ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
என்னை 25 கோடி ரூபாய்களுக்கு விலை பேசினார்கள். அத்துடன் தனது தந்தைக்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் நான் விரும்புவது எல்லாவற்றையும் தருவதாக நாமல் ராஜபக்ஷ என்னிடம் கூறினார். என்று எம்.கே.டி.எஸ். குணவர்தன கூறினார். திருகோணமலை 4 ஆம் கட்டை பகுதியில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பேசுகையில், நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் என்னுடன் இரண்டுமுறை தொடர்பு கொண்டு பேசினார். 25 கோடி ரூபாய் தருவதாகவும் எனது முடிவை மாற்றிக் கொள்ளுமாறும் கேட்டார். நாமல் ராஜபக்ஷ என்னுடன் கதைத்தார். உங்கள் முடிவை மாற்…
-
- 0 replies
- 1k views
-
-
25 சர்வதேச புலிகள் இயக்க பிரமுகர்கள் பற்றி கனேடியப் பொலிஸ் இலங்கை அரசுக்கு தகவல் கனடா மற்றும் நாடுகளில் இயங்கும் முக்கிய புலிகள் இயக்கத்தலைவர்கள் 25 பேரின் பெயர் விபரங்களை கனடா இரகசியப் பொலிஸ் பிரிவு ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறைமற்றும் புலனாய்வுத்துறைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கனடா புலிகள் இயக்கப் பிரமுகர்கள் கடந்தகாலங்களிலும் தற்போதும் நேரடியாகவும் வேறு அமைப்புகளின் பெயரில் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் நிதிசேகரிப்புகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய பல்வேறு தகவல்களை கனடிய இரகசியப் பொலிஸ் பிரிவினர் அண்மைக்காலங்களில் எடுத்த தீவிர புலனாய்வுகள் மூலம் பெற்றுள்ளதாக கனடிய இரகசிய பொலிஸ்துறை தகவலிலிருந்து தெரியவந்துள்ளது. இதுபற…
-
- 7 replies
- 1.6k views
-
-
அமைச்சரவை செயலாளர் மற்றும் 25 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (13) நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு அமைச்சின் செயலாளர்களாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விபரம், மேஜர் கமால் குணரத்ன – பாதுகாப்பு செயலாளர். அட்மிரல் ஜயநாத் கொலம்பகே – வெளிவிவகார செயலாளர். மேஜர் சஞ்சீவ முனசிங்க – சுகாதார செயலாளர். மேஜர் சுமேத பெரேரா – விவசாய செயலாளர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க – சுற்றுச்சூழல் செயலாளர். W. M. D. J.பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர். R. W. R.ரத்னசிறி – நிதி செயலாளர். எஸ்.ஆர்.ஆட்டிகல – பொது சேவைகள் செயலாளர். ஜகத் விஜேவீர – வெகுஜன ஊடக செயலாளர். ரவீந்திர ஹேவவித்தாரண –…
-
- 0 replies
- 466 views
-
-
சிறிலங்கா கடற்படையினரால் 25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை இந்திய கடலோர காவல் படையினரால் 21 சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 936 views
-
-
25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு 25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். திறைசேரி நிதி ஒதுக்கீடு செய்த பின்னரோ அல்லது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரோ தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்த நிலையில் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1330422
-
- 0 replies
- 403 views
-
-
25 தொண்டர் நிறுவனங்களுக்கு மிகவிரைவில் வருகின்றது தடை? அவற்றைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவாம் [Monday February 11 2008 07:32:34 AM GMT] [pathma] மொத்தம் இருபத்தைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அமைப்புகளாகப் பட்டியலிட்டு அவற்றுக்கு இலங்கையில் தடை விதிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட உளவு அறிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆழிப்பேரலைப் பாதிப்புக்கு உதவி வழங்குதல், இனங்களுக்கிடையில் சமாதனத்தை ஏற்படுத்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
25 படுகொலையுடன் தொடர்புபட்ட பாதாள உலகத் தலைவர் 'நெலுவ பிரியந்த' சுட்டுக் கொல்லப்படடார் [Monday, 2011-07-04 08:58:21] பாதாள உலகக் குழுகக்களின் பிரபல தலைவர்களில் ஒருவரான நெலுவ பிரியந்த சுட்டுக் கொல்லப்பட்டார்.விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போதே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 25 கொலைகளுடன் தொடர்புபட்ட பாதள உலக குழுத் தலைவர்களில் ஒருவரான நெலுவ பிரியந்த நேற்றிரவு சூரியவெவ பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட நெலுவ பிரியந்த, விசாரணைகளை அடுத்து ஆயுதம் பதுக்கி வைக்கப்பட்டதாக அவர் கூறிய இடமான சூரியகந்த மோர்னிங்கந்த என்ற இடத்திற்கு அழைத்து செல்ல…
-
- 0 replies
- 482 views
-
-
வடபோர்முனையில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினரின் 25 உடலங்களை சிறிலங்கா படைத்தரப்பிடம் ஒப்படைத்து விட்டதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 737 views
-
-
25 வயதுக்கு குறைந்தவர்கள் பணிபெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லத் தடை 25 வயதுக்கும் குறைந்தவர்கள் வெளிநாட்டுக்கு பணிபெண்களாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் வயது குறைந்தபட்டசம் 25க்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் அறிவிவித்துள்ளது. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுடன் தொழில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடும் போது சஹரிய சட்டங்கள் மற்றும் இலங்கை சட்டங்கள் கருத்திற்கொள்ளப்படும் எனவும் உடன்படிக்கைகளின் போது தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய வகையிலான நிபந்தனைகள் உள்ளடக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள…
-
- 5 replies
- 573 views
-
-
இதன்மூலம், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மகிந்த சிந்தனை ஆட்சியே என்ற கனவுக் கோட்டை தகர தொடங்கிவிட்டது. இது இன்று அரச உயர் மட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2040 வரை ராஜபக்சர்களின் ஆட்சியே என்று கூறி தங்கள் தடம்புரள்கைகள், தடுமாற்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், இனமதவாத கொள்கைகள் ஆகிய அனைத்து குற்றங்களையும் மூடி மறைக்க எத்தனித்தவர்களின் கனவுகளில் மண் விழுந்து விட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஊவா மாகாண மக்கள் எதிரணிக்கும் ஒரு செய்தியை தந்தார்கள். குற…
-
- 0 replies
- 353 views
-
-
25 வருடகால தடை நீங்கியது : காங்கேசன்துறை வீதி இன்றுமுதல் பாவனைக்கு! சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயத்திற்கு உட்பட்டு காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை புகையிரத நிலைய வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியில் இதுவரை காலமும் காணப்பட்ட இராணுவத்தினரின் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியில் பேரூந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளன. இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்…
-
- 25 replies
- 1.2k views
-
-
25 வருடங்களின் பின் இந்திய பிரதிநிதி இலங்கை பயணம் செய்வார் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உதவியளிக்கும் நோக்கில் விசேட இந்திய பிரதிநிதியொருவர் இலங்கை செல்ல உள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் இவ்வாறான ஓர் பிரதிநிதி முதல் தடவையாக இலங்கைக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சி காலத்தில் இவ்வாறான சிறப்புபிரதிநிதிகள் அடிக்கடி இலங்கைக்கு பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மக்கள் மீள் குடியேற்றம், அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் நலன்புரி நிலைய மக்களின் நிலைமைகள் ஆகியன குறித்து சிறப்பு பிரதிநிதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமி…
-
- 0 replies
- 451 views
-
-
ல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதன் வெகுவான வீழ்ச்சி இன்று பதிவானது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த வெளிநாட்டு நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில், இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 264.66 ரூபாவாகவும் விற்பனை விலை 274.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி நேற்று 269.99 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது 25 வருடங்களில், இலங்கை ரூபா கண்டுள…
-
- 0 replies
- 191 views
-
-
இலங்கைக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். இந்திய அரசின் உதவியுடன் மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் பாதைப் புனரமைப்பு இடம்பெற்று இந்த சேவை இன்று சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். இன்று காலை தலைமன்னார் வந்திருந்த இந்திய பிரதமருக்கு பிரமாண்டமான வரேவேற்பு வழங்கப்பட்டது. இதன் பின் வைபவரீதியாக கொடி அசைத்து அவர் ரயில் சேவையை ஆரம்பித்துவைத்தார். இந்த நிகழ்வின்போது வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீனவர் பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த விடயங்களை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்கு மனு ஒன்று…
-
- 0 replies
- 448 views
-
-
பொத்துவில் பிரதேச ஊறணிப் பகுதியிலிருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்த மக்கள், மீண்டும் அப்பகுதியில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் .பொத்துவில் பிரதேசத்திலுள்ள ஊறணி பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர், சிறிலங்கா இராணுவம் முகாம் அமைத்திருந்தனர்.இதையடுத்து அப்பகுதியில் குடியிருந்த குடும்பங்கள் வேறுபகுதிக்கு இடம்பெயர்ந்தனர் கடந்த 25 வருடங்களாக இக்குடும்பங்கள் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எ.ஸ் சந்திரகாந்தன் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்தார்.இதையடுத்து அப் பகுதியிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படுகின்றனர். மீள்குட…
-
- 1 reply
- 1.2k views
-
-
25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா? – உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்னர் 87 ஆயிரம் பேர் விதவைகளாக இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உமாச்சந்திரா பிரகாசிடம் வடகிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்து இவ்வளவு நாள்கள் கடந்துவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
25 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இடம் பெயர்வதற்கு உடனடிக்காரணமென்ன ?
-
- 6 replies
- 806 views
-
-
25 வருடங்கள் கழிந்தும் பாவனைக்கு உகந்த கிணறு தையிட்டியில்! இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு தையிட்டி தெற்குப் பகுதியில் கடற்கரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பாரிய கிணறு சேதங்கள் இன்றி பாவனைக்கு உகந்த நிலையில் இன்னமும் காணப்படுகிறது. குறித்த பகுதியில் இவ்வாறு இரண்டு கிணறுகள் உள்ளது. ஒரு கிணறு மூன்று கிணறுகளுக்கு சமனான பாரிய கிணறாக இருக்கிறது. இந்த பகுதியின் ஏனைய பகுதிகள் கடற்கரை பகுதிகளாக இருப்பதனால் அப்பகுதி உவர் நீராக காணப்படுகிறது. இப்பகுதிகளுக்கு இக்கிணறுகளில் இருந்தே நீர் விநியோகிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 660 views
-
-
இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி 25 புதிய பத்து ரூபா நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இருபத்தைந்து மாவட்டங்களினதும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கலாசார அம்சங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 25 புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் மற்றும் அது தொடர்பான சிறப்பு மலரையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். இதனையடுத்து ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்ததுடன் அதனையடுத்து வர்த்தக வங்கிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின…
-
- 0 replies
- 603 views
-
-
25 வீத பெண் பிரதிநிதித்துவம் எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எமது நாட்டில் மூன்றில் ஒருபங்கு குடும்பங்கள் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங் களாகும். அவர்களது பாதுகாப்பு, பொரு ளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி அவர்களை அபிவிருத்திக்கு பங்காற்றச் செய்ய வேண்டும் என்று கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி சபைகளில் 25 சதவீதபெண் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இது நாம்பெற்ற வெற்றியாகும். பெண்கள் இப்போது அரசியலில் பிரவேசிப்பதற்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வ…
-
- 0 replies
- 255 views
-
-
-
- 0 replies
- 263 views
-
-
25,000 civilians injured are dead and dying without medication, while IC watches: Col.Soosai http://www.ireport.com/docs/DOC-259444
-
- 0 replies
- 1.3k views
-
-
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதியின் பிறகு தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை தேசிய மின் கட்டமைக்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கு சூரிய படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கு சூரியப்படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படும். இதற்காக ஒரு வீட்டுக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் என அம…
-
- 6 replies
- 492 views
- 1 follower
-
-
செய்தியாளர் மயூரன் 24/07/2009, 19:44 25,000 கோடி ரூபாக்கள் கிடைத்தமை அனைத்துலக மட்டத்தில் எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி - ஜி.எல்.பீரிஸ் 2.5 பில்லியன் (25,000 கோடி ரூபா) அமெரிக்க டொலார்களை அனைத்துலக நாணயநிதியம் சிறீலங்காவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதி 8 தடவைகளாக சிறீலங்காவுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முதற்தடவையில் நாளை சனிக்கிழமை 312 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனைத்துலக நாணய நிதியம் வழங்குகிறது. அனைத்துலக நாணய நிதியத்தினால் இந்த நிதி வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டதும், தகவல் தினைக்கள கேட்போர் கூடத்தில் இன்று சிறீலங்காவுக்கான அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போது: அனைத்த…
-
- 0 replies
- 614 views
-
-
சண்டே ரையிம்சின் கீழ்க் காணும் கட்டுரையின் தகவலின் படி இலங்கயின் வட கிழக்கில் சீன அரசின் கடன் உதவியுடன் நடைபெற இருக்கும் வீதி மற்றும் புகையிரதப் புனரமைப்பு வேலைகளில் இருபத்தையாயிரத்திற்க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர். இந்த புனரமைப்புத் திட்டங்கள் அனைத்துமே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட நிதிப் பெறுமானங்களின் அடைப்படையில் அமைந்த வர்த்தக வட்டி வீதக் கடன்களின் அடிப்படையிலையே அமைந்துள்ளன.இந்தக் கடன்கள் அனைத்துமே இலங்கை மக்களால் கட்டி முடிக்கப்பட வேண்டியவை.வர்த்தக வட்டி வீதக் கடன்கள் இலங்கை மக்களின் வரிச் சுமையை இன்னும் அதிகரிக்கும்.மேலும் இந்தத் திட்டங்களால் உள்ளூர் மக்களுக்கோ தேசிய நிறுவனங்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது.அனைத்துத் தொழிலாளர்களும் சீனாவ…
-
- 48 replies
- 4.1k views
-