ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142776 topics in this forum
-
புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன வீரகேசரி நாளேடு 6/27/2008 8:55:17 AM - புதிய பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. தற்போதைய பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா ஓய்வு பெறவுள்ளதையடுத்தே ஜயந்த விக்கிரமரட்ன பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார். புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ள ஜயந்த விக்கிரமரட்ன பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
- 1 reply
- 954 views
-
-
[size=3][size=4]இலங்கை குடிவரவு குடியகழ்வு சட்டங்களில் பாரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]குடிவரவு, குடியகழ்வுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]நாட்டில் அண்மைக்காலமாக சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்போருக்கும் அதற்கு துணை நிற்போருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் …
-
- 1 reply
- 922 views
-
-
04 Jun, 2025 | 01:07 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் "மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு …
-
- 0 replies
- 147 views
-
-
கிளிநொச்சியில் இன்று மணிக்கு கரும்புலி மாவீரர்களின் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 675 views
-
-
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அணிந்திருந்த ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்த முதல் சம்பவம் இதுவாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் நேற்று சுதந்திர சந்துக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி வருகை தந்த வேளையில் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த பதக்கங்கள் ஜனாதிபதி இராணுவத்தில் சேவையாற்றிய காலத்தில் அவர் பெற்ற பதக்கங்கள் என கூறப்படுகின்றது. குறிப்பாக அவரது இராணுவ சேவைக் காலத்தில் ரண விக்கிரம மற்றும் ரண சூர பதக்கங்கள் அவர் பெற்றுக்கொ…
-
- 1 reply
- 941 views
-
-
மரண தண்டனைக்கு எதிரான இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், இந்தப் படத்தை பார்க்கும்போது, செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது. உங்களுடைய உழைப்பு எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தினுடைய வெற்றி. களத்தில் இறங்கி போராடுகிற ஒரு களப்போராளியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை. …
-
- 1 reply
- 774 views
-
-
இலங்கையில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம்! உதவத் தயார் என்று கனடா அறிவிப்பு! இலங்கையில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, உதவிகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது. இலங்கையின் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றத்தில் சந்தித்த கனேடியத் தூதுவர் ஷல்லி வைற்றிங் அம்மையார், இது குறித்துக் கலந்துரையாடியுள்ளார். திரவ எரிவாயு மின் உற்பத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், ஏனைய தேவையான வசதிகளையும் கனடா வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்துலக கவனத்தை இலங்கை பெற்றிருப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளை பெற ம…
-
- 0 replies
- 499 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி பெறும் கட்டத்தை நெருங்கிக் கொண் டிருப்பதாக அரசாங்கம் தென்னிலங்கை மக்க ளிடத்தில் நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கி றது. ஆனால், தற்போது நடைபெற்று வரு கின்ற நான்காவது கட்ட ஈழப்போரில் அரபடைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற இழப்புகள் எவ்வளவு என்பது பற்றிய சர்ச்சை............. தொடர்ந்து வாசிக்க..........
-
- 2 replies
- 1.4k views
-
-
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக 5,000க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துகள் பதிவு புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பாக இதுவரை 5000க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கருத்துக்களை பதிவு செய்யும் விசேட குழு தெரிவித்துள்ளது. வரும் 31ஆம் தேதியுடன் மக்களின் கருத்துக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முடியுமென லால் விஜே நாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அந்த குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்தார். நாடு முழுவதும் சென்று மக்களின் கருத்துக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கை தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறிய லால் விஜேநாயக்க தற்போது அரசியல் தலைவர்கள், மத குரு…
-
- 0 replies
- 336 views
-
-
ரெலோவின் பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் குழப்பம்: ஒருவர் காயம் – இருவர் கைது வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 50ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.…
-
- 1 reply
- 411 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணைப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஐஸ்லாந்து சென்றிருக்கும் சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் ஜெயசூரியவை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டிருக்கும் ஜஸ்லாந்து ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் பட்சத்தில் அனுசரணையாளர்களாகப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார…
-
- 1 reply
- 727 views
-
-
புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அவசர வேண்டுகோள்! [Wednesday, 29/08/2012 06:36 AM] இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கு மாகணத்தில் உள்ள தங்களது உறவுகளை வாக்களிக்க சொல்லுமாறு கேட்டே அந்த அவசர வேண்டுகோளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். …
-
- 4 replies
- 895 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் மன்னாரில் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை (25) முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் இன்று சனிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டமானது மன்னார் நகர மண்டபத்தின், முன் ஆரம்பமாகி மன்னார் சதோச மனித புதைகுழிக்கு அருகில் ஒன்று கூடலுடன் நிறைவு பெறும். இப் போராட்டத்தின் போது சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்…
-
- 0 replies
- 231 views
-
-
Published By: RAJEEBAN 27 JUL, 2025 | 11:28 AM கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது என்பதையே செம்மணி மனித புதைகுழியும் ஏனைய மனித புதைகுழிகளும் வெளிப்படுத்தியுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இதுவரையில் 89 உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, மேலதிகமாகவும் பல உடல்கள் உறுதிப்படுத்தப்படக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. இந்த மனிதப்புதைகுழி என்பது கிட்டத்தட்ட 96ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம். அப்போது செம்மணியில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய சந்திரிகாகுமாரதுங்க அரசாங்கம் அன்றைய வெளிவிவகார…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
பொலநறுவை ஹிங்குராக்கொட வனப் பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] பொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட வனப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று இனம் காயப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகரா தெரிவித்துள்ளார். ஹிங்குராக்கொட தியாபெதும வனப் பகுதியிலேயே இப் புதைகுழி இனம் காணப்பட்டுள்ளது. தியாபெதும வனப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றிருந்தவர்களால் அங்கு குழி ஒன்றை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அக்குழியை அகழ்ந்த போது மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் காணப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறீலங்காவின் மூன்றாவது வான்படைத் தளம் அமைந்திருப்பதோடு இப்பகுதிகளிலேயே சிறீலங்கா துணை இராணுவக் குழுவான…
-
- 0 replies
- 768 views
-
-
08 Aug, 2025 | 09:06 AM யாழ்ப்பாணத்தின் புகையிரத மார்க்கத்தின் வழியாக பயணிக்கும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (07) வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில் , ஓடி ஏற முற்பட்ட வேளை தவறி விழுந்ததில் புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது. அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் , அவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்…
-
- 0 replies
- 153 views
-
-
சிறிலங்கா அரசு உடனடியாகப் போரினை நிறுத்தி தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான அழுத்தத்தை சார்க் மாநாட்டின் மூலம் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 558 views
-
-
சென்னையில் அண்மையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் யாழ்.இளைஞர்கள் இருவரும் அவ்வியக்கத்தினரால் பொருட்கொள்வனவுக்காக அனுப்பப்பட்டதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அகதிகள் போன்று தமிழகம் வந்த இவர்கள் பொலிஸாரின் சந்தேகத்திற்குட்படாத வகையில் வீடொன்றை வாடகைக்கெடுத்து தங்குவதற்காக இலங்கை தகதிகள் முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரை மனைவி போல் பாசாங்கு செய்து தம்முடன் தங்க வைத்திருந்ததõகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது பொலிஸார் குறித்த பெண்ணைத்தேடி வருகின்றனர். சென்னையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் அமலன் பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படும் வாக்குமூலம் வருமாறு: நான் கடல் புலிகள் ப…
-
- 1 reply
- 1k views
-
-
புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய. “பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.” – இப்படிக் கூறியுள்ளார் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல. ‘கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…
-
- 26 replies
- 3.9k views
-
-
02 Sep, 2025 | 04:06 PM வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்று செவ்வாய்க்கிழமை (2) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடகாலம் பூர்த்தியாவதை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை தொடக்கிவைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு, இன்று காலை புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு, நண்பகல் 1 மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்தார். மிக நீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பி…
-
- 1 reply
- 157 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் கரிசனை குறித்துச் சர்வதேச சமூகத்தைத் திருப்திபடுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒப்புக் கொண்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு சர்வதேச சமூகத்திற்கு உரிய முறையில் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மிகவும் அவசியமானதென இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்டுள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் தயார் இல்லை எனவும், அது பயனற்றதெனவும் அவர் சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் வவுனியா ஓமந்தைப்பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இன்று காலை விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.30 மனியளவில் விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடத்தை நோக்கி விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. http://www.virakesari.lk http://puspaviji13.net84.net/
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4]என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...[/size] [size=4] இலட்சிய பயணத்தில் இம்மியளவும் சறுக்காத வீரனை தாயகம் இழந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடக்கின்றன. பட்டினியால் வாடி வதங்கிய உடல் இந்த உலகத்துக்கு விடை கொடுத்து ஆண்டுகள் பல கடந்த போதும் அவனது இலட்சியம் இன்றும் நிறைவேற வில்லை.[/size] [size=4]தனி ஈழம் அமைவதை வானத்திலிருந்து நட்சத்திரமாக தோழர்களுடன் பார்த்து மகிழ்வேன் என்று சொன்ன இலட்சிய வீரனின் கனவு இன்று வரையில் ஈழத்தவர்களால் நிறைவேற்றப்படவில்லை.[/size] [size=4] [/size] [size=4]காந்திய தேசம், அஹிம்சாவாதிகளின் தேசம் என்று தங்களைத் தாங்களே மார் தட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் சுயரூபத்தை உலகுக்கே தோலு ரித்துக் காட்டித் தன்னையே ஆகுத…
-
- 0 replies
- 615 views
-
-
பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா! கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள்…
-
-
- 4 replies
- 393 views
-
-
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிடவேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்துநிறுத்த உடனடியாக இந்திய மத்திய அரசாங்கம் தலையிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று புதன்கிழமை வலியுறுத்தியிருக்கிறது. சென்னையில் நிருபர்களிடம் நேற்று இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், வெறுமனே அவதானியாக இருக்காமல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாதென அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் குறி…
-
- 0 replies
- 608 views
-