ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
20 கிலோ கொழுந்து பறித்தே ஆக வேண்டும்: தோட்ட நிர்வாகம் கெடுபிடி- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 64 Views நாளொன்றுக்கு 20 கிலோ பச்சைத்தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பொகவந்தலாவ பொகவான தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதித்தின் பொகவான சந்தியிலே 20-04-2021 காலை இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கும் போது, இதுவரை காலமும் 15 கிலோ பச்சைத் தேயிலை பறித்தோம் ஆனால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20 கிலோ கொழுந்து நாளொன்று பரிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம்…
-
- 2 replies
- 470 views
-
-
20 கிலோ மீற்றருக்குள் பின் லாடன் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் டளஸ் அழகபெரும கேள்வி? அல்‐கைதா அமைப்பின் தலைவர் பின் லாடன் ஈராக்கில அல்லது ஆப்கானிஸ்தானில் 20 கிலோ மீற்றருக்குள் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழபபெரும கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் 20 கிலோ மீற்றர் சிறிய நிலப்பரப்பிற்குள் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் சிக்கியுள்ள சந்தர்ப்பத்தில் மேற்குல நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி, விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட விடுதலைப்புலிகளை காப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்ற…
-
- 3 replies
- 1.4k views
-
-
20 கிலோ மீற்றர் தூர இலக்கை தாக்கும் பல்குழல் பீரங்கிகளை தயாரிக்கின்றது இலங்கை! இலங்கையில் இராணுவத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால், 10 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்குழல் பீரங்கி நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் நடைபெற்ற சுதந்திர தின இராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பல்குழல் பீரங்கியின் மூலம், 20 கிலோ மீற்றர் வரையுள்ள இலக்குகளைத் தாக்க முடியும். இந்த பல்குழல் பீரங்கிக்கான குண்டுகளும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், பிரிகேடியர் திரான் டி சில்வா தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 1.3k views
-
-
20 குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகரால் அறிவிக்கப்படவுள்ளது. அமைச்சரவை அனுமதிப் பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கடந்த 10 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
20 குறித்த விளக்கத்துக்கு உயர் நீதிமன்றத்திடம் விவரம் கோரவேண்டும் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து “20ஆவது திருத்தச் சட்டவரைவின் சரத்துக்கள் அரசமைப்புக்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிட்டிருந்த போதிலும், அந்தத் தீர்மானத்தில் உரிய காரணங்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்காமையால் அது தொடர்பில் உயர் நீதிமன்றிடம் நாடாளுமன்றம் சார்பில் விவரம் கோரப்பட வேண்டும்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்கள் திருத…
-
- 0 replies
- 222 views
-
-
தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் 20 குறித்து த.தே.கூ.வின் முடிவு விரைவில் என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம்) மக்களின் ஜனநாயக உரிமை மதிக்கப்படவேண்டும். உரிய திகதியிலிருந்து தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தினை பலவீனப்படுத்தும் செயல் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், 20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து தமது தரப்பின் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களுக்கான ஆயுட்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அம்மாகா…
-
- 0 replies
- 392 views
-
-
20 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது சூட்சுமமான முறையில் பணம் மறைத்துவைக்கப்பட்டமை அம்பலம் மூன்று வாகனங்கள் மீட்பு;ஜப்பான் சூடியை தேடி வேட்டை (எம்.எப்.எம்.பஸீர்) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாவத்த பகுதியில் மீட்கப்பட்ட 20 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 80 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் பிரபல போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் ஊடாக நாட்டிற்குள் கடல் மார்க்கமாக கொண்டுவரப்படும் ஹெரோயின் போதைப்பொருளை நாடளாவிய ரீதியில் விநியோகம் செய்யும் முக்கிய வலைய…
-
- 0 replies
- 418 views
-
-
20 க்கு எதிராக மனுத்தாக்கல் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று, நேற்று (28) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), அமைப்பே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது. அதனைச் சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, 20ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதற்கான இயலுமை.…
-
- 0 replies
- 507 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி காவல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை இயற்கை எய்தியுள்ளார். கடந்த 1984 ஆம் அண்டு சாவகச்சேரி காவல் நிலையம் மீது ரெலோ அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்த போது அங்கு கடமையில் இருந்த 20 சிங்கள காவல்துறையினரை பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காட்டு பாதையூடாக அழைத்து சென்று பின்னர் வான் ஒன்றில் அவர்களை ஏற்றி சென்று ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார். காவல்துறை …
-
- 0 replies
- 277 views
-
-
சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருபது பேருக்கு சிபிஐ எனப்படும் இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை பயிற்சிகளை அளித்துள்ளது. சிபிஐ பயிற்சி அக்கடமியில் இவர்களுக்கான பயிற்சிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. பயிற்சி நிறைவுபெற்றதை அடுத்து, நேற்று நடத்தப்பட்ட பிரியாவிடை விழாவில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கலந்து கொண்டார். நான்கு வாரங்களுக்கு சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஐயினால் பரந்துபட்டளவில் – பல்வேறு புலனாய்வு நுணுக்கங்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி நிறைவு விழாவில், 'குற்றப்புலனாய்வு மற்றும் விசாரணை நடைமுறைகள் 'என்ற தொனிப்பொருளில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா உரையாற்றியிருந்தார். இதன்போது இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடை…
-
- 0 replies
- 596 views
-
-
20 தொடர்பான தீர்ப்பை இம்மாதம் 20இல் அறிவிப்பேன்’ 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானம் தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள சபாநயாகர் அலுவலகத்துக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்திருப்பதாகவும், திங்கட்கிழமை அலுவலகத்துக்குச் சென்று அதனை திறந்துப் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு இம்மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/I-will-announce-the-verdic…
-
- 4 replies
- 644 views
-
-
20 தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்து 20 வது அரசியலமைப்பு தொடர்பில் முற்றுமுழுதான இனக்கப்பாடு இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தங்களுக்கு கூறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த அரசியலைமைப்பை பாராளுமன்றத்தில் தடுப்பதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடும்போம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரிடம் பேசி இருக்கின்றோம். அவர்களும் எங…
-
- 0 replies
- 431 views
-
-
20 தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுரேஸ்! இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களின் மீதும் அக்கறை உள்ள அனைவரும் கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நாடு படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: இலங்கையில் ஏற்படவிருக்கி…
-
- 0 replies
- 390 views
-
-
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு 20 நாடுகளிடமிருந்து புலனாய்வு மற்றும் இராணுவ உதவிகள் கிடைத்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம பாராளுமன்றத்தில் கூறினார். “எமது அரசாங்கப் படைகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகள் பெரிதும் உதவியாகவிருந்தன. இராஜதந்திர நடவடிக்கைகளாலேயே உடனடியாகத் தேவைப்பட்ட பொருள்கள் ஆகாயமார்க்கமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன” என அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் குறித்து நட்பு நாடுகளிலிடமிருந்து புலனாய்வுத் தகவல்கள் உடனக்குடன் கிடைத்துவந்ததால் அதனை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தால் இலகுவாக இருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனி…
-
- 5 replies
- 1.5k views
-
-
20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள் தமிழ் மக்கள் விடுதலைக்கு ஒன்று சேர்ந்து விடுக்கும் செய்தி. [Wednesday, 2014-01-15 09:22:17] News Service உலகம் எங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் - தமிழ் மக்களுக்கு விடுதலை, நீதி, சுதந்திரம் கிடைக்கும் வரை தமிழர்களின் குரலாக நாம் இருப்போம் என்றும் அதே போல் விடுதலை தேடி நிற்கும் மக்களுக்கும் குரல் கொடுப்போம் என்றும், தமிழர் திருநாள் - திருவள்ளுவர் ஆண்டு 2045 யில் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர்களுக்கு தேசிய அடையாளத்தை வழங்குவதும், சாதி சமய பேதங்களை கடந்து தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தி நிற்பதுவும், உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதுமான தமிழ்ப் புத்தாண்டில், அனைவருடனும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்…
-
- 26 replies
- 2k views
-
-
Thursday, January 6th, 2011 | Posted by நிலா 20 நாட்களின் பின் இன்று வௌ்ளைக் கொடி வழக்கு விசாரணை சரத் பொன்சேகா மீதான வௌ்ளைக் கொடி விவகார வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வௌ்ளைக் கொடி வழக்கு கடந்த மாதம் 16ம் திகதியே இறுதியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அதன் போது முழு வீடியோ காட்சிகளும் இன்றி சாட்சியம் பெற நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://thaynilam.com/tamil/?p=1464
-
- 0 replies
- 407 views
-
-
20 நாள் குழந்தையின் உடல் தகனம் – வழக்குத் தாக்கல் 59 Views உயிரிழந்த நிலையில் உடல் தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் தங்கள் சட்டத்தரணி மூலமாக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை இலங்கை அரசாங்கம் தொட…
-
- 0 replies
- 249 views
-
-
கடுமையான மழைபெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாணவ மாணவியரை வெளியே நிற்க வைத்து கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன உரையாற்றியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இப்பாகமுவ மத்திய கல்லூரி மாணவ மாணவியரே இவ்வாறு பலவந்தமான முறையில் கடும் மழையில் வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளனர். உடற் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் நடாத்தப்பட்ட தேசிய நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றார். இந்த தேசிய நிகழ்வு இப்பாகமுவ மத்திய கல்லூரியில் நடைபெற்றது. குறித்த பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவியரும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இரவு முழுவதிலும் கடும் மழை பெய்த போதிலும் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வினை பாடசாலை மைதானத்திலேயே நடத்தியிருந்ததாகத் தெரிவிக்க…
-
- 0 replies
- 425 views
-
-
20 நிறைவேற்றப்பட்டால் 20 இல் மகிந்தவே வருவார்!! 20 நிறைவேற்றப்பட்டால் 20 இல் மகிந்தவே வருவார்!! 20ஆவது அரசமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டு அரச தலைவர் வேட்பாளராகப் போட்டியிடுவார். அவ்வாறு இல்லாது அரச தலைவர் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை மகிந்த தெரிவு செய்வாராயின் பொது எதிரணியின் 52 உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள். இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 314 views
-
-
20 நோயாளிகளின் உடலிலிருந்து புழுக்கள் வெளியேற்றம் தம்புள்ளை வைத்தியசாலையில், சுமார் 20 நோயாளிகளின் உடலிலிருந்து, ஒருவகை புழுக்களை, சத்திர சிகிச்சையின் ஊடாக வெளியேற்றியுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ள மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து சிகிச்சைக்காக வந்த நோயாளர்களின் உடலிலிருந்தே, இவ்வாறு புழுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இது ஏனைய பிரதேசங்களுக்கு பரவும் அபாயமுள்ளதெனவும் அவர் கூறினார். தம்புள்ள, சீகிரியாவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலிருந்தே அதிகமான நோயாளர்கள், வைத்தியசாலைக்கு வருகைத் தருவதாகவும் இவர்களை சோதனைக்கு உட்படுத்தும்போது, அவர்களது உடலில் ஒருவகை புழ…
-
- 0 replies
- 229 views
-
-
20 புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது – டி.எம். சுவாமிநாதன்: 09 டிசம்பர் 2015 மேலும் 20 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ந…
-
- 0 replies
- 496 views
-
-
20 பெண்களை அழைத்து வந்துள்ளேன்.. என்னைக் காப்பாற்றுங்கள்! ஓமான் மற்றும் அபுதாபிக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து வந்த குறித்த நபர் நேற்று (18) இரவு விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இவர் 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பில் வினவிய போது, அவர் அவ்வாறானதொரு செயலை ஒருபோதும் செய்யவில்லை என தெரிவித்தார். ஊடகவியலாளர் - பெண்க…
-
- 0 replies
- 349 views
-
-
2009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன். புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அவர்கள் பேசுகிறார்கள். எனது மகனை கோத்தபாய ராஜபக்ச தான் கடத்தியுள்ளார் என்பது நன்றாகவே தெரியும் என முஸ்லிம் பெண்ணொருவர் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். நாம் மனித உரிமைகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? (தமிழில் முழு விளக்க ஆவணப்படம்) புலிகள், அரசு இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டன: மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை (முழுமையாக தமிழ், சிங…
-
- 1 reply
- 762 views
-
-
பதவியா, பாலமோட்டை மற்றும் மல்லாவிப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் நடந்த சண்டைகளில் வீரச்சாவடைந்த 20 போராளிகளின் உடலங்களை இராணுவம் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் புலிகளிடம் கையளித்துள்ளது. அதேவேளை 19 இராணுவத்தின் உடலங்களும் புலிகளால் செஞ்சிலுவைச் சங்கத்தினூடு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் வன்னி மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு உதவி செய்ய ஐநா முன் வந்துள்ளது. வன்னியிலேயே மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைக்க அரசு சம்மதிக்க மறுத்துவிட்டது. இதே ஐநா சபை 2000 ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது யாழ்ப்பாண மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர இராணுவம் அனுமதிக்காத போது.. …
-
- 13 replies
- 5.3k views
-
-
20 மாதங்களில் 10 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம் By T. SARANYA 14 SEP, 2022 | 04:58 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) கடந்த 20 மாதங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிக் கட்டுப்பாட்டாளருமான பியூமி பண்டார தெரிவித்தார். கடந்த வருடம் (2021) ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையிலான 20 மாத காலப் பகுதியில் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 992 பேர் புதிதாக கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 10 இலட்சத்து 50 ஆயிரத்து 24 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். …
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-