களில் சீனா ஒருபோதும் தலையிடாது சீனத் தூதுவர் அறிவிப்பு; இருதரப்பு உறவை குழப்ப சில வெளி சக்திகள் முயற்சி என்றும் தெரிவிப்பு (நமது நிருபர்) நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு சீனா மிக அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. எனினும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இணைந்த வேலைத்திட்டங்களான அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி போன்ற திட்டங்கள் மற்றும் இருதரப்பு நட்புறவை குழப்புவதற்கு சில வெளி சக்திகள் முயற்சிக்கின்றன என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சியூ வான் தெரிவித்தார். இலங்கையில் பொருளாதாரத்தை முன்னேற்றவும் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த…
-
- 0 replies
- 395 views
-
-
துணை இராணுவக் குழுவினருக்கு உதவுவதை உடன் நிறுத்த வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு [செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2006, 19:29 ஈழம்] [க.நித்தியா] சிறார்களையும் இளைஞர்களையும் கடத்துவதற்கு துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கு உதவுவதை சிறிலங்காப் படையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹியுமன் றைட் வோட்ச் அமைப்பான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. கடத்தப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதற்கு படையினர் உதவ வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சிறார்களைக் கடத்துவதில் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையினரும் உடந்தையாக செயற்பட்டுள்ளனர். சில சமயங்களில் கருணா குழுவுடன் நே…
-
- 3 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி? – பொலிஸார் களத்தில்!! அடையாளம் தெரியாத நபர்களால் மே 18ஆம் திகதி மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என்று கூறப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. அடையாளம் தெரியாத நபர்களால் மே 18ஆம் திகதி மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைக்கு அஞ்சலி செலுத…
-
- 0 replies
- 367 views
-
-
(புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006) (யோகராஜன்) சிறீலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பில் பல விவாதங்கள், தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், நாளை சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தடைதொடர்பான அறிவித்தல் வெளிவரலாம் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள். எனினும் தடை வராது எண்று அரச முக்கியஸ்தர் நிதர்சனத்திற்கு தெரிவித்தார். இந்நிலையில் கொழும்பில் பங்குசந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை தலைமை அதிகாரி றெஷான் குருகுலசூரிய, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பான செய்தியே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை …
-
- 1 reply
- 1.1k views
-
-
திமுக நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பியவர்கள்.. தமிழ் மீனவர்களை கைது செய்த ஈழத்தமிழ் மீனவர்களை கண்டிப்பதாக கோசம் எழுப்பி உள்ளனர். http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=770 இதன் மூலம் திமுக தமிழக மற்றும் ஈழத் தமிழ் மீனவர்களிடையே சிறீலங்கா அரசு சார்ப்பாக.. இந்திய மத்திய அரசின் நோக்கம் வேண்டியும் தனது அரசியல் இலாபம் வேண்டியும் தவறான பரப்புரையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நீதியான தமிழக அரசியல்வாதிகளும் தமிழக மீனவ சங்கங்களும் இந்த விடயத்தில் விளக்கம் பெறுவதோடு ஈழத்தமிழ் - தமிழக உறவுகள் நலன் பேணும் வகையில் செயற்படும் தாயக மற்றும் நாடு கடந்த அரசு உண்மை நிலையை விளக்கி ஒரு அறிக்கையாவது விடுவது நன்று. தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு தமிழ் கட்சி ஆதரவு கொழும்பு, அக். 16- இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு தமிழ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று காலை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். அப்போது ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடனும் இதற்கு முன் கூட்டணியில் இருந்துள்ளது. இந்த கட்சி இப்போது ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி …
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ். மேயர் வேட்பாளராக வித்தியாதரன்! – தமிழரசு தீர்மானம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் எனத் தெரியவருகின்றது. உதயன்’, ‘சுடர்ஒளி’ பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான ந.வித்தியாதரன், சமூக விடுதலைக்காக – சமூக நீதிக்காக – தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்திப் போராடியவர். ஊடகத்துறையில் கோலோச்சி நின்றவர். தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் நன்கறியப்பட்டவர்.…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட்டினிச் சாவிலிருந்தும் படுகொலைகளிலிருந்தும் தமிழரைப் பாதுகாக்க ஐ.நாவுக்கு அவசர வேண்டுகோள். தமிழ்மக்களைப் பட்டினிச் சாவிலிருந் தும் அரச பயங்கரவாதப் படுகொலைகளி லிருந்தும் பாதுகாக்குமாறு ஐக்கிய நாடு கள் சபைக்கு அவசர வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. வாகரையில் அரசாங்கம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டித்தும் ஏ9 வீதி மூடப்பட்டுள்ளதால் உண்டாகியுள்ள மனி தப் பேரவலத்துக்குக் கண்டனம் தெரிவித் தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விலாசமிட்டு கிளிநொச்சி வெகுசன அமைப்புகளின் ஒன் றியம் கையளித்த மகஜரிலேயே மேற்கண்ட அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட…
-
- 5 replies
- 1.4k views
-
-
(எம்.மனோசித்ரா) கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கையின் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் போலியானது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த கடிதத்தில் இருதரப்பு , வணிகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 5 ஆண்டு கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் திருப்பிச் செலுத்தும் அட்டவணையைத் தளர்த்த சீனா தயாராக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை மறுத்துள்ள சீனத் தூதரகம், தனது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ், இலங்கை ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு எழுதப்பட்ட சமூக ஊடகங்களில் பரவும் கடிதம் ம…
-
- 3 replies
- 549 views
-
-
நெல்லியடியிலும் தனியார் கல்வி நிலையத்தில் தீ! மின்னல் என்கிறது பொலிஸ்!! Posted by admin On March 4th, 2011 at 9:20 am நெல்லியடி நகருக்கு அண்மையில் கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் அமைந்துள்ள எக்சலன்ட் கல்வி நிலையத்தின் வகுப்பறைக் கொட்டில்கள் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்மவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: நேற்றுமுன்தினம் அதிகாலை வகுப்பறைக் கொட்டில்களும் தளபாடங்களும் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிலிருந்த மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போதும் அதனைக்கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத் தீ அனர்த்தத்தால் 50 ஆயிரம் ரூபாவுக்கு மேல் நஷ்டம…
-
- 0 replies
- 717 views
-
-
வட மாகாண சபையில் ஆட்சி செய்கின்றவர்கள் புலம்பெயர் மக்களின் தேவைக்கு ஏற்பவே செயற்பட்டுவருகின்றனர். அவர்கள் வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதைவிடுத்து புலம் பெயர் மக்களின் தேவையை நிறைவேற்றிவருகின்றனர். வட மாகாண சபையின் செயற்திறனின்மை தொடர்பில் அரசாங்கம் அதிருப்தியுடனேயே உள்ளது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். வட மாகாண சபைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பங்கு இதுவரை செலவிடப்படாமல் உள்ளது. வட மாகாண சபையை நிர்வகிக்கின்றவர்களுக்கு மக்களுக்கு சேவையாற்றத் தெரியவில்லை. அல்லது சேவையாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. வட மாகாண சபையின் ஊடாக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக அவர்கள் வேறு எதனையோ செய்துகொண்டிருக்கின…
-
- 0 replies
- 547 views
-
-
உயிர் அச்சமே, கோத்தபாயவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலக காரணம்? கியூபாவில் மாபியா குழுத் தலைவரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, நீதிபதி விசாரணைகளில் இருந்து விலகினார் – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து நான்கு நீதிபதிகள் விலகியுள்ளதாகவும் எந்த அச்சம் காரணமாக இவர்கள் விலகினர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் .இதனை கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிரான வழக்கு அடுத்த நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நான்கு நீதிபதிகள் வழக்கு விசாரணையில் …
-
- 0 replies
- 651 views
-
-
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்கள் உண்ணாவிரதம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-11 07:17:57| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கத்தால் எவ் வித அடிப்படை வசதிகளும் வழங்கப்பட வில்லை எனத் தெரிவித்து மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் நேற்று சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தை பொம்மை வெளிப் பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இவர்களை அரசாங்கத்தின் உயர திகாரிகள் எவரும் சென்று பார்வையிடாத நிலையில்,மீளக்குடியேறிய முஹமட் நெளசாத் என்பவர் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களுக்கு வந்தப…
-
- 3 replies
- 807 views
-
-
கிராமப் பெண்கள் சிலருடனான ஒரு கூட்டத்தில் ஒரு தடவை நான் கலந்து கொண்டிருந்தபோது அங்கு கலந்துரையாடல் மிகக் கடினமாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அது ஓர் விதவைகள் சங்கம். அரசாங்கத்தின் மூலம் வாழ்வாதாரத்திற்கான பல உதவிகளை அங்கிருந்தவர்கள் பெற்றிருந்தார்கள். ஆனாலும் வாழ்வாதாரத்திற்கான உதவிகள் தேவையென கிளிப்பிள்ளை போன்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். முன்பு கிடைத்த உதவிகளை அசட்டையாகக் கைவிட்டதுபோல் தோன்றியது. அவர்கள் மாற்று வழிகளைத் தேடுவதற்கான பல கருத்துக்களை நாம் மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்கெல்லாம் உற்சாகமாகப் பதிலளிக்கின்ற நிலைமையில் கூட அவர்களிருக்கவில்லை. ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கான பதிலைப் பெறுவதற்கு பல தடவைகள் சிறு சிறு கேள்விகளி…
-
- 0 replies
- 434 views
-
-
நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி கார்வண்ணன்Jun 16, 2018 by in செய்திகள் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் காலாட்படை பணிப்பாளர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். காலாட்படை பணியக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முன்னர் 66 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். இதன்…
-
- 0 replies
- 379 views
-