ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142786 topics in this forum
-
பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் Published on May 12, 2013-12:44 pm · No Comments வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என அண்மையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். சுமந்திரன் கூற்று தவறே இல்லை. வடபகுதியிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது மட்டுமன்றி காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் யார்…
-
- 4 replies
- 534 views
-
-
தாயகம் திரும்பியவர்களின் நிறைவேறா எதிர்பார்ப்புகள்: நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்? inS கோர யுத்தத்தின் போது இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற பலர், பல்வேறு எதிர்பார்ப்புக்களின் மத்தியில் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். எனினும், அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பல வருடங்கள் கடந்த நிலையில், இன்று வரை நிறைவேறாமை கவலைக்குரிய விடயமாகும். வவுனியா – தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர், எதிர்காலத்தை வளமாக்கும் கனவுடன், இந்தியாவில் இருந்து 2012 ஆம் ஆண்டு சொந்த மண்ணிற்கு வந்துள்ளார். …
-
- 0 replies
- 180 views
-
-
வன்னியில் உள்ள மக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்குமாறு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை வலியுறுத்துமாறு உலகத் தமிழர்களிடம் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 283 views
-
-
மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்துக்கு 250 பேர் தெரிவு -அ.அரசரட்ணம் நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள வீடுகளுக்கான 250 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து, இம்மாதம் 30 ஆம் திகதி வீடமைப்பு அமைச்சரினால் வீடுகளுக்கான அத்திவாரம் இடும் நிகழ்வு இடம்பெறவுள்ளதென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வருடங்களாக குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின் நலன் கருதி, மானிய அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நாவற்குழியில் 5 இலட்சம் ர…
-
- 0 replies
- 287 views
-
-
இந்தியா கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது – கோதபாய ராஜபக்ஷ 27 மே 2013 இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்கான நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படக் கூமென எச…
-
- 1 reply
- 704 views
-
-
கடும் சமர் தொடர்கிறது; நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணை வீச்சு 3000 மக்கள் பலி;5000 மேல் காயம் ராணுவம் மக்கள் பகுதி மீது கண்மூடித்தனமான ஷெல் வீச்சுகளை மேற்கொள்கிறது; நூற்று கணக்கில் பொதுமக்கள் பலி; ஆயிரக்கணக்கில் இறந்திருக்கலாம் என அச்சம்;நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணைகள் ஏவப்பட்டன;ஒரு மனித பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது;நிகழ போகிறது என்று சொன்னோம்; இப்பொழுது நிகழ்கிறது என்று சொல்கிறோம். சர்வதேசமும் ஐநாவும் நிகழ்ந்து முடிந்துவிட்டது என்ற செய்தியை எதிர் பார்த்து கொண்டா இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் எமது செய்தியாளர்;அத்துடன் உலக தமிழ் மக்களை உடனடியாக இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு எமது செய்தியாளரிடம் பேசிய மக்கள் கதறுகின்றனர். …
-
- 2 replies
- 1.1k views
-
-
அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது “முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை எவ்வாறு விரைவில் க…
-
- 0 replies
- 430 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
மாகாண சபை அதிகாரங்களை மறுசீரமைக்கும் யோசனை அமைச்சரவையில் இந்த வாரம் சமர்ப்பிட்டுள்ள நிலையில், இதுகுறித்து கலந்தாலோசிப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (08) அவசரமாக கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=15062
-
- 2 replies
- 511 views
-
-
நாட்டு மக்களை சந்தோசமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு இதற்கு எவர் மீதும் வஞ்சம் காட்டாமல், நீதியான நேர்மையான ஒரு ஆட்சியை இனியாவது ஏற்படுத்தி கொள்ளவேண்டும் அப்போது தான் பௌத்த தர்மத்தை ஏற்று அதன்படி ஆட்சி செய்கின்ற ஒரே நாடு என்ற பெருமையும் உங்களை வந்து சேரும் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய ஒரு பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நமது நாட்டிற்கு பொதுமன்னிப்பு என்பது புதிதான விடயமல்ல. தங்களுக்கு கடிதம் எழுதக்கூடிய பொருத்தமான தருணம் இது என்று நினைக்…
-
- 2 replies
- 454 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் எங்கே இருக்கின்றனர், அங்கிருந்து படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
வட அயர்லாந்து, சிறிலங்கா , தென்னாபிரிக்கா
-
- 1 reply
- 1.9k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று வழங்கிய ஐம்பது லட்சம் ரூபாவுக்கான காசோலையை வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து கிளிநொச்சி இராணுவத்தளபதி அபகரித்து சென்றுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=17758
-
- 1 reply
- 657 views
-
-
வடக்கு மீனவர்களுடன் ஆலோசிக்காது முடிவுகளை எடுப்பது ஏற்புடையதல்ல- சுரேஷ் சுட்டிக்காட்டு! இலங்கையின் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டே எடுக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக அனுமதி அட்டைகளை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும், அவ்வாறான எந்தவொரு திட்டமிடலும் இடம்ப…
-
- 0 replies
- 264 views
-
-
Expose of the hidden massacre; 20,000 Tamil civilians killed in days
-
- 6 replies
- 2.7k views
-
-
வட, கிழக்கில் 130,000 வீடுகள் தேவை எம்.எஸ்.எம்.நூர்தீன் “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 130,000 வீடுகள் தேவையாக உள்ளன” என, மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிப்புற்றோருக்கான காசோலைகளை வழங்கல் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையின் கடன் திட்டத்தின் கீழ், கடன் பெற்றவர்களின் வாழ்வாதார உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியினை இன்று (26) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். யுத்தத்தினால் பாதிப்புற்ற 105 பேருக்கு 75.43 மில்லியன் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன், யுத்தத்தினால் சேதமடைந்த வழிபாட்டுத் …
-
- 0 replies
- 269 views
-
-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – இன்று முதல் ஆரம்பம்! தமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கே இவ்வாறு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 7 பிரிவுகளின் கீழ் பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையோரை கொண்ட குடும்பங்கள், சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவை பெறும் நபர்கள் உள்ள குடும…
-
- 0 replies
- 219 views
-
-
ஒரு நிமிடம் யாழ்க் கள உறவுகளே நீங்கள் பலர் இணைந்திருக்கவும் கூடும். என்றாலும் தேவைகருதி தனிமடலில் வந்த இந்த விடயத்தை இங்கே இணைக்கின்றேன். இதுவரை இணைந்து கொள்ளாத உறவுகள் இணைந்து கொண்டு எமது பங்களிப்பிணையும் நல்குவோம். Dear all Please take two minutes to forward this message to everyone you know. Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, has been on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to assert pressure on Sri Lanka to let aid workers and the media into the concentration - style camps, where over 280 000 people are being held against their will. Altho…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை விடயத்தில் கால அட்டவணையும் ஐ.நா. அலுவலக கண்காணிப்பும் அவசியம் பிரேரணையில் உள்ளடக்கவேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ஜெனிவாவில் வலியுறுத்தல் (ரொபட் அன்டனி) இலங்கை நல்லிணக்கப் பொறிமுறை விடயத்தில் எவ்வாறு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பான கால அட்டவணை மற்றும் அதற்கான கட்டமைப்புத் திட்டம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பரிந்துரையை புதிய பிரேரணையில் உள்ளடக்கவேண்டுமென ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்புநாடான சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது. அந்த கால அட்டவணையையும் கட்டமைப்புத் திட்டத்தையும் இலங்கை அராங்கம் அடுத்தவரும் இரண்டு வருடங்களுக்கு உரிய முறையில் பின்…
-
- 0 replies
- 368 views
-
-
கடந்த வாரங்களில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய அவுஸ்திரேலியர்கள் இப்போது இலங்கை மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியர்கள் இலங்கை மாணவர் குழு மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். மூன்று பேர் அடங்கிய அவுஸ்திரேலிய குழுவொன்று மேற்படி மாணவர்கள் மீது இனவாத அவதூறு சொற்களால் தாக்கியதாகவும், வடக்கு கன்பெராவில் மக்குவாரி என்ற இடத்திலுள்ள மேற்படி மாணவர்களின் வீட்டு யன்னல்களை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் பற்றி காவல் துறையினர் விசாரணை நடாத்தி வருவதாக ஏ.பி,சி நியூஸ் சேவை தெரிவிக்கிறது.கார் யன்னல் கண்ணாடிகளையும் அவுஸ்திரேலியர்கள் உடைத்து விட்டதாக ஒரு மாணவர் கூறினார். மூன்று அவுஸ்திரேலியர்கள் எங்…
-
- 23 replies
- 2.6k views
-
-
இறுதிக் கட்ட யுததத்தின் போது பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்து வடக்கிலுள்ள மக்களிடம் அரச சார்பற்ற நிறுவனமொன்ற தகவல்களைத் திரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=23219
-
- 0 replies
- 497 views
-
-
சிறிலங்காவில் பன்றிக் காய்ச்சல் நோயின் அறிகுறிக்குரிய முதலாவது நபர் கண்டறியப்பட்டுள்ளார். சிறீலங்காவின் தலைநகரை அடுத்துள்ள புறநகர் பகுதியான வத்தளையில் இருந்தே இந்த முதலாவது பன்றிக்காய்ச்சல் நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் இருந்து தனது குடும்பத்தினர் ஐவருடன் கொழும்பு சென்றுள்ள 8 அகவையுடைய சிறுவனுக்கே பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் ஏற்கனவே பரவிவரும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற தொற்றும் நோய்களுக்கான முறையான தடுப்பு முறைகள் இன்றி பலர் இறந்துள்ள நிலையில், காற்றினால் பரவும் பன்றிக்காய்ச்சல் அபாயம் அச்சுறுத்தலாக அமையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 70 இற்கும் மேற்பட்ட நாடுகளின் கண்டறியப்பட்டுள்ள இந…
-
- 1 reply
- 1k views
-
-
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில்... யாழில், வீடு புகுந்து தாக்குதல் யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் பொருட்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது. மேலும் குறித்த குழுவினர் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி உள்ளிட்டவற்றையும் சேதப்பட்டுத்திச் சென்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் வீட்டிலிருந்த இளைஞர் ஒருவரின் தங்க சங்கிலி ஒன்றையும் கொள்ளையடித்து சென்றுள…
-
- 1 reply
- 428 views
-
-
23/06/2009, 14:44 [சுடர்நிலா] “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் தேடும் வெளிநாட்டு வங்கிகள் - இன்னர் சிற்றி பிறஸ் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ள ஐ.நா. பணியாளர்கள் உட்பட்ட 300,000 மக்களை வெளியேவிடுமாறும், மனித உரிமைகள் அவசர அழைப்புவிடுத்திருக்கும் இவ்வேளையில், சிற்றி வங்கி மற்றும் டெற்செ வங்கிகள், “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் பெறத் தேடுகின்றனர் என்று, நியூயோர்க்கில் உள்ள, ஐ.நா.வின் செயற்பாடுகளை தெரிவிக்கும், இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கூறியுள்ளது. புதிய “இந்தியாவினது ஙொங்கோங்”ஐ நம்பிக்கையுடையதான ஒன்றாக மதிப்பிட்ட ஙொங்கோங் மற்றும் ஷா…
-
- 0 replies
- 775 views
-
-
வித்தியா படுகொலை வழக்கின் 10 ஆவது சந்தேக நபரது பிணை மனு மீது இன்று விசாரணை (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் 10வது சந்தேக நபரின் பிணை மனு இன்றைய தினம் பரிசீலிக் கப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பவரது, விளக்கமறியல் காலத்தை நீடிப்பதற்கான திகதியிடுவதற்கு யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சந்தேகநபர் தாம் குற்றம் செய்யாது தொடர்ந்து தடுத்து வைக் கப்பட்டு உள்ளேன். இறந்த மாணவிக்க…
-
- 0 replies
- 177 views
-