Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு! இலங்கையின் அரசியலமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள அமைதிப் போராட்டத்திற்கு அனுமதி பெறுமாறு பொலிஸார் சட்டவிரோதமான முறையில் அறிவித்துள்ளதாகத் தெரிவித்து, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 77…

  2. இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் சிறீலங்காவின் சமாதானத் தூதுக்குழுவின் தலைவர் நிமால் சிறீபால டி சில்வா தலைமையிலான குழுவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் ஒஸ்லோ நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான நாள் மற்றும் இதர விடயங்கள் குறித்தே ஆராயப்பட்டுள்ளது. இதேநேரம் ஒஸ்லோப் பேச்சுப் பற்றி அரசிடம் கலந்தாலோசிக்காது இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் அறிவித்தமை தொடர்பில் கவலை ஹான்ஸ் பிரறஸ்கரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்முடன் கலந்தாலோசிகாவிட்டாலும் பேச்சுக்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தவறவிடல்லை எனவும் நிமால் சிறீபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&am…

  3. தமிழரின் 500 ஏக்கர் நிலங்களில் வெலிஓயாச் சிங்களவர்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி Wednesday, December 29, 2010, 2:10 நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயல் நிலங்களில் வெலிஓயா வைச் சேர்ந்த சிங்கள மக்கள் நெற்செய்கையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இப்படி வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: நெடுங்கேணி பிரதேச செய லகத்திற்கு உட்பட்ட தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயற்காணியை மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இணைப்பது தொடர்பாக கடந்த 26ஆம் திகதி நான் நெடுங் கேணிப் பிரதேசத்துக்கு நேரில் செ…

  4. -ற.றஜீவன் யாழ்., வடமராட்சி, தும்பளைத் தெற்குப் பகுதியில் வடமாகாண வர்த்தக வாணிப அமைச்சின் 1.8 மில்லியன் ரூபாய் செலவில் தும்பளை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் அமைக்கப்படவுள்ள பற்றிக் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது. வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடிக்கல் நாட்டினார். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராம அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சால் கிராமஅபிவிருத்தி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 46 மில்லியன் ரூபாய் நிதியில், 2 மில்லியன் ரூபாய் வடமராட்சிக்கு ஒதுக்கப்பட்டே இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுகின்றது. இ…

  5. கூட்டமைப்புக்கு வாக்களித்த உறுப்பினர்களை நீக்குகிறார் சங்கரி – வேலணையில் விடயத்தில் மௌனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில், ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டிருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்தக் கட்சிகளின், சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஒருபோதும் உதவக் கூடாது என்று தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்க…

  6. பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு. பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான நிலையில், காலை 9.30 மணியளவில் இந்த விடயம் குறித்த ஜனாதிபதியின் மகஜரை சபாநாயகர் சமர்பித்தார். குறித்த மகஜரில் 40வது அதிகாரசபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி …

  7. கோழைகள் வீரர்களை வென்றது எப்படி? Posted by PUTHIYATHENRAL , at 11:04 AM புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று இலங்கை அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போருக்கு இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. கடந்த வாரம், இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்தியா ராடர்களையும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், கடற்படைக் கப்பல்களையும் வழங்கியதை உறுதிப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியா இந்த உதவிகளை வழங்கியிரு…

  8. மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார். தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு தான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இவ்வாறான விசாரணையோன்றுக்கு முகம் கொடுக்க நான் தயங்க மாட்டேனென்று கூறிய அவர், இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களில் ஈட…

    • 3 replies
    • 912 views
  9. ஈ.பி.டி.பியால் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற குழுக் கூட்­டத்­தில் கார­சா­ரம்!! ஈ.பி.டி.பியால் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற குழுக் கூட்­டத்­தில் கார­சா­ரம்!! உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு ஈ.பி.டி.பியின் ஆத­ரவு கோரிய விவ­கா­ரத்­தால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் நேற்­றுக் கார­சா­ர­மான விவா­தம் நடை­பெற்­றுள்­ளது. வன்­னிப் பிர­தே­சத்­தில் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளில் ஆட்சி அமைப்­பது தொடர்­பில் நேற்­றுப் பேசப்­பட்…

  10. கஞ்சாவை பயிரிடுவது குறித்து ஆராய நிபுணர் குழு. ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1310497

  11. "வடக்கு, கிழக்கு இணைந்த தமிழீழ தாயகக் கனவினை இந்தியாவின் தலையீட்டுடன் பெற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சியினைக் கைவிடவேண்டும்." இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- வடக்கு, கிழக்கை இணைத்து தமிழீழத் தாயகத்தை உருவாக்கும் ஒரே நோக்கத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. தமது கனவை நிறைவேற்றும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்க் கூட்டமைப்பு கூட்டுச் சேர்க்கின்றது. இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தலாம் என தமிழ்த் தே…

  12. உள்ளூராட்சித் தேர்தல்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 4 தமிழ்க் கட்சிகள் இணையும்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-15 09:58:42| யாழ்ப்பாணம்] நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் 4 அரசியல் கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜி லிங்கம் கருத்து தெரிவிக்கையில…

  13. வடமாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி கூறிய கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழ் மக்களிடம், இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, 'மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும…

  14. குடாநாட்டு மனித அவலம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு கவலை -தற்போதைய நிலைமை நீடித்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றுமென கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டில் தோன்றியுள்ள மோசமான மனித அவலங்கள் குறித்து கடும் கவலை தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐ.நா. அமைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குறைந்தளவிலேயே உணவு விநியோகம் இடம்பெறுவது குறித்து விசனம் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகுந்த கவலையளிப்பதாகவுள்ளது என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்தார். மோதல்களில் சிக்கியுள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப…

    • 6 replies
    • 2.2k views
  15. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை ஜெனீவா பயணமாகினர். ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கலந்து கொள்ளும் சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எடுத்து கூறும் நோக்கிலேயே இவர்கள் ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. http://malarum.com/article/tam/2014/09/21/5611/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E…

    • 12 replies
    • 1.1k views
  16. அமித் வீர­சிங்க உள்­ளிட்ட 32 பேருக்கு விளக்­க­ம­றியல்: புதி­தாக கைதான 8 பேரும் உள்­ள­டக்கம்; விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக ரி.ஐ.டி. அறி­விப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற வன்­மு­றை­களின் போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்தி தீ வைத்­தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 32 பேரை எதிர்­வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்­க­மறி­யலில் வைக்­கு­மாறு தெல்­தெ­னிய நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது. கைதான குண்­ட­சாலை பிர­தேச சபைக்கு இம்­முறை பொது­ஜன பெர­முன சார்பில் தெரிவு செய்­யப்ப்ட்ட பிர­தேச சபை உறுப்­பி­ன­ரான அர­லிய வசந்த எனப்­படும் குமார மொஹட்­டிகே சமந்த பெரேரா உள்­ளிட்ட 8 பேர், கல­வ­ரங்…

  17. கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், இளைஞர் நலம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இக்கட்சியின் தலைவரான தொண்டைமான் இலங்கை அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இப்பதவிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் தொண்டைமான் தேர்வானார். தற்போது தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் யோகராஜன் கூறுகையில், எங்களது தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் …

  18. போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது - லிட்ரோ நிறுவனம் By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 08:33 PM (எம்.வை.எம்.சியாம்) எதிர்வரும் நாட்களில் நுகர்வுக்கு தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் அதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நுகர்வுக்கு தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது.கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களின் பின்னர் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் காரணமாக எரிவாயுக்கு அதிகளவிலான கேள்வி நிலவுகிறது. நாட்டிற்கு மாதா…

  19. வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 கடந்த 15 வருடங்களாக யாழ்ப்பாணம் மூளாய் அரசடிச் சந்தியில் முகாமிட்டிருந்த கடற்படையினர் நேற்று அங்கிருந்து முற்றாக விலகிச் சென்றுள்ளனர். இராணுவப் பொருள்கள் மற்றும் இரும்புக் கேடயங்கள் என்பனவற்றை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளதாக எமது யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. வலிகாமம் மேற்கின் ஏனைய இடங்களிலிருந்து காரைநகருக்குச் செல்லும்போது எதிர்நோக்க வேண்டிய முன்னணி கடற்படைக் காவலரணாக இதுவரை இந்தக் காவலரண் விளங்கியதுடன், பொன்னாலை கடற்படை முகாமின் பிரதான முன்னணிக் காவலரணாக இந்த காவலரண் இருந்துவந்தது. மூளாய் அரசடிச் சந்தியில் சுற்றியிருந்த வீடுகள், கடைகள் மற்றும் சினிமா திரையரங்கு என்பற்றை உள்ளடக்கி இந்தக் காவலரண் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ச…

    • 2 replies
    • 1k views
  20. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பனவுகளை வழங்க கோரி வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை (14) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்திய…

  21. 2022 இல் 240 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது – ஜூலி சுங் 2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்பட்ட உதவியால், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கு உதவியாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்திகூடியதாக அமைந்தது என அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். இந்த உதவியானது அரசாங்கம், தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து …

  22. அமரர் சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை – ரணில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களை புலி ஆதரவாளர் என முத்திரை குத்துவது .. மலையக மக்கள் முன்னணி கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசேகரனின் மறைவை ஒட்டி பாராளுமன்றில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் காலம் தாமதிக்காது அமரர் சந்திரசேகரனுக்காக இரங்கல் அமர்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான இரங்கல் அமர்வுகள் நடத்த…

  23. மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது – ஆனந்தன்! “சாத்வீக போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டதால்தான் ஆயுதப்போராட்டம் வெடித்தது. யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனை உடன் நிறுத்த வேண்டும். இல்லையெனில் இதற்காக எதிர்காலத்தில் அரசாங்கம் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் ” – இவ்வாறு எச்சரித்திருக்கிறார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். வுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்று…

  24. தீர்வை பெற்றுத்தரும் பாரிய பொறுப்பு இந்தியாவுக்குள்ளது – சுமந்திரன் சுயநிர்ண உரிமையை அங்கீகரிக்குமாறு இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய உரிமை இருக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தின் பிரகாரமே அதிகாரப்பகிர்வினை கோருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆகவே 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரந்…

    • 1 reply
    • 780 views
  25. தமிழ் சினிமா தயாரிப்பதில் ராஜபட்ச ஆர்வம்? First Published : 17 Feb 2011 05:58:10 PM IST கொழும்பு, பிப்.17: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தமிழ் சினிமா தயாரிக்க முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், அதற்காக இந்திய இசை அமைப்பாளர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதிக் கட்டப் போருக்குப் பின் இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டுவதே படத்தின் குறிக்கோளாக இருக்கும் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. படத்தை தயாரிக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்க ராஜபட்ச தயாராக இருப்பதாகவும், இதற்காக இந்திய இசையமைப்பாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர் சம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.