ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
விக்னேஸ்வருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளின் மூலம் விக்னேஸ்வரன் மோசமான கருத்துக்களை வெளியிட்டதாக தர்ஷன வெரதுவேஜ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று விக்னேஸ்வர…
-
- 2 replies
- 577 views
-
-
வழக்குரைஞர் சாகும் வரை பட்டினி போர் !!! அதிர்ந்து பேசிக்கூட நான் பார்த்ததில்லை இந்த நண்பரை, இவ்வளவு உணர்வாளராக இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டது நாட்கள். தன்னந்தனியனாய் போராட்டத்தினை துவக்கியுள்ளார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து திண்டுக்கல் வழக்குரைஞர்கள் சங்கத்தின் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இவர் போராட்டம் துவக்கிய செய்தி எட்டியது. பின்னர் வழக்குரைஞர்கள் அனைவரும் இவர் போராட்டம் துவக்கியுள்ள சாணர்பட்டி( திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீற்றர்) சென்று வாழ்த்துகளை தெரிவித்தும் அவ்ரின் உறுதியையும் தமிழின உணர்வினையும் பாராட்டி தங்களின் முழு ஒத்துழைப்பு உண்டு என அறிவித்துள்ளனர். இவரின் போராட்ட செய்தியறிந்த பல்வேறு அரசியற்கட்சியினரும் தமிழ் உணர்வ…
-
- 0 replies
- 813 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் அரசியல்வாதிகள் செல்லும் இடங்கள் பற்றி தகவல்களை தேடுமாறு தான் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகள் சம்பந்தமாக தேடுமாறே தாம் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தாகவும் அவர் கூறியுள்ளார். மாத்தறையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே கோத்தபாய ராஜபக்ச இதனை குறிப்பிடடுள்ளார். நாட்டுக்கும் மக்களுக்கும் தான் அச்சுறுத்தல் என அவர்கள் கருதினால், அது கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். தான் செல்லும் இடங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தேட முயற்சிப்பார்கள் என்றால…
-
- 0 replies
- 216 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன மோதல்களைத் தூண்ட முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் அரசியல் நடாத்த ரணில் குழு ஆயத்தமாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் படையினரும் அரசாங்கமும் மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளை மறந்து ரணில் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தந்திரோபாய மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளிலிருந்து படையினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனவும்…
-
- 0 replies
- 225 views
-
-
ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை ஆஜராகவுள்ளோர் விபரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பங்கின் மூன்று ஆயர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை நாளைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர்களை இன்று (23) பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரத்திய…
-
- 0 replies
- 332 views
-
-
சிறீலங்கா நடத்திக்கொண்டிருக்கும் அழிவுப்போர் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொஸ்ரன் குளோப் இதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அதிகளவு வாசகர்களைக்கொண்ட இந்த இதழின் இன்று புதன்கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் இன்றைய இலங்கையின் நிலமை குறித்து எழுதப்பட்டது. அதில் சிறிலங்கா மேற்கொண்டிருக்கும் அழிவுப்போர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவின் பயம் என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட அந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையின் குழந்தைகள் பகுதி எறிகணை வீச்சுக்களால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் அழிவுப் போர் நடத்துவதை அவதானித்துள்ளோம…
-
- 2 replies
- 900 views
-
-
ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கம் போலவே புலிகளின் சகோதர யுத்தத்தைக் குத்திக்காட்டிய கையோடு, இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் தன் ஆதரவு உண்டு காட்டுவதற்காக போராட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அதிலும் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை 'சர்வாதிகாரி' என்றும் சகோதர யுத்தம் நடத்துபவராகவும், அமிர்தலிங்கம் கொலைக்குக் காரணமானவராகவும் குறிப்பிட்டு கருணாநிதி பேசியிருப்பது விடுதலைப் புலிகள் தரப்பை அதிர வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, புலிகளும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கத் த…
-
- 9 replies
- 1.6k views
-
-
வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். என யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை. அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். நிறுத்துமாறு பொலிசார் சைகை காட்டிய போது நிறுத்தி இருந்தால் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்க மாட்டார்கள். வ…
-
- 30 replies
- 2.9k views
-
-
இலங்கைக்கு தாம் மேற்கொண்ட ஒரு தலைப்பட்ச முடிவின் ஊடாக சிறப்பு பிரதிநிதியை நியமிக்கவில்லை. அதற்கான விவாதங்கள் சிறிலங்காவுடன் நடைபெற்றிருந்தன என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டெஸ் பிறவுணை நேற்று முன்நாள் வியாழக்கிழமை இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக அறிவித்திருந்தது. இதனை பிரித்தானியா ஒரு தலைப்பட்சமாக தெரிவு செய்யவில்லை. அதற்கான விவாதங்கள் நடைபெற்றிருந்தன. பிரித்தானியாவில் வெளிவிவகார செயலாளர் மில்லிபான்ட் நேற்று காலை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன்போது பிரித்தானியா சிறப்பு பிர…
-
- 1 reply
- 560 views
-
-
திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் போர்க்கொடி நெருக்கடியில் அரசு.! ஜனாதிபதி கோட்டாபய அரசு கொண்டு வரும் அரசமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் திடீரெனக் கிளர்ந்துள்ளன என்ற செய்தி கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் இந்த அரசமைப்புத் திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் இன்று பகல் பகிரங்க செய்தியாளர் மாநாடு கூட்டி, அறிக்கை வெளியிட்டு அரசியல்தலைவர்களையும் பொதுமக்களையும் கோரியிருக்கின்றன. பெளத்தத்தின் மற்றைய இரு மதபீடங்களான அஸ்கிரிய பீடமும், மல்வத்தை பீடமும் கூட இந்த நிலைப்பாட்டைக் கைக்கொள்ளக் கூ…
-
- 3 replies
- 1k views
-
-
உலகத்திலே நடைபெற்ற எந்தவொரு ஆயுதப் போராட்டமும் அரசியல் ரீதியான தீர்வு இன்றி முடிவுக்கு வந்ததாகச் சரித்திரம் இல்லை என்று "நிலவரம்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் வீழ்ச்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நாடுகளின் வரிசையிலிருந்து இலங்கை பின்னடைந்துள்ளது. முதல் தடவையாக இவ்வாறான ஓர் சாதக மாற்றம் அண்மைய இலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டு நாடுகளுக்கு சுட்டெண்கள் வழங்கப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டு காலப் பகுதியில் ஊடகவியலாளர்கள் கொலை செய்ய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தீர்க்கப்படாத நான்கு வழக்குகள் காணப்படுவதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 193 views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
12 வயது பாலகன் பாலச்சந்திரனை படுகொலை உலகயே அதிரச் செய்துள்ளது. குறிப்பாக மாணவர்களை வெகுவாகப்பாதித்துள்ளது. லயோலா கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட தமிழினப்படுகொலை, என்பதை ஐ.நா அவை அங்கீகரிக்க வேண்டும். இவ்வினப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட்டு இனக்கொலையாளிகளை தண்டிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியில் உரிமைகளை தாங்களே தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் முன்மொழிந்து தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறிய, இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி மாணவர்கள் பட்டினிப்ப…
-
- 1 reply
- 504 views
-
-
அப்துல் ராசிக் விளக்கமறியலில் சமயங்களுக்கு இடையில் அசாதாரண சூழ்நிலையை அதிகரிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை வௌியிட்டதாக கூறி கைதுசெய்யப்பட்ட, தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரால் பௌத்த மதம் மற்றும் ஞானசார தேரரை அவமதிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்டிருந்ததாகவும், இதன்மூலம் சமயங்களுக்கு இடையில் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதன்போது பொலிஸார் நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர். விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வ…
-
- 0 replies
- 240 views
-
-
ஓட்டுக்குழுவான கருணாகுழுவினர் கிழக்கு மாகாணத்தில் இருந்து 2000 தமிழ் இளைஞர்களை வன்னிக்களமுனைக்கு அனுப்பவுள்ளதாகவும் அது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்தவுடன் செய்துள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்வதற்காக சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக கொழும்பு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதா
-
- 3 replies
- 2.2k views
-
-
நினைவேந்தலை நடத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி 14 Views பொலிஸாரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்த நீதிவான் , நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க மறுத்து கட்டளை வழங்கினார். நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை எதிர்வரும் 27ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் நடத்த தடை விதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய…
-
- 0 replies
- 429 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 393 views
-
-
'நீலப்படங்களை வரியில் பார்த்தனர்' அழகன் கனகராஜ் இராஜதந்திர நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற, வெளிவிவகார அமைச்சின் பெண் அதிகாரிகள், அங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தது மட்டுமன்றி, அங்கு நீலப்படங்களை பார்த்துள்ளனர். அவற்றுக்கெல்லாம் மக்களின் வரிப்பணமே செலுத்தப்பட்டுள்ளது என்று ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…
-
- 4 replies
- 506 views
-
-
சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் கனடாவின் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் நேற்று முன்நாள் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 401 views
-
-
போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார். நிந்தவ+ரில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின் போதே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களுக…
-
- 8 replies
- 905 views
-
-
புதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/mahindha-1-6.jpg புதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த 2020ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் இணையவழி காணொளி ஊடாக நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த மாநாட்டில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை வர்த்தக சம்மேளத்தினால் ஒழங்கு செய்யப்பட்ட வருடாந்த பொருளாதார மாநாட்டில் கலந்து…
-
- 0 replies
- 319 views
-
-
அமைச்சர் கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம் நண்பர் கௌரவ விஜேதாச இராஜபக்ச அவர்கள் கூறியதாக ஒரு செய்தி 09.12.2016ந் திகதிய தினக்குரல் முதற் பக்கத்தில் ‘பௌத்த சிங்கள மக்களை விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டக் கூடாது’ என்றும் வீரகேசரியில் ‘வடமாகாணசபைக்கு அதிகாரம் இல்லை’ என்றும் காலைக்கதிரில் ‘புத்தர் சிலை அமைக்கக் கூடாது என கூறுவதற்கு விக்னேஸ்வரன் யார்’ என்ற தலையங்கங்களின் கீழும் வெளிவந்தன. வலம்புரியில் ‘வடக்கின் தீர்மானம் குப்பைத் தொட்டிக்குள்’ என்ற தலையங்கத்தின் கீழும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில் வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானம் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது. இது முற்றிலுந் தவறு. எனக்…
-
- 1 reply
- 378 views
-
-
ரணில், சந்திரிக்கா இரகசிய சந்திப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! [sunday, 2013-04-07 08:09:32] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு 7ல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமாக இருவரும் பல்வேறு அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த …
-
- 2 replies
- 739 views
-
-
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம் பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இது குறித்து தீவிர அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மிகவும் வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸின் புதிய உருமாற்றம் விசேடமானது என சிரேஷ்ட வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரித்தானியா போன்ற நாட்டிலிருந்து நபர்கள் வருகைத்தரும்போதும் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போதும் அந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதா…
-
- 0 replies
- 321 views
-