Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை ம…

  2. இலங்கை பிரச்சினை என்பது வெறும் தமிழர்கள் பிரச்சினை அல்ல என்று விசுவ இந்து பரிசத்தின் அகில இந்திய தலைவர் அசோக் சிங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அசோக் சிங்கல் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் தமிழ் பேசும் இந்துக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து வருகிறது. இலங்கை நாட்டில் இருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசால் முடியவில்லை. இலங்கையில் இன்று நடப்பது போன்றே கிழக்கு பாகிஸ்தானில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்கள் அகதிகளாய் வந்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த உறுதியான நிலைப்பாட்டினால் வங்காளதேசம் உருவா…

    • 0 replies
    • 529 views
  3. மாகாண சபைக்கு எதிராக சிங்கள பௌத்த, பேரினவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து புதிய அமைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=15089

    • 4 replies
    • 651 views
  4. வைகோ 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .....

  5. காணாமற்போனோரைக் கண்டறியும் குழுவைச் சேர்ந்த லலித், குகன் ஆகிய இருவரும் பொலிஸாராலும் புலனாய்வுப் பிரிவினராலுமே கடத்தப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது படையினரின் பொறுப்பிலேயே இருப்பார்கள் என்றுதான் கருதுகின்றேன்'' என்று அந்த வழக்கின் 6 ஆவது சாட்சி நேற்று நீதிமன்றில் தெரிவித்தார். லலித், குகன் ஆகிய இருவரும் காணாமற்போனமை தொடர்பில் 6 ஆவது சாட்சியான, முற்போக்கு சோசலி சக்கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான ஜனபே குமாரகே யாழ். நீதிமன்றில் நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது; அரசியல் கைதிகளை விடுதலை செய், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை யாழ். நகரில் ஒட்டிக்கொண்டிருந்த போது யாழ். பொலி…

  6. ஜெனிவா பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பம் – சிறிலங்காவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி 42 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பமிடவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பிரேரணையைத் தோற்கடிப்பது என்பது சிறிலங்காவுக்கு மிகவும் நெருக்கடியானதாக அமைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. பிரேரணையின் இறுதி வரைபு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கைச்சாத்திடவுள்ள நாடுகளில் மார்ஷல் தீவுகளும், மலாவியும் மட்டும்தான் ஐரோப்பியா அல்லாத நாடுகளாகும். தற்போது கையொப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 40 நாடுகளில் பெரும்பாலானவை ஐர…

  7. இலங்கை தமிழர் பிரச்சினையின் அடிப்படைக்குத் தீர்வு காண வேண்டும் - எஸ்.எம்.கிருஷ்ணா வீரகேசரி இணையம் 5/24/2009 1:10:16 PM - இலங்கை தமிழர் பிரச்சினைக்கு எது அடிப்படையோ அதற்குத் தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணா பேசுகையில், "தமிழ் இனப் பிரச்சினைக்கு அடிப்படை எது என்பதைக் கண்டறிந்து அதைத் தீர்க்க இலங்கை அரசு தற்போது முன்வர வேண்டும். அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து தர வேண்டும். இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இந்திய அரசு கருதுகிறது. இப்போது பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து அதைத் தீர்க்க வேண…

  8. தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது. சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John's, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John's United F.A. ஆகியவை போட்டியிடுகின்றன. இவ்வாறான சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உதைபந்தாட்ட வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, அதனூடாக தமிழீழத்தின் தனித்துவத்தைப் பேணுவதுடன் அவர்களின் திறமையினை ஊக்குவிக்கும் வகையில் உலகளாவிய தமிழ் இளையோர் அவை (T-League) 2012ஆம் ஆண்டில…

  9. "ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை" என தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேடு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பஞ்சாப் பற்றி எரிகிறதே, அங்கே மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குகிறதா? சமீபத்தில் பஞ்சாபில் நடக்கும் கலவரங்களைக் கேள்விப்பட்ட பலருடைய எண்ண ஓட்டமும் இதுவாகத்தான் இருக்கிறது. பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டிய கதையாக, எங்கோ ஐரோப்பாவில் உள்ள வியன்னாவில் நடந்த சம்பவம், இங்கே பஞ்சாபில் வன்முறையைக் கிளப்பியிருக்கிறதே, அது ஏன்? இந்தப் பிரச்னையின் பின்னணி அதிர்ச்ச…

  10. “கூலிக்கு மாரடித்த சஹ்ரான் குழு, முஸ்லீம் சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானது ” - ரவூப் ஹக்கீம் April 12, 2021 “கூலிக்கு அமர்த்தபட்ட சஹ்ரான் குழு எமது சமூகத்தின் செயற்பாட்டினால் தான் உருவானதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி சமூக சமய அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிரினால் தொகுக்கப்பட்ட ´அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)´ நூல் நேற்று (1…

  11. தாயக மக்களுக்கான சுவிற்சர்லாந்து மக்களின் தார்மீக ஆதரவினைக்கோரி 250 கிலோ மீற்றர் நீளமான பாத யாத்திரையினை அங்கு வாழும் தமிழ் மக்கள் நேற்று தொடங்கியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 377 views
  12. ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 375 பேர் இன்று காலை பல்கலைக்கழகத்திலிருந்து காலவரையறையின்றி வெளியேற்றப்பட்டுள்ளதாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21107

    • 0 replies
    • 372 views
  13. புல்மோட்டை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது திருகோணமலை - புல்மோட்டை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு என்பவற்றை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/17376

  14. மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கும் சுகாதார நடைமுறைகளுடன் பேரணிகளை நடத்தவும் பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்போது தொழிலாளர் தினத்தை குறிக்கும் வகையில் மே தின கொண்டாட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜ…

  15. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்கப்பட்டது – ஜொடி கொல்லாபன்: இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஏன் வாக்களித்தென அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் ஜொடி கொல்லாபன் கேள்வி எழுப்பப்பியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் யோசனைத் திட்டத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்க…

  16. நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட குழு இன்று ஆராய்வு அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று பிற்பகல் 3 மணியளவில், விசேட குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இந்த கூட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவில் இராஜாங்க அமைச்சர் சுசில் …

  17. எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, மக்களை அச்சுறுத்தி வாக்குகளைக் கொள்ளையிட்டத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=23224

    • 0 replies
    • 621 views
  18. ஊழல் மோசடிக்காரர்கள் பட்டியலில் பிரதமர் ரணிலின் பெயர்.! நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு விலைமனுக்கோரலினூடாக அரசாங்கத்திற்கு 5 ஆயிரம் மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம், குறித்த விலைமனுகோரல் தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலாளர் சுரேன் பட்டகொட ஆகியோர்களுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தது. அம்முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க செய்திருந்தார். http://www.virakesari.lk/article/17892

    • 0 replies
    • 249 views
  19. "அஸ்ட்ராஜெனெகா" தடுப்பூசிகளை... வாங்குவதற்கு முயற்சி: இங்கிலாந்தில் இருந்து பச்சைக்கொடி – அரசாங்கம் இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக் காரணமாக சீரம் நிறுவனத்தால் கோஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலையில் வேறு தரப்பிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்நிலையில் ஒரு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் கிடைத்ததாகவும் தற்போது இரு அரசாங்க…

  20. ஐ.நா. பணியாளர்களை கைது செய்தமையை பிரான்ஸ் கண்டித்துள்ளது திகதி: 23.06.2009 // தமிழீழம் சிறிலங்காவில், ஐ.நா.வுக்கு பணிபுரிந்து வந்த 2 பணியாளர்களை அரசு கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை, ஐ.நா.பாதுகாப்பு குழுவின் நிரந்தர அங்கத்துவர்களில் ஒன்றான, பிரான்ஸ் நேற்று திங்கட்கிழமை கண்டித்துள்ளது. "ஐ.நா. அறிவித்த, அதன் பணியாளர்கள் 2 பேர் சிறிலங்கா அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமையை, நாங்கள் கண்டிக்கிறோம்", என்று பிரான்சின் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. "கைதுகள் தொடர்பான சகல தேவையான தகவல்களையும் பெறுதலுக்கான ஐ.நா.வினது கோரிக்கையை நாம் ஆதரிக்கிறோம்", என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அக…

  21. இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை: ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி,…

    • 0 replies
    • 2.5k views
  22. நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கும் முயற்சியில் முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் அவருக்கு துணையாக உதயன் பத்திரிகை நிர்வாகம் களத்தில் இறங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன், மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் தர்சானந் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது. இந்த முயற்சியின் தொடராக, உதயன் ஆசிரியர் பீ…

  23. ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மே தினத்தன்று முற்றுகையிடப்படும் : கூட்டு எதிரணி அறிவிப்பு (க.கம­ல­நாதன்) மே மாதம் முதலாம் திகதி கூட்டு எதி­ர­ணியின் தொழி­லாளர் தின நிகழ்­விற்­காக ஒன்­று­கூடும் பெருந்­தொ­கை­யி­லான மக்­களின் உத­வியுடன் ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் அலரிமாளிகை ஆகிய இடங்­களை முற்­று­கை­யிடப் போவதாக கூட்டு எதி­ர­ணியின் கம்­பஹா மாவட்ட அமைப்­பாளர் பிர­சன்ன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். எமது மேதின கூட்­டத்­திற்கு மக்கள் குறை­வா­கவே வரு­வார்கள் என்ற எண்­ணத்தில் அதனை பார்த்து சிரிக்­கலாம் என்று சிலர் நினைக்­கி­றார்கள். எனவே அவர்­களை அழ­வைக்கும் அள­விற்கு பாரிய ஆத­ர­வா­ளர்­கள் தொகை­யினை ஒன்­று­தி­ரட்டி வர­லாறு காணாத மே தினக் க…

  24. ஒபாமா அரச தலைவராகியதனைப் போன்று இலங்கையில் தமிழர் ஒருவர் அரச தலைவராக முடியுமா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 318 views
  25. அவசர அறிவித்தல் – பிரான்ஸ் இலங்கை இந்திய வர்த்தகர்கள் சங்கம் பாரிஸ், லாச்சப்பல் கடைத் தெருவில் உள்ள கடை ஒன்றில் ஆயுத முனையில் கப்பம் பெறப்பட்ட விடயம் தொடர்பாக, லாச்சப்பல் வர்த்தகர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கான அவசர பொதுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை (20.07.2009) மாலை 3 மணிக்கு பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வர்த்தகர்கள் அனைவரையும் கலந்து கொண்டு நல்ல தீர்வொன்றை காண்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: 06 63 07 22 43 http://www.meenagam.org/?p=6059

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.