ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
2031 இல் இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழர்கள்: சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் இலங்கையில் இதுவரை காலமும் முதலாவது சிறுபான்மை இனமாக இருந்த தமிழர்கள் 2031 ஆம் ஆண்டளவில் இரண்டாவது சிறுபான்மை இனமாக காணப்படுவார்கள் என சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். 11.03.2021 வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித் தொகையியல் நோக்கு எனும் நிகழ்வில் பிரதம வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் சனத்தொகை பெருக்க வீதம் வருடா வருடம் குறைவடைந்தே ச…
-
- 4 replies
- 677 views
-
-
2040 இல் மட்டக்களப்பின் 20 சதவீத மக்கள் கடல்நீரால் பாதிக்கப்படுவர் Saturday, November 5, 2011, 14:29 2040ம் ஆண்டளவில் இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் மக்களில் 20 சதவீதமானோர் கடல் நீர் பெருக்கு காரணமாகப் பாதிப்படைவர் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இது குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் நீர்கொழும்பின் 15 சதவீத மக்களும் கடல்நீர் காரணமாக பாதிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 70 சதவீதமான மக்கள் கரையோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் வசிக்கின்றனர். இவர்கள் கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளப் பெருக்கு, நீர் பற்றாக்குறை, சூறாவளி, வரட்சி போன்றவற்றால் பாதிப்படைந்து வருவதாக மொரட்டுவ பல்கலைக்க…
-
- 0 replies
- 462 views
-
-
2040இல் பௌத்தர்களின் எண்ணிக்கை 40 வீதமாக குறையும் என்கிறார் தவுல்தெனே ஞானிஸ்சர தேரர் 03 டிசம்பர் 2012 போத்துகேயர்கள் இலங்கைக்கு வரும் போது, இலங்கையில் 98 வீதமான பௌத்தர்கள் இருந்தனர் எனவும் தற்போது, இந்த எண்ணிக்கை 60 வீதமாக குறைந்துள்ளது எனவும் 2040 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது 40 வீதமாக குறையும் எனவும் அமரபுர மா பீடத்தின் தலைவர் தவுல்தெனே ஞானிஸ்சர தேரர் தெரிவித்துள்ளார். சிறிய குடும்பம் தங்கமானது என கூறிய முட்டாள் அரசியல்வாதிகள் இதற்கு பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற டி.ஏ. ராஜபக்ஷவின் 45வது சிரார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கூறுவதால்…
-
- 0 replies
- 365 views
-
-
2048 ல் இலங்கையை அபிவிருத்தியடைந்த அடைந்த நாடாக்குவேன் – ஜனாதிபதி ரணில் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களைச் செய்து அரசியல் அதிகாரத்தைப் பெற முயன்றவர்களை ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். 2048 இளைஞர் மேடையில் அபிவிருத்தியடைந்த நாட்டுக்கான பயணம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1306720
-
- 7 replies
- 742 views
-
-
ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார். “தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை” நாட்டுக்கு முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இதன் போது விரிவாக விளக்கினார். அத்துடன், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கான ச…
-
- 4 replies
- 454 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1k views
-
-
20ஆண்டுகளின் பின்னர்தாயகம் திரும்பியவர்கைதாகி விடுவிப்பு சுவிட்ஸர்லாந்திலிருந்து 20ஆண்டுகளின் பின்னர் தாயகம் திரும்பிய போது, கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுதலை செய்த நீதிபதி, எதிர்வரும் 30ஆம் திகதி மன்றில் முன்னிலையாகு மாறும் உத்தரவிட்டுள்ளார். சுவிட்ஸர்லாந்திலிருந்து தாயகம் திரும்பிய சாவகச்சேரியைச் சேர்ந்த 34 வயதான தேவன் கமலீசன் என்ற இளைஞர் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
-
- 2 replies
- 532 views
-
-
20ஆம் திகதி இலங்கை வருகின்றது... சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு ! சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1287544
-
- 0 replies
- 103 views
-
-
20ஆம் திருத்தத்தை எதிர்த்து 10 வழக்குகள் தாக்கலாகும் நாடாளுமன்றுக்கு திருத்தம் வர முன்பே முடக்கத் திட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்களைத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் அரசமைப்பில் திருத்தம் செய்வதற்கான 20ஆவது திருத்தச்சட்ட வரைவு முன்வைக் கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத் தில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, பவ்ரல் மற்றும் கபே அமைப்புகள் தயா…
-
- 0 replies
- 202 views
-
-
20ஆம் திருத்தத்தை தோற்கடிப்பது மக்களின் கைகளிலேயே உள்ளது- லால்காந் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/10/lalkanth.jpg நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20ஆம் திருத்த சட்ட மூலத்தை தோற்கடிக்க மக்களினால் மாத்திரமே முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக லால்காந் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை, நீதித்துறை செயல்முறை ஊடாக ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. அதனை, மக்களின்…
-
- 2 replies
- 624 views
-
-
20ஆம் திருத்தம் தொடர்பில் சம்பந்தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தவேண்டும் கேட்கிறார் குமரகுருபரன் 20ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும்போது, மாகாண சபைகளின் அதிகாரத்தை கொழும்பு அரசிடம் தாரைவார்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது. அத்துடன் 20ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தவேண்டும். இவ்வாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மாகாண சபைகளின் காலம் முடிவடைந்து விட்டால் சபையை நீடிப்பதற்கு மாகாணசபைகள்…
-
- 0 replies
- 129 views
-
-
20ஆம் முதல் 24ஆம் திகதி வரையில்... கல்வி நடவடிக்கைகளை, முன்னெடுத்துச் செல்வது தொடர்பான... ஆலோசனைக் கோவை வெளியானது எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் சூம் தொழில்நுட்பம் ஊடாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, இந்த ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மேல் மாகாணத்தில் கொழும்பு வலயம், அதனை அண்மித்த நகரங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களில் உள்ள பிரதான நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் குறித்த நாட்களில் பாடசாலைகளை நடத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 116 views
-
-
20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன. அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி 20ஆவது அரசியலமைப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்…
-
- 11 replies
- 1.3k views
-
-
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் - வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதுபற்றி தெரிவிக்கையில் திருத்த சட்ட மூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலுவான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார். நாட்டின் சகல பகுதிகளி…
-
- 0 replies
- 359 views
-
-
20ஆவது திருத்தத்தை கூட்டமைப்பு ஏற்குமா? புதிய அரசமைப்பு ஊடாக அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கு இடையில் அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் 20ஆவது திருத்தத்தை அதன் தற்போதைய வடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்காது என்று தெரிகின்றது. நிறைவேற்று அரச தலைவர் முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்கிற கட்சியின் கொள்கையில் மாற்றம் இல்லை என்றபோதும் அரசியல் தீர்வு, தேர்தல் முறை மாற்றம் என்பவற்றைவிட்டுவிட்டு அரச தலைவரின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டும் ஒழிப்பதை ஏற்க முடியாது என…
-
- 0 replies
- 274 views
-
-
20ஆவது திருத்தச் சட்டத்தை இன்னும் பார்க்கவில்லை - ஜனாதிபதி (ரொபட் அன்டனி) மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் நான் தலையிட்டதன் காரணமாகவே இன்று எனக்கு இந்த பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. அது தொடர்பில் நான் நடவடிக்கை எடுத்தமையே இன்று எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் சில ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அவர் அதன்போது மேலும் குறிப்பிடுகையில், எனக்கு இன்று ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் நான் மத்திய வங்கி பிணைமுறி விவ…
-
- 0 replies
- 380 views
-
-
நாடாளுமன்ற ஆசனங்களை 250ஆக அதிகரிக்கும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவருவதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்து விவாதிக்கும் சந்தர்ப்பத்திலேயே 20ஆவது திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் கண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள சிங்கள தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொகுதி வாரியான தேர்தல் முறையில் 165 ஆசனங்களும், விகாதாசார தேர்தல் முறையில் 60 ஆசனங்களும், தேசியப் பட்டியலில் 25 ஆசனங்களும் அடங்கலாக மொத்தம் 250 ஆசனங்கள…
-
- 0 replies
- 488 views
-
-
20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு அறிவிப்பு by : Dhackshala 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “நாளை 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றிலிருந்து 14 நாட்களுக்கு இதுதொடர்பான வியாக்கியானத்தை தெரிவிக்க காலம் வழங்கப்பட்டுள்ளது. நாம் இந்தக் காலத்தில் இதற்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். …
-
- 0 replies
- 437 views
-
-
20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை தெரிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 21 நாட்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால், அதன்பின்னர் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவதாத்திற்கு எ…
-
- 7 replies
- 541 views
-
-
தேர்தல்முறையில் மாற்றம் செய்வதற்காக சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச்சட்ட யோசனை குறித்து எமது சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. யாழ். மாவட்டத்தில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் உயிரிழப்புக்களையும் சந்தித்துள்ளதுட…
-
- 1 reply
- 488 views
-
-
20ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை- அரசாங்கம் by : Yuganthini 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையின் முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தும் யோசனை அரசாங்கத்திடம் கிடையாது. சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதாயின், அதற்க…
-
- 0 replies
- 402 views
-
-
20ஆவது திருத்தச்சட்டம் எடுக்கப்பட்டதால் களேபரமானது மேல் மாகாண சபை கூட்டம் ஆளும் தரப்பிடையே மோதல்; செங்கோல் துண்டுகளாக சிதறியது (ஆர்.ராம்) அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அனுமதி அளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற மேல்மாகாண சபையின் விசேட கூட்டத்தொடரில் உறுப்பினர்களுக்கிடையி லான வாதப்பிரதிவாதங்கள் வலுத்த நிலையில் செங்கோலை உறுப்பி னர்கள் எடுத்துச் செல்ல முயலவும் களேபரமான நிலைமை உருவானது. மேல் மாகாண சபையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்கும் பிரேரணை 11 மேலதிக வாக்குகளால…
-
- 0 replies
- 289 views
-
-
20ஆவது திருத்தத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து ஐ.நா.வில் எடுத்துரைத்த அருட்தந்தை இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்ச் சட்டமூலம் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையுமென அருட்தந்தை ஆ.குழந்தைசாமி, ஐ.நா.வில் எடுத்துரைத்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெற இருக்கின்றது. அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 6 தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் என்ற அமைப்பு சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ.குழந்தைசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் க…
-
- 0 replies
- 401 views
-
-
20ஆவது திருத்தத்தின் மீது அக்கறை கொள்வது அவசியம் வடக்கு மாகாண சபைக் குழப்பங்களுக்கு மத்தியில் மாகாண சபை விடயத்தில் கொழும்பு அரசு எடுத்திருக் கும் நடவடிக்கை ஒன்று கவனத்தை ஈர்க்காமல் அக்கறை செலுத்தப்படாமல் விடப்பட்டுவிட்டது. சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் நோக்கத் துடன் அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு கொழும்பு நடவடிக்கை எடுத்துள்ள விடயம்தான் அது. இது தொடர்பாக – மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கான அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான- வர்த்தமானி அறிவித்தல் தலைமை அமைச்சர் ரணில் விக்கி ரமசிங்கவால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன டிப்படையில் கடைசியாகத் தேர்தல் நடந்த மாகாண சபை யின் பதவிக் காலம் …
-
- 0 replies
- 385 views
-
-
20ஆவது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு; கூட்டமைப்பு அறிவிப்பு மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்த வழிசெய்யும் 20ஆவது திருத்தச்சட்ட வரைபிற்கு நிபந்தனையுடனான ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக ஆங்கில இணையத்தளமான டெய்லி எப்.டி (Daily FT) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின், போது குழுநிலை விவாதத்தின் போது 20ஆவது திருத்தச் சட்டவரைவில் மேலும் பல திருத்தங்களை முன்வைப்பதாக அரசாங்கம் இணங்க…
-
- 4 replies
- 560 views
-