Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2005ம் ஆண்டு தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்காக 180 மில்லியன் ரூபா நிதி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதுடன், அதனை பசில் ராஜபக்ஷ தனது அலுவலகத்தில் வைத்தே எமில்காந்தனிடம் வழங்கியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாவலயில் உள்ள தனது வீட்டில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதற்கமையே இந்தப் பணம் கொடுக்கப்பட்டது. 2002ம் ஆண்டில் தாம் முதலில் எமில் காந்தனைச் சந்தித்ததாகவும், ஜயலத் ஜயவர்தனவினால் அவர் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் எமில்காந்தன் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றி வந்ததாகவும் டிரான் அலஸ் கூறியுள்ளார். அப்போது பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங…

  2. 2005ம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்ததே இன்றைய நிலைக்குக் காரணம் என்கிறார் - இரா.சம்பந்தன் 2005ம் ஆண்டு தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தமையே மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம். அன்று தமிழ் மக்கள் புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஐனாபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களால் எடுக்கப்பட்ட முடிவுதான் மக்களுடைய தற்போதைய வேதனைக்குரிய நிலைக்குக் காரணம் என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த முடிவு வேறுவிதமாக அமைந்திருந்தால், விசேடமாக வடக்கு – மக்கள் தள்ளப்ப…

  3. 22 ஆகஸ்ட் 2011 புலிகள் கடற்படைக்கான படகுகளை கொள்வனவு செய்தனர்;-சரத் பொன்சேக்கா 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய 200 மில்லியன் பணத்தில் புலிகள் கடற்படைக்கான படகுகளை கொள்வனவு செய்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா நேற்று தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகள் அவருக்கு தடைகளை ஏற்படுத்திய போதிலும் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்…

  4. ஈழவிடுதலைப் போராட்டத்தினை எதிர்காலக் கணிப்போடு விடுதலைப்புலிகள் நடக்காததால் பல உயிர்கள் பலியாகின. 2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. இது குறித்து மேலும் அறிகையில், வி.புலிகள் எதிர்கால கணிப்போடு போர் தந்திரத்தை செயற்படுத்தாததால் பல உயிர்கள் இழந்ததார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறியதால் தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டதாகவும் , சகோதர யுத்தம் காரணமாக தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்களும் அர்ப்ப நாளில் உயிரிழக்க நேரிட்டதாகவும் …

  5. பொதுநலவாய தலைமைப் பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு என்பதை தவிர யாழ்ப்பாண பயணத்தை முக்கியப்படுத்திய சர்வதேசம்- பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன், நியுஸிலாந்து வெளியுறவு அமைச்சர் மரேமெக்கலி மற்றும் கனடா பிரதிநிதிகள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு சென்றமையினால் பொதுநலவாய மாநாட்டின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமைப் பொறுப்பை ஏற்றார் என்ற செய்தியை விட சர்வதேச செய்திகளில் யாழ்ப்பாணம் முக்கியத்துவம் அடைந்துள்ளது. அதுமட்டுமல்ல மாநாட்டைப் பற்றி பேசுவதைவிட இன்னும் இரண்டு விடயங்களுக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கினறன. ஓன்று வெளிநாட்டுத் தலைவர்களை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதற்கு …

  6. 2005ல் மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களிடம் கேள்வி கேட்க யாருக்காவது துணிவிருக்கா…. “இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என கூறவில்லை எதிரி மாற்றம் தேவை என்றே நாங்கள் சொன்னோம் – பத்திரிகைகள் பொய்யை எழுதுகின்றன” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என நான் எப்போதும் கூறியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும், அவை பயணிக்க வேண்டிய திசையும்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நான் ஒர…

    • 1 reply
    • 391 views
  7. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் வெளிவந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் கருத்துக்களை மாற்றுவதற்காக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடம் கோரியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த விசாரணைகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை பெற்றது,186,000 என்ற சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்திலே எ…

  8. [size=3] http://youtu.be/dq6uFNICzRg [/size] [size=4]பிரிவினைவாதத்தை தூண்டி மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தோற்றுவிக்கும் சில அரசியல் வாதிகள் அன்று அதாவது 2005 ம் ஆண்டு காலப்பகுதியல் நடுங்கிக் கொண்டு பிரபாகரனிடம் மண்டியிட்ட போதும் அதாவுல்ல அசைந்து கொடுக்காது மக்களுக்காக நிமிர்ந்து நின்றதாக ஜனாதிபதி பெருமிதம் கொண்டுள்ளார். அக்கறைப்பற்றில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இப்படி கூறியுள்ளார். அதுமாத்திரமின்றி வெநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தின் மீது இச்சைக்கொண்டடோர் இந்நாட்டைப் பரித்து வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தினார். 2005 ம் ஆண்டு இப்பகுத…

  9. 2006 ஆண்டின் பின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தொடருகின்ற இருதரப்பு மோதல்களில் மிக அதிகளவான ஆயுதங்கள் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அள்ளி எடுக்கப்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 3 நாட்கள் தொடருகின்ற படையினருடனான மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள், படையினரின் இழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை புலிகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும் கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் குறித்து புலிகள் மௌனம் சாதிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட படையினரின் 29 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றும்…

  10. வடக்கு-கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளிலும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்றுவரை 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் 27 பேர் தாக்கப்பட்டதாகவும் மகிந்த அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன நேற்று புதன்கிழமை காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 514 views
  11. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக்குக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான அனுர குமார திசாநாயக்க நேற்று சபையில் அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஜெனீவாவில் பிரேரணை நிறைவேறியிருப்பதன் மூலம் குறைந்த பட்சம் பொருளாதாரத் தடையைக் கூட விதிக்க முடியாதென அமைச்சர் பேராசியர் பீரீஸ் கூறியிருக்கின்றார். இதன் மூலம் இதுவரை காலமும் அமைச்சர்களால் கூறப்பட்டு வந்த சர்வதேச யுத்த நீதிமன்றம், மற்றும் மின்சாரக் கதிரை ஆகிய அனைத்துக் கதைகளும் பொய்த்து விட்டதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜெனீவா பிரே…

  12. இவ்வாண்டிற்கான தேசியத் தலைவரின் கொள்கைப்பிரகடண உரை என்னவாக இருக்கும்? யாருக்காவது ஏதாவது யோசனைகள்???? *தமிழீழப்பிரகடணம் *ஒப்பந்தத்தை கிளித்தெறிந்து முழுமையான போர் *மீண்டும் பேச்சுகள் பெறுமையிளந்து காத்திருக்கிறோம்........

    • 7 replies
    • 2.4k views
  13. தன்னம்பிக்கையோடும் மன உறுதியோடும் உலகில் உள்ள அனைத்துத் தமிழரும் ஒற்றுமையாக கை கோத்து எதிர்கொள்ள வேண்டிய ஆண்டு 2007. http://www.eelamist.com/podcast/index.php?d1=NTT&p=49 என்ன விலை கொடுத்தும் விடுதலையை வென்றெடுப்போம் என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்கும் மிக முக்கியமான ஆண்டு.

  14. 2006 தைமாதம் கடத்தப்பட்ட ஏழு த.பு.க.பணியாளர்களை விடுவிக்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை. - பண்டார வன்னியன் Tuesday, 30 January 2007 15:27 கடந்த ஆண்டு முற்பகுதியில் 29-01-2006, 30-01-2006 ஆகிய இருதினங்களில் பொலநறுவை மாவட்ட எல்லைப்பகுதியான வெலிக்கந்தை இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகாமையில் ஆயுதக்குழுவொன்றினால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் ஏழு நிலமை என்னஎன்பதை இன்னமும் அறியமுடியாமல் இருக்கின்றது. சர்வதேச மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் வடிவம் வருமாறு- கடந்த ஆண்டு முற்பகுதியில் 29-01-2006, 30-01-2006 ஆகிய இருதினங்களில் பொலநறுவை மாவட்ட எல்லைப்பகுதியான வெலிக்கந்தை இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகாமையில் …

  15. 2006 மே 13இன் 13 பேர் படுகொலைச் சம்பவம் இரசாயனப் பகுப்பாய்வுக்கான மனுவை நீதிமன்றம் நேற்று நிராகரித்தது முதலில் அடையாள அணிவகுப்பை நடத்த உத்தரவு யாழ்ப்பாணம், மே 12 அல்லைப்பிட்டி, வேலணை, புளியங் கூடல் ஆகிய பகுதிகளில் கடந்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 13 பேர் தொடர்பான வழக்கில் குற் றப்புலனாய்வுப் பொலிஸார் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இரசாயனப் பகுப்பாளர் குழு ஒன்றை இங்கு அழைத்து வருவதற்கு அனுமதிகோரி, குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையே நீதிமன்றம் நிராகரித்தது. ஊர்காவற்றுறை நீதிவான் ஜெயராமன் றொக்ஸி முன் இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த குற்றப்புலனாய்வுப் பொலி…

  16. [size=5]2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோர் மட்டுமா? விசாரணை ஏனையவர்கள் இல்லையா; காணாமல் போனவர்களின் உறவுகள் கேள்வி[/size] [size=4]2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டவர்களுக்கான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிரந்திய காரியாலயத்தில் ஆரம்பமாகியுள்ளது. எனினும் இன்று காலை யாழ்.மனித உரிமை ஆணைக்குழு முன்னால் ஒன்று கூடிய உறவுகள் ஏன் 2006ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டும் காணமல் போனவர்கள் தொடர்பாக விராசணை செய்கின்றீர்கள் ஏனைய காலப்பகுதியில் காணமல் போன எமது உறவுகளை பற்றி விசாரணை இடம்பெறாதா? அவர்கள் காணாமல் போனவர்கள் இல்லையா? போன்ற கேள்விகளை உறவுகள் ஏக்கத்த…

  17. 2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் 2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது என்றும் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த படுகொலைகள், காணாமல் போதல்களுக்கு இராணுவமே பொறுப்பு என்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையமாக Human Rights Watch குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்துதலும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான பரிந்துரைகள் என்ற தலைப்பில் 60 பக்க அளவிலான ஆய்வறிக்கை அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: - முல்லைத்தீவில் சிறிலங்கா விமானம் குண்டு வீச்சுத…

  18. 2007 –மகிந்தவிற்கு பிரச்சனைகள் நிறைந்த ஆண்டு. எழுதியவர் சாத்வீகன் Sunday, 07 January 2007 2007ம் வருடம், ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வைப் பொறுத்த வரையில் நிறைய சவால்களை எதிர்கொண்டாக வேண்டிய பிரச்சனைகள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைய இருக்கின்றது என்று தென்பகுதி ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவர் ஆரம்பித்துள்ள யுத்தத்தின் சுமைகளையும், வெளிநாட்டு அழுத்தங்களையும், பொருளாதார நெருக்கடிகளையும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவேண்டிய ஒரு ஆண்டாக இருக்கும் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஐ.நா. சபை, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என்ற புதிய சர்வதேச அழுத்தங்களையும் இவ் ஆண்டில் மகிந்த எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம் என்றும் சுட்டிக்காண்பிக்கப்பட்ட…

    • 0 replies
    • 1.1k views
  19. 1987 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். சுதந்திரம் அடைந்த பின்னர் எமது நாடு வேறு எந்த ஒரு ஆண்டிலும் அவ்வாறு கீழான சிறுமைப்படுத்தலுக்கு உள்ளாகாத அளவுக்கு அந்த ஆண்டில் நாட்டின் மதிப்பு கீழ்த்தள்ளப்பட்டது. அந்த துரதிர்ஷ்டமான நிகழ்வு ஏற்படுவதற்குப் பெருமளவில் காரணமாக நமது தவறான செயற்பாடுகளே இருந்தன. அன்று ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய தென்பகுதிக் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை மிகுந்த தொலை நோக்குடனும் ஒற்றுமையுடனும் நடுநிலையுடனும் மேற்கொண்டிருந்தால் 1987 ஆம் ஆண்டில் நாம் அந்த அளவுக்கு ஆபத்தான அபத்தமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம். புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த …

  20. சாய்ந்தமருதில் நேற்றிரவு துவக்கு சூடு இரு இளைஞர்கள் பலி; மூவர் படுகாயம் சாய்ந்தமருது, அல்- ஜலால் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு 8.30 மணியளவில் கமநல மத்திய நிலையத்துக்கு முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு கூடி நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, இருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின் நிலைமை ஆபத்தாக இருந்…

  21. 2007 - 2009 வரை வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் எம்மால் சேகரிக்கப்பட்ட மாவீரர்களின் விபரங்கள் வீரவேங்கைகள் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராளிகள், துணைப்படையினர், போர் உதவிப்படையினர் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் 2900ற்கும் மேற்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணைப்பு: http://www.veeravengaikal.com/index.php/heroes-details/maaveerarlist?start=17729

    • 3 replies
    • 1.4k views
  22. 2007ம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கு சாவு மணியடித்தது இந்த ஆண்டு மட்டும் உலகளாவியரீதியில் குறிப்பிடத்தக்களவு ஊடகவியலாளர்கள் படு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என ஊடகவியலாளர் பாதுகாப்பு மையத்தின்,அடையாள ஊடக பிரச்சார முன்னெடுப்புக் குழு தெரிவித்துள்ளது. உலகளாவியரீதியில் மொத்தம் 27 நாடுகளில், 110 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி

  23. 2008 - 2010 ஆண்டு காலப்பகுதியில் 2006 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன வீரகேசரி நாளிதழ் 10/19/2011 10:12:03 AM இலங்கையில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் 2006 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐ. தே. கட்சி எம்.பி சஜித் பிரேமதாச வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று நண்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. வாய் மொழி ம…

  24. 2008 ஆம் ஆண்டில் 11 பேர் கடத்தல்: லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியைக் கைது செய்யுமாறு உத்தரவு 2008 ஆம் ஆண்டு கொழும்பில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் நான்காவது சந்தேகநபரான லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் இன்று இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர் கைது செய்யப்படாமை ஏன் என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த சந்தேகநபரைக் கைது…

  25. வீரகேசரி இணையம் - யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறைக்கு 2008 ஆம் ஆண்டு தெரிவாகிய, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அங்கு சென்று கல்வியைத் தொடர்வதற்கு படையினரால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஷெல் தாக்குதல் ஒன்றில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்துள்ள சிவபாதம் பிரசாத் என்ற இந்த மாணவன் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தற்போது வவுனியா முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2பி சி என்ற பெறுபேறுகளைப் பெற்று யாழ்.பல்கலைக்கழகத்தி்ன் மருத்துவ பீடத்திற்கு இவர் தெரிவாகியிருந்தார். பல்கலைக்கழகக் கல்வி நெறி ஆரம்பமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.