Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எனது தந்தையான சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கும் எனக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை விட்டுச்செல்லும் நோக்கமில்லை என்று களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது குடும்பமும் மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/134464-2014-11-23-07-54-29.html

  2. ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக, கொழும்பிலிருந்து படத்தின் காப்புரிமை JUNI KRISWANTO இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகமான தமிழர்கள் உள்நாட்டுப் போர் மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் பெரும் இழப்பைச் சந்தித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போதும், தமிழர்கள், பெரும்பான்மை சமூகத்தினால் தாக்கப்பட்டதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்…

    • 1 reply
    • 996 views
  3. தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே தமிழர் தேசத்துடன் மட்டுப்பட்டது அல்லது இலங்கை அரசியலுடன் மட்டுப்பட்டது இன்னும் சற்று மேலே போனால் பிராந்திய அரசியலுடன் தொடர்புபட்டது என்றெல்லாம் நாம் நம்புவோமானால் நம்மை விட முட்டாள்கள் வேறு யாருமில்லை. இன்றைய உலக அரசியல் போக்கென்பதே புவிசார் அரசியல் காய்நகர்த்தல்களில்தான் தங்கியிருக்கிறது. இந்த பின்புலத்தில் பார்ப்போமானால் சமீப காலங்களில் உருவாகிய முக்கிய புவிசார் அரசியல் கூட்டு அமெரிக்க-இந்திய கூட்;டாகும். அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கான கூட்டு நலன் சார்ந்து ஏற்படுத்தி வரும் நெருக்கத்தின் விழைவுகளைத்தான் நாம் தற்போது சந்தித்து வருகின்றோம். அமெரிக்க-இந்திய நெருக்கத்தின் விழைவுதான் இதுவரை காலமும் இல்லாதளவிற்கு சீனா…

    • 0 replies
    • 1.2k views
  4. இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் - பழ.நெடுமாறன் கருணாநிதி தலைமையிலான திமுக ஜெனீவா தீர்மானத்தை முன்னிறுத்தியே, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய இலங்கை தொடர்பான தீர்மானம் 'உருக்குலைந்து போன, உருப்படாத தீர்மானம்' என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். அந்தத் தீர்மானத்தால் ஆகப்போவது எதுவுமில்லை என்றும் அவர் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு தான் எழுதிய கடிதங்களில், இலங்கையில் 'இனப்படுகொலை' நடந்திருப்பதை மூடிமறைக்கக்கூடாது என்றும் அதனை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தான் சுட்டிக்காட்டியதாக கருணாநிதி …

    • 4 replies
    • 1.1k views
  5. அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற பிரதிநிதிகள் சபைக்குரிய (ர்ழரளந ழக சுநிசநளநவெயவiஎநள) தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் குடியரசுக்கட்சி (சுநிரடிடiஉ) பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி (னுநஅழஉசயவ) பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளமையால், நாட்டின் சட்டவியல் அதிகாரங்களையும் தம் கைவசப்படுத்தியுள்ளது. ஈராக்மீது அமெரிக்கா தொடுத்துள்ள போரை அமெரிக்கப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாததன் எதிரொலியாகத்தான், இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இதன் காரணமாகத்தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் என்ற உயர் பதவியை வகித்த டொனால்ட் ரம்ஸ்வெஸ்ட் (னுழயெடன சுரஅளகநடன) என்பவரை அப்பதவியில் இருந்து புஷ் விலகச் செய்துள்ளார். வேற்று நாடொன…

  6. [size=4]இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் புத்திசாலித்தனமானது இல்லை என்று இலங்கை சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அண்டன் மார்க்கஸ் கூறுகிறார்.[/size] [size=5]நாட்டில் தொழிலாளர்களின் ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் மற்றும் பேரம்பேசுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை முன்னேற்றுவதற்கான எந்தவித செயற்பாடுகளையும் இன்னும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் விசனம் தெரிவித்தார்.[/size] [size=4]கட்டாய வேலைவாங்கலில் இருந்து சுதந்திரம், சிறார்கள் வேலைவாங்கப்படுவதை தடுத்தல்,குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலைத்தளங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான உரிமை போன்ற விடயங்களில் இலங்கை இன்னும அடிமட்டத்தி…

    • 0 replies
    • 354 views
  7. 'அமெரிக்காவின் தீர்மானம் அநீதியானது! பரிந்துரைகளை அமுல்படுத்த அவகாசம் தேவை!! - மகிந்த சமரசிங்க' ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது என அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் அநீதியானது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்துள்ளது. 'சிறிலங்கா அரசாங்கமானது அனைத்து விடயங்களையும் நேர்மையுடனும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலுமே செய்து வருகின்றது. அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத் தன்மையையும் பேணி வருகின்றோம். உண்மைகளைக் க…

    • 4 replies
    • 1.8k views
  8. 'அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே சிறிலங்காவில் மோதல்கள் அதிகரிப்பதற்கு காரணம்': ஜெனீவா அறிக்கை "அமெரிக்காவினால் அனைத்துலக ரீதியில் முன்னெடுக்கபட்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே சிறிலங்கா போன்ற பல நாடுகளின் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமடையக் காரணம். இந்த நாடுகள் அமெரிக்காவின் சொற்பதத்தை பயன்படுத்தி உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு இராணுவத் தீர்வைக் காணும் முயற்சியில் இறங்கியுள்ளன." நோர்வேயின் அகதிகளுக்கான சபையின் ஒரு பிரிவான உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கண்காணிப்பு மையம் ஜெனீவாவில் வெளியிட்ட தனது 2006 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத்திற்…

  9. [ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:45 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்தி அமைதி முயற்சிகளை ஊக்கிவிக்கும் முகமாக சிறிலங்காவிற்கான சிறப்பு பிரதிநிதியை ஒருவரை நியமிக்கும்படி அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நியூயோர்க்கில் இருந்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்ததாவது: "சிறிலங்காவிற்கு சிறப்பு பிரதிநிதியை அமைக்க வேண்டிய தேவை இல்லை. அப்படியான ஒரு பிரதிநிதி எமக்கு தேவையில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு நாம் ஏற்கனவே பதிலளித்துள்ளோம். மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கும் எமக்கு அம…

  10. 'அம்பாறையில் தொடரும் அச்ச நிலைமை' முடியப்பு பியசேன இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து விட்டாலும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் இன்னமும் அச்ச சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் உட்பட தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் அச்ச சூழல் நிலவுவதாக அம்மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புதிதாக நாடாளுஅமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொடியப்பு பியசேன தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் தான் உட்பட பலர் அங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். நள்ளிரவு நேரங்களில் வீடுகள் தாக்கப்படுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். இதன் காரணமாக மக…

  11. (க.கிஷாந்தன்) மனித அபிவிருத்தி, மனித உரிமைக்கான ஆணைக்குழுவின் செயலகத்தினால் இன்று காலை 10 மணியளவில் ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் வீதி நாடகம் ஒன்றையும் அதன் பின் பஸ் தரிப்பிடத்திலிருந்து ஹட்டன் கத்தோலிக்க ஆலயம் வரை பேரணியும் நடைபெற்றது. இதில் மலையக பெருந்தோட்ட மக்களும், நகரவாசிகளும் கலந்து கொண்டனர். இவ் பேரணியில் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக வேலைக்கு செல்லும் தாய்மார்களினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எதிர்காலம், பிள்ளைகளின் கல்வி நிலை, குடும்ப நிலை, எதிர்கால சமுதாயத்தின் நிலை என்பன ஏற்பாடு குழுவினால் விழிப்புணர்வு உரையும், அதற்கான பதாதைகளும் காட்சி படுத்தப்பட்டதுடன் “இனி யாரும் வெளிநாடு போக வேண்டாம்” என்ற கருத்தை கொண்ட துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. இதில் …

  12.  'அம்மா'வைச் சந்திக்க மங்கள கோரிக்கை? தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கு தமிழக அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதேபோல் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாழ்த்து தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன்னர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா, விரைவில் சந்…

  13. - எம்.எஸ்.எம்.நூர்தீன் 'அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது. அடுத்த ஆண்டு(2014) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியம் இருக்கின்றது. அந்த தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு முக்கியமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் சுமார் 53000 வாக்குகள…

    • 3 replies
    • 530 views
  14. 'அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்தால் அநீதி இழைத்தவர்கள் வந்துவிடுவார்கள்' -எஸ்.என்.நிபோஜன் “இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால், தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம்” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 62 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, இன்று (22) சந்தித்து கலந்தரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் அரச…

  15. 'அரசாங்கத்துக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை' -எம்.றொசாந்த் “யாழில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக நல்லாட்சி அரசிடம் கோரிக்கை விடுத்த போதும், நல்லாட்சி அரசு அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழில் உள்ள குளங்களை புனரமைக்க வேண்டும் என தொடர்ச்சியாக நல்லாட்சி அரசிடம் கோரிக…

  16. 'அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்' சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்): http://www.globaltamilnews.net/tamil_news....=2502&cat=1 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு உரித்தான அதிகாரத்தை வழங்கும்படி மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். அவருடனான நேர்காணலின் முழுவடிவம் கீழே: கேள்வி:கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் உங்களுக்கு…

  17. வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட தயா­ரா­கவே உள்ளார். ஆனால் சம்­பந்­தனின் பிடி­வா­தமே விக்­னேஸ்­வ­ரனை தடுக்­கின்­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை அர­சாங்­கத்­துடன் இணைத்தால் அதுவே ஜன­நா­ய­கத்தின் பெரிய வெற்­றி­யாகும் என்று ஜன­நா­யக இடது சாரி முன்­ன­ணியின் தலை­வரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒரு­மைப்­பாட்டு அமைச்­ச­ரு­மான வாசு­தேவ நாண­ய­க்கார தெரி­வித்தார். கூட்­ட­மைப்பின் கோரிக்­கைகள் யதார்த்­தத்­திற்கு அப்­பாற்­பட்­டன. நிறை­வே­றாத வாக்­கு­று­தி­க­ளுக்­காக போரா­டு­வதை விடவும் அர­சாங்­கத்­துடன் இணைந்து தமி­ழர்­களின் உரி­மை­களை பெற்றுக் கொள்­வதே புத்­தி­சா­லித்­த­ன­மான விட­ய­மாகும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். இரண்­டா…

  18. 'அரசாங்கம் போர்க் களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை' இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே பிபிசியிடம் தெரிவித்தார். வட-மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றார் தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு தான் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். முன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட் குரே, வட-மாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கில் கடந்த காலங்களில் அபிவிரு…

  19. 'நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் அரசியல் கைதிகள் 850 பேர் அளவில் உள்ளனர்': மனோ கணேசன் இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான இயக்கத்தில் மற்ற தேசியக் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, ஐக்கிய சமவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னிலை சோசலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சிவில் அமைப்புகளும் இணைந்துகொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூ…

  20. 'அரசியல் கைதிகள், குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யுங்கள் ' : கொழும்பில் ஆர்ப்பாட்டம் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி செயற்பட்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் குமார் குணரட்ணம் மற்றும் அரசியல் கைதிகள் உடனடியாக உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுகின்ற அடக்கு முறைகள் உடன் இரத்து செய்யப்பட வேண்டும் எனக் கூறியும் இன்று ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் பாரிய பாதயாத்திரையொன்றை முன்னெடுத்தனர். கொழும்பு மருதானை டெக்னீகள் சந்தியில் இருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரை கொழும்பு ஒல்கொட் மாவத்தை வரைக்கும் சென்றதோடு கொழும்பின் கோட்டை புகை…

  21. "நாம் ஏன் கழுத்தைக் கொடுக்க வேண்டும்?" தயான் ஜயதிலக்க:- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- வடக்கில் மட்டமா யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள் என முன்னாள் ராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். புரவெசி வலய அமைப்பின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். 'தென் ஆபிரிக்காவில் போன்று உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக தீர்வு காண முடியுமாயின் அது சிறந்ததே அதனையே நாம் விரும்புகின்றோம் எனினும், அவ்வாறு செய்ய முடியுமா? விசாரணை நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிட்ட வேண்டும். அதேபோன்று இந்த விசாரணைப் பொறிமுறைமை ஏற்றுக் கொள்ளாவிட்டால் விசாரணையில் பயனில்ல…

  22. நா.தனுஜா) 'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழ் மக்களை நம்ப வைத்துக் காலத்தைக் கடத்துவது ஒன்றே எஞ்சியிருக்கிறது. அதிகார அரசியலைப் பயன்படுத்தி கிழக்கில் தமிழ் மக்களின் அனைத்து வாய்ப்புக்களையும் சூறையாடும் அராஜக அரசியலையும் முடிவிற்குக் கொண்டு வரும் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிக்கே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவருமான நாரா.டி.அருண்காந்த் மேலும் கூறியதாவது, தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் காணிகளையும், இரு மாகாண சபைகளையும் தக்கவைத்துக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கும் சூழ்நிலையில் யதார்த்த அரசியல் சூழ்நி…

    • 0 replies
    • 306 views
  23. 'அரசியல் பொருளாதார படைத்துறை நெருக்குவாரங்களில் சிக்கித்திணறும் மகிந்த அரசு" -எரிமலை- அண்மைக்காலங்களாக தென்னிலங்கையிலே வாழுகின்ற மக்கள், அன்றாட வாழ்க்கைச் செலவு பாரியளவு அதிகரித்திருப்பது தொடர்பாக மகிந்த அரசின் மீது கடுமையான சீற்றமும் வெறுப்பும் அடைந்திருப்பதுடன் பல்வேறு தொழிற்சங்கங்களும் இவ்விலைவாசி உயர்வினை எதிர்த்தும், வாழ்க்கைச்செலவிற்கு ஏற்ப சம்பள உயர்வு கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் நிலவும் லஞ்ச ஊழல் மோசடிகள், பெருமளவிலான பணமானது பாதுகாப்பு நிதிக்கென ஒதுக்கப்படுவது, தவறான நிதிக் கையாளுகைகள், வெளிநாட்டு நன்கொடையாளர்கள் சிறிலங்காவிற்கு நிதி வழங்குவதற்கு பின்னடிப்பது …

  24. 'அரசியல்வாதி, குண்டர் எல்லாம் நானே' : ஒருவரை கன்னத்தில் அறைந்து மேர்வின் பேச்சு வீரகேசரி இணையம் 10/4/2011 11:01:16 AM 'அரசியல்வாதி, அமைச்சர், குண்டர் எல்லாமே நான்தான். அளவுக்கு மிஞ்சிப் பேசினால் கன்னத்தில் அறைந்துவிடுவேன்..." என்று பேசிக்கொண்டே களனி பிரதேசவாசியொருவரை கன்னத்தில் அறைந்துள்ளார் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா. களனியிலுள்ள தர்மலோக பாடசாலைக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் பாடசாலையில் உள்ள ஒருவரை அழைத்துப் பேசியுள்ளார். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 'சேர் இங்கு நடக்கும் சில அநீதியான செயற்பாடுகள் குறித்து நான் உங்களிடம் அறிவிக்க வேண்டும். உங்களிடம் அறிவிப்பதற்கு பல முறை முயற…

  25. 'அரசியல்வாதிகளின் பெயர்களை வெளிப்படுத்த மாட்டேன்' ப. பிறின்சியா டிக்சி 'நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை நான் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால், விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பில் தாமதம் இருக்காது. சட்டம் தனது கடமையைச் செய்யும்' என, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமன்ன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார். குறித்த ஆணைக்குழுவின் அனுசரணையுடன், 'தூய ஆட்சி' எனும் கருப்பொருளில் எதிர்வரும் 09ஆம் திகதி, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாநாடொன்று நடைபெறவுள்ளது. இம் மாநாடு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.