Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது அன்பரசன் எத்திராஜன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MR GAMAGE படக்குறிப்பு, ரத்தினவியல் வல்லுநர் காமினி ஜோய்சா நட்சத்திர நீலக்கல் தொகுப்பை ஆராய்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 745 கோடி இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் …

  2.  'படுகொலைகளுக்கு தீர்வு; இலங்கையில் வரலாறு இல்லை' -எஸ்.நிதர்ஷன் “நீதி செத்துவிடவில்லை. நீதிக்கான கோரல் தொடரும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வுகள் நெடுந்தீவில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு படுகொலைகளுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. அவற்றில் சிலவற்றை மாத்திரமே நினைவு கூர்ந்து வருகின்றோம். அனைத்து படுகொலை…

  3. ஆளும் தரப்பின் முரண்பாடுகளை சுமூகமாக்க பஸில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில்- 08 செப்டம்பர் 2013 வடமாகாண சபை தேர்தல் களத்தில் குதித்துள்ள ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே மூண்டுள்ள மோதல்களை அடுத்து சுமுக நிலையினை தோற்றுவிக்க பஸில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். நான்கு நாள் விஜயமாக சென்றுள்ள அவர் வேட்பாளர்களை சந்தித்துப்பேசியி உள்ளார். நேற்றைய தினம் ஈபிடிபி சார்பு வேட்பாளர்கள் மற்றும் டக்ளஸ் தேவானந்தா தரப்புக்களை சந்தித்துரையாடிய பஸில் பின்னா யாழ்.மாவட்ட சுதந்திரகட்சி அமைப்பாளர் அங்கயனது அலுவலகத்திற்கு விஜயம் செய்து சந்திப்புக்களை நடத்தினார்.முன்னதாக தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக பலாலியில் அவர் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். கிளிநொச்…

  4. காணாமல் போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுமாயின் அந்த இடத்தை பரீட்சிப்பதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் – ஜனாதிபதி காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (20) சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் உர…

  5. யுத்­தத்தின் பின்னர் அபி­வி­ருத்தி பற்றி அர­சாங்கம் பேசி­னா லும் மக்­களின் பிரச்­சி­னைகள் இன்னும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. கைப்­பற்­றப்­பட்ட பொதுமக்களுடைய காணிகள் அவர்களிடம் இன்னும் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. பாதி­க்­கப்­பட்­ட­வர்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருக்க, அரச ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் அடி­வ­ரு­டி­க­ளுக்கும் காணி­களை அர­சாங்கம் வழங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. எனவே, பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு தகுதி வாய்ந்த ஐக்­கிய தேசிய கட்­சிக்கே வட­ப­குதி மக்கள் இந்த மாகாண சபைத் தேர்­தலில் வாக்­க­ளிக்க வேண்டும் என்று நேற்று வவு­னியா மத­கு­வைத்­த­கு­ளத்தில் நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் தேர்தல் பிர­சார கூட்­டத்தில் அந்தக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­மசிங்க கோரி…

  6. ’தமிழர்களின் தங்கம் தொடர்பில் தகவல் இல்லை’ -ஜே.ஏ.ஜோர்ஜ் "அகதி முகாமில் தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் எம்மிடம் இல்லை" என, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று கூடிய நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான கேள்வி பதில் சுற்றின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எழுப்பியிருந்த கேள்வி 4ஆவது தடவையாகம் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தது. “யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம் எங்கேனும் நம்பிக்கைப் பொ…

  7. அமைச்சர்களின் சம்பளத்தை... கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்! அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (திங்கட்கிழமை) மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் நாளை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது ஒரு மாத சம்ப…

  8. கோபிநாத், வவுனியா 11/09/2009, 12:01 ஆனையிறவில் பெளத்த மடலாயம்! கிளிநொச்சியில் பெரிய புத்தர் சிலை! தமிழர் தாயகத்தை அபகரித்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அங்கு சிங்கள மயமாக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெளத்த மடலாயங்கள் மற்றும் புத்தர் சிலைகள், புத்த கோயில்கள், அரச மரங்கள் நடுதல் போன்ற நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. ஆனையிறவில் பெளத்த மடலாயம் ஒன்று நிறுவப்பட்டு வருகின்றது என செய்திகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் பெரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு வருகின்றது. வன்னிப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு பல சிறிய புத்தர் கோயில்களும் நிறுவப்பட்டு வருகின்றன. சந்திகளில் படைய…

  9. (இந்தப் பதிவை நேற்றே எழுதியிருந்தாலும் தேவை கருதி தாமதித்து இன்று பதிவிடுகிறேன்.) ஜனநாயக வழிமுறையிலான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு உறுதி செய்யப்படுவது அவசியம். ஆனாலும் இலங்கையில் நடைபெறும் எந்தத் தேர்தல்களிலும் குறிப்பாக நானறிந்த வரை 90 களுக்குப் பின் நடந்த தேர்தல்களை இரகசிய வாக்கெடுப்பு என்றே கூற முடியாது. இது தொடர்பில் இலங்கையில் அரச உத்தியோகத்தனாக வேலை செய்த காலங்களில் தேர்தல் கடமைகளுக்குச் சென்று அனுபவ வாயிலாக உணர்ந்த ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேர்தல்களில் வாக்குச் சீட்டுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தொடர் எண் இருக்கும். இது பிரதான வாக்குச் சீட்டிலும் அந்தப் பிரதான வாக்குச் சீட்டை இணைத்திருக்கும் அடிக் கட்டையிலும் இந்த இலக்கங்கள்…

  10. பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் சதொச நிறுவனம் விளக்கம் இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பான செய்திகள் அனைத்தும் பொய்யான வதந்திகள் என்பதாக வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன வலியுறுத்தியுள்ளன. அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான ஒரு செய்தி பரப்பப்பட்டிருந்தது. எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன , உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செ…

    • 1 reply
    • 784 views
  11. வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது. இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார். இறந்தவர் 5 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீசந்திரமோகன் என்பவர் ஆவார். கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறுகல் நிலை மோசமாகி வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மிகவும் மோசமாக மக்களை அடித்து முறுகல் வலுவடைந்துகொண்டிருக்க்கின்

  12. தலையிடமாட்டோம் : முதலமைச்சர் விக்கினேஸ்வரனே முடிவெடுக்கவேண்டும் என்கிறார் சம்பந்தன் (நமது நிருபர்) வட­மா­காண அமைச்­சர்கள் மீதான ஊழல் குற்­றச்­சாட்டு தொடர்­பான விசா­ரணை அறிக்கை விவ­கா­ரத்தில் நாம் தலை­யி­டப்­போ­வ­தில்லை. அந்த விடயம் தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனே முடிவு எடுக்­க­வேண்டும் இதுவே எமது நிலைப்­பா­டாகும் என்று தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை வரும் எதிர்க் ­கட்சித்தலை­ வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். வட­மா­கா­ண­சபை விவ­கா­ரத்தில் நாம் தலை­யீடு செய்­வ­தில்லை. அந்த சபை சுதந்­தி­ர­மாக இயங்­கு­வ­தற்கு நாம் அனு­ம­தித்­துள்ளோம். எனவே இந்த விசா­ரணை அறிக்கை விவ­கா­ரத்­திலும் நாம் தலை­யி­ட…

    • 1 reply
    • 352 views
  13. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படடிருப்பது இந்திய அரசுக்கு கேவலமாக இல்லையா? ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது போதாதென்று சர்வதேச எல்லையிலும், இந்திய கடல் எல்லையிலும் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களையும் சிங்கள கடற்படை அடித்து உதைத்து, நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வது இந்திய அரசுக்கு கேவலமல்லவா என்று வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் இன்று மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து வைகோ பேசுகையில், தமிழர்களின் உரிமை காவு கொடுக்கப்படுகிறது. பல முனைகளில் இருந்து தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு மதிக்கவில்ல…

  14. தென் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தெற்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக அரசாங்கம் பாதகமான பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். அத்துடன் தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அங்குள்ள தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என கூட்டமைப்பு எண்ணுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் …

  15. பிரம்மாஸ்திரம் நிகழ்ச்சிக்கு எம். ஏ. சுமந்திரன் வழங்கிய செவ்வி

  16. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய 300 பேர் வவுனியா, செட்டிகுளம் தடுப்பு முகாமில் இருந்து இன்று காலை விடுவிக்கப்படடனர் என்று வவுனியா மாவட்ட செயலாளர் பி.சார்ள்ஸ் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 773 views
  17. அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழர்களுக்கான ஒபாமா என்னும் அரசியல் அமைப்பு ஈழத்தமிழர்கள் இனியென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு கருத்துக் கணிப்பை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே இன்று முதல் தொடங்கி உள்ளது. நாடுகடந்த அரசாங்கம் என்றால் என்ன? புகலிட அரசாங்கம் என்றால் என்ன? இவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எவ்வாறு தொடர்புடையதாகின்றன? என்னும் கேள்விகளுக்கான இக்கருத்துகணிப்பு இன்றுமுதல் (14-10-2009) அடுத்தமாதம் 4ம் நாள் (04-11-2009) வரை நடாத்தப்படுகின்றனது. அதில் சில கேள்விகளுக்கான விளக்கத்தையும் அவர்கள் தந்துள்ளார்கள். அவ்விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாடுகடந்த அரசாங்கம் என்பது (தற்காலிக அரசு எனவும் அழைக்கப்படுகிறது), ஒரு நாட்டில் பழைய ஆட்சி…

    • 0 replies
    • 388 views
  18. வட பகுதியிலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்புக்குச் செல்லும் தனியார் பஸ்வண்டிகளில் கப்பம் கோரும் கும்பலொன்று சூட்சுமமான முறையில் செயற்பட்டுவருவதாக முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் புதிய பஸ்தரிப்பு நிலையம் மற்றும் பழைய பஸ் தரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் வைத்தே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினார். இவ்விடயம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், தனியார் பஸ்வண்டிகளில் கப்பம் கோரும் கும்பலொன்று ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர். ஆகவே, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். கெக்கிராவ நகரில் பஸ் வண்டியில் கப்பம் பெற்ற இருவரை கெக…

  19. நாமாக நம்மை மாற்றிக் கொண்டாலே எமக்கு விமோசனம் கிடைக்கும் தமிழ் மக்களை இறைவன் காப்பாற்றுவார் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புரு­ஷோத்­தமன் தமிழ் மக்­க­ளா­கிய நாங்கள் பல வருட கால­மாக சில தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஊ­றி­விட்டோம். நாமாக நம்மை மாற்­றிக்­கொண்டால் தான் எமக்கு விமோ­சனம். ஆனால் சுய­நலம் அதற்கு இடைஞ்­ச­லாக இருந்து வரு­கின்­றது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னே ஸ்­வரன் தெரி­வித்தார். தமிழ் மக்­களை இறைவன் காப்­பாற்­றுவான் இது உறுதி என் றும் அவர் தெரி­வித்­துள் ளார். வட­மா­காண சபை நெருக்­கடி முடி­வுக்கு வந்த நிலையில் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவர் வழங்­கிய மின்­னஞ்சல் ஊடான பிரத்­தி­யேக செவ்­வி­யி­லே…

  20. நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரட்ணம், தாம் நிர்மாணித்த காலியன் குழுமத்தை மூடுவதற்குத் திட்டமிட்டுள்ளார். தமது நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது குறித்த கடிதம் ஒன்றை அவர் நேற்று புதன்கிழமை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் பிரகாரம் முதலீட்டாளர்களும், பணியாளர்களும் வன்முறைகள் ஏதுமின்றி தமது பணத்தைச் சுமுகமாக பெற்று மீட்சியடைவதிலேயே அதிக அக்கறை காட்டுவதால், அவர்களின் பணம் வருகின்ற ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை தமது நிறுவனம் மற்றும் சில சொத்துக்களை வாங்க குறைந்தது ஒரு முக்கிய உத்தரவு குறித்தும் ராஜ் ராஜரட்ணம் கருத்தில் எடுத்துள்ளதா…

  21. யாழ் மாவட்டத்தில் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வெகு விரைவில் முற்றுப்புள்ளி - அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் யாழ் மாவட்டத்தில் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இன்று காலை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் யாழ் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவும், சிறுவர் சபையும் இணைந்து நடத்திய உலக சிறுவர் தின விழா நிகழ்வில் உரையாற்றும் போது அரச அதிபர் இதனைத் தெரிவித்தார். நாளைய தலைவர்களான சிறுவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கான அனைத்து அறிவுரைகளையும் வழங்க வேண்டியது ஆசிரியர்,அதிபர் மற்றும் பெற்றோர்களது கடமையாகும். மேலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விழிப்ப…

  22. அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதற்கான முட்டுக்கட்டை அகன்றது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனுடன் இணைந்த 15 ஆயிரம் ஏக்கர் காணியில் கைத்தொழில் பூங்காவையும் அமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு சீன நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை சிறிலங்கா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சீன நிறுவனங்களுடன், கட்டமைப்பு உடன்பாட்டுக்கு செல்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்த…

    • 0 replies
    • 272 views
  23. தென் தமிழீழ மாவட்டங்களான திருமலை அம்பாரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1407 குடும்பங்களின் காணிகளில் சிங்களவர் ஆக்கிரமித்து குடியமர்ந்துள்ளதால் 1407 குடும்பத்தை சேர்ந்த தமிழ் மக்கள் இன்னமும் தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1407 குடும்பங்களும் வன்னியில் நீண்டகாலமாக இருந்ததால் அவர்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரித்து அதில் குடியேறி இருந்தனர். தற்போது தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த காணிகளுக்கு சென்றபோது அங்கு அத்து மீறி குடியேறியிருந்த சிங்கள மக்களால் விரட்டப்பட்டு உள்ளனர். தமக்கு மாற்று காணி தந்தால் தாம் எழும்புவதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதா…

  24. [ சனிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2013, 09:21 GMT ] கைதடியில் நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையின் முழுவடிவம். அமைதியாக ஒதுங்கிய வாழ்க்கை வாழ்ந்து வந்த என்னை சிறிய கால இடைவெளிக்குள் ஒரு நாடறிந்த உலகறிந்த அரசியல்வாதியாக மாற்றிய என் அன்பார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அபிமானிகளுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும். நடந்து முடிந்த தேர்தலில் எனக்கு அமோக வாக்குகளை வழங்கி என்னை முன்னணி வேட்பாளர் ஆக்கியமைக்கு யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கும் மற்றும் பல சிரமங்களுக்கு மத்தியில் வருகை தந்து வாக்களித்த பிறமாவட்டங்களில் வசித்து வரும் யாழ். மாவட்…

  25. மட்டக்களப்பு: மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு November 8, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மீண்டும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அத்துமீறிய குடியேற்றங்களை செய்ய முனைவதாக அப்பகுதி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று சனிக்கிழமை தொடக்கம் பெருமளவான வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் காடுகளை துப்புரவு செய்வதுடன் கொட்டில்களை அமைத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியானது பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பு பகுதியாகவுள்ள நிலையில் தொடர்ச்சியாக அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வதற்கு வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முயற்சி செய்துவரும் நிலையி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.