Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 5 வருடங்களில் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 6,176 பேர் கைது இலங்­கை­யி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நாடு செல்ல முற்­பட்ட குற்­றச்­சாட்­டில் 6 ஆயி­ரத்து 176 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று சட்­டம், ஒழுங்கு அமைச்­சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுப் புதன் கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி - பதில் நேரத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வாசு­தேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக் குப் பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, குற்றப் பரிசோதனைத் திணைக்களத்தால் நிறுவப்பட்டுள்ள கடல் வழியாகச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத…

  2. 5 வருடத்தின் பின்னர் தமிழருக்கு ஒன்றும் செய்யவில்லையென குறை கூறாதீர்- என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன் 13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை கொடுக்கலாம் எனவும் ஐந்து வருடங்களின் பின்னர் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையென தம்மை குறைகூற வேண்டாம் என்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இன்று வடக்கிலும் கிழக்கிலும் 160,000 வீடுகள் தேவையாக உள்ளதென குறிப்பிட்ட சுவாமி நாதன், இதனை கட்டிக்கொடுப்பதற்கு சிலர் இடை…

    • 1 reply
    • 374 views
  3. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கல்விப் பிரிவுக்கு பொறுப்பாக இலங்கையரான இசாக் என்பவர் செயற்படுவதாக, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்தார். உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், கடந்த 5 வருடத்தில் 88,000 முஸ்லிம் அல்லாதவர்கள், மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ளார். இலங்கையில் தப்லீக், தெளஹீத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான் ஆகிய சிந்தனைகள் ஊடாகவே அடிப்படைவாதம் விதைக்கப்படுவதாகவும், உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களும் அவ்வாறான சிந்தனைகள் உர…

    • 1 reply
    • 447 views
  4. Published By: DIGITAL DESK 5 01 JUN, 2023 | 09:41 AM வவுனியாவில் அமைக்கப்பட்டு 5 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார கட்டண நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளதால் குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் 291 மில்லியன் ரூபாய் செலவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு அங்கு 55 கடைத் தொகுதிகளும் உள்ளன. குறித்த பொருளாதார மத்திய நிலையமானது கடந்த 5 வருடங்களாக திறக்கப்படாது உள்ள நிலையில் அதன் மின்சாரப் பட்டியலுக்கான கொடுப்பனவு நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளது. தனித்தனி கடைகளுக்குமான மின்சாரப் பட்டியல்களின் ஒருமித்த தொகையே 4 இலட்…

  5. 5 விடுதலைப்புலிகள் இந்தி கரைபோர காவல் படையால் கைது செய்யபட்டு இருக்கின்றார்கள் பெருமலவான ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றது...பாக் ஜலசந்தி பகுதியில் இந்த விரட்டிப்பிடிப்பு நிகழ்ந்து இருக்கு தகவல் உதவி தினமலர்...

    • 14 replies
    • 4.1k views
  6. 5,000 ஏக்கர் தனியார் காணிகள் குடாநாட்டில் படையினர் வசம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும், முப்படையினர் வசம் 5 ஆயிரம் ஏக்கர் தனியார் காணி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்து 640 ஏக்கரும், பொலிஸார் வசம் 25 ஏக்கரும், கடற்படையினர் வசம் 800 ஏக்கரும், வான் படையினரின் கட்டுப்பாட்டில் 540 ஏக்கரும் உள்ளது. பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. நெடுந்தீவுப் பிரதேச செ…

  7. வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவை குடும்ப பட்டியலில் உள்ள ஏனைய குடும்பங்களுக்கும் வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் குடும்பங்கள், ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவோர் (ஏப்ரல் மாத வேதனம் கிடைக்காதவர்கள்), 5,000 ரூபாய்க்கும் குறைந்த வருமானம் பெறுவோர், 5,000 ரூபாய்க்கு குறைந்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோர், இதுவரை 5,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் கிராமிய குழுக்களிடம் மேன்முறையீடு செய்தால், குறித்த கொடுப்பனவை நாளை (22) தினத்துக்குள் வழங்குமாறு, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். http://www.t…

    • 1 reply
    • 328 views
  8. முள்ளிவாய்க்கால் படுகொலை யுத்தம் நடந்து 21 மாதங்கள் கடந்த நிலையில், முந்நாள் விடுதலைப் புலிப்போராளிகள் 5,000 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் விசுவாசத்திற்குரிய உறுப்பினர்கள் இவர்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான பிரதிநிதி நீல் பூனே (Neil Buhne) இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் செஞ்சிலவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் கண்காணிப்பு அப்பாற்பட்ட விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான தலைமைப் பதவியின் இறுதி ந…

  9. 5,000க்கும் மேற்பட்ட மக்கள் ஊரைக் காலி செய்தனர். ---------------------------------------------------------------------------- திரிகோணமலை வட்டாரத் தின் வடகிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்தினரும் சனிக்கிழமை இரவு கடுமையாக மாறி மாறித் தாக்கிக்கொண்டனர். இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களில் ஐயாயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்ட அந்த வட்டாரத்தைக் காலி செய்து வேறு பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டனர். இவர்களில் அதிக மானோர் சிங்கள மக்கள் என்று கூறப்படுகிறது. மூன்று கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த 800 குடும்பங்கள் தற்போது திரிகோணமலையின் தென்மேற்கில் அமைந்துள்ள கந்தலே என்னும் கிராமத்தில் உள்ள இரண்டு புத்த கோய…

    • 2 replies
    • 2.2k views
  10. 5.5 மில்லியன் பெறுமதியான தங்கங்களுடன் ஒருவர் கைது By T. SARANYA 27 AUG, 2022 | 12:22 PM (எம்.வை.எம்.சியாம்) வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் பிரான்ஸில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதோடு அவர் சுமார் 10 வருடங்கள் பிரான்ஸில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய ஒருவர் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுந்தே…

  11. 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து சீனப் பிரஜை பலி! அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கடுவெவ பிரதேசத்தில் மேம்பால நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயதான குறித்த சீனப் பிரஜை, நிர்மாணப் பணிகளின் போது சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளார். இதனால் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சீனப் பிரஜையின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.adaderana.lk/tamil/news.php?nid=40797

  12. 50 ஆயி­ரம் கல்­வீடு நிர்­மா­ணம்: கேள்வி கோரல் நாளை திறப்பு!! 50 ஆயி­ரம் கல்­வீடு நிர்­மா­ணம்: கேள்வி கோரல் நாளை திறப்பு!! வடக்கு -– கிழக்­கில் 50 ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்கு, கோரப்­பட்ட கேள்விக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட விண்­ணப்­பங்­கள் நாளை திங்­கட்கிழமை திறக்­கப்­ப­ட­வுள்­ளது. மேலும், இந்த ஒப்­பந்­தம் ஒன்­றுக்கு மேற்­பட்ட ஒப்­பந்­த­கா­ரர்­க­ளுக்கு வழங்க தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச்சு தீர்­மா­னித்­துள்­ள­தா­க­வும் அறிய முடி­கின்­றது. தேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச்­சி­னால் வடக்கு -– கிழக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள் நிர்­மா­…

  13. 50 ஆயி­ரம் வீடு­க­ளுக்­கான கேள்வி கோரல் இன்று வரும் Share வடக்கு – கிழக்­கில் ஒரு லட்­சம் கல் வீடு­கள் தேவை என்று தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சுக்கு மாவட்­டச் செய­லர்­க­ளால் கோரிக்கை விடுக்­கப்­பட் டுள்­ளது. அவற்­றில் 50 ஆயி­ரம் வீடு­க­ளின் கட்­டு­மா­னத்துக்­கான கேள்வி கோரல்­கள் இன்­றைய தினம் ஆங்­கி­லப் பத்­தி­ரி­கை­க­ளி­லும், விரை­வில் தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளி­லும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் 50 ஆயி­ரம் கல் வீடு­கள், தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சி­னால் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. தலைமை அமைச்­சர் ரணில் விக்­க…

  14. 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:18 PM (செ.சுபதர்ஷனி) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்தார். தைராய்டு விசேட தடுப்பூசி திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சால் வியாழக்கிழமை (27) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு ம…

  15. இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நிலையில் இந்த வருடம் முதல் 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 2015 ஆம் ஆண்டாகும் போது 2 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி ஏற்றுமதி செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என அமைச்சின் மேலதிகச் செயலாளர் சாந்த அமடியாகொட தெரிவித்தார். அரிசி ஏற்றுமதி இலக்குகள் அடங்கிய விவசாய அமைச்சின் யோசனை இன்று (10) திறைசேரிக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். அரிசி ஏற்றுமதி தொடர்பில் கவனிக்க விசேட குழு வொன்றும் நியமிக்கபட்டுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கென விசேட வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னார், அம்பாறை, பொலன்னறுவை, ஹம்பாந் தோட்டை மற்றும் மகாவலி சீ, மற்றும் பீ வலயங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த வலயங்களில…

  16. 50 ஆயிரம் ரூபாவிற்கு தந்தையினால் விலை பேசி விற்கப்பட்ட சிறுமியினை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கயனோடையில் வைத்து பட்டிப்பளைப் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். மாடு வாங்க வந்த காங்கயனோடையைச் சேர்ந்த நயுமுதீன் என்பவருக்கு பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபாலப்பிள்ளை என்பவர் தனது 11 வயது குழந்தையை 50 ஆயிரம் ரூபாவிற்கு விலை பேசி ஞாயிற்றுக்கிழமை விற்றுள்ளார். குறித்த பணத்தை திங்கட்கிழமை வழங்குவதற்கான உடன்பாட்டில் நயுமுதீன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி அழுது சென்றதை அவதானித்த அயலவர் வவுணதீவில் இயங்கும் நவ கிராமிய சிறுவர் அமைப்பிற்கும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தருக்கும் கிராம சேவை அலுவலருக்கும் வழங…

  17. இந்தியாவின் 50 ஆயிரம் வீடு திட்டம்: இலங்கை அமைச்சர்கள் தொண்டமான் - டக்ளஸ் கடும் வாக்குவாதம்! கொழும்பு: இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் தொடர்பாக இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமானுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் குறித்து ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இத்திட்டத்தை வடக்கில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்து செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். ஆனால் 50 ஆயிரம் வீடுகளும் இந்திய வம்சா…

  18. 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தாமதமாவதால் ஈழத்தமிழருக்கு இந்திய நேரடி நிதியுதவி; ஒவ்வொருவருக்கும் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானம் news 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இலங்கை ரூபா மதிப்பில் ஒவ் வொருவருக்கும் தலா ரூபா 5 இலட்சத்து 50 ஆயிரம் (இந்திய ரூபா மதிப்பில் 2 லட்சத்து 45 ஆயிரம்) வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக ரூபா 1,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்க ளுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்திய அரசு உறுதியளித்தது. இதன்படி தமிழர் பகுதிகளான மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பா…

  19. 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இலங்கை ரூபா மதிப்பில் ஒவ் வொருவருக்கும் தலா ரூபா 5 இலட்சத்து 50 ஆயிரம் (இந்திய ரூபா மதிப்பில் 2 லட்சத்து 45 ஆயிரம்) வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக ரூபா 1,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்க ளுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்திய அரசு உறுதியளித்தது. இதன்படி தமிழர் பகுதிகளான மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் பகுதி யில் 1,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட…

  20. 50 ஆவது நாளில் காலிமுகத்திடல் போராட்டம் காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சாதாரண தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து ச…

  21. மீன் வருகின்ற பாதையை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - மீனவர் சங்க பிரதிநிதி தெரிவிப்பு! 31 Dec, 2025 | 05:00 PM ஊர்காவற்துறைக்கு செல்கின்ற நீரோட்டம் கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாகத்தான் வரும். அவை எல்லாம் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கினால் தான் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என நாங்கள் பலமுறை கூறினோம். அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் இராஜச்சந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம் நடைபெற்ற காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை இறால் உற்பத்தியானது 10 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழமையாக மாரி காலத்தி…

  22. 50 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் யாழில்.. ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 05:04 1990 ஆம் ஆண்டு வெளியேறிச் சென்ற பின்னர் இருபது வருடங்களுக்கு பின் 50 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிஸ்ணா வருகை தந்துள்ளார். அவர் இந்திய துணைத் தூதரகம் ஒன்றை யாழில் திறந்து வைத்தார்இத்திறப்பு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா, துணைத் தூதரக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரமுகர் ஆகியோருக்கும், திறந்து வைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்துக்கும் பாதுகாப்பு வழங்குகின்றமைக்காகவே இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்று கொழும்பில் உள்ள இந்திய…

  23. புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 14:02 | 50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்களில் ஒரு தொகுதியினர் சற்று நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 50 இலங்கையர்களும் அடங்குவர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை பிரித்தானிய நேரடிப்படி நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாளை அதிகாலை கொழும்பை வந்தடையவுள்ளனர். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=9996:50---&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  24. 50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் மீட்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் வைத்து 50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன் போது 1000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு மாத்திரையினதும் பெறுமதி 4500 தொடக்கம் 5000 வரை என சுங்கப்பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த மாத்திரைகள் அடங்கிய பொதி அஞ்சல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரின் பெயருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/10792

  25. அனுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பௌத்த யாத்ரீகர்களை தம்பதிவவிற்கு யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 50 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்த முன்னாள் பௌத்த மத குரு ஒருவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் இராணுவ வீரரும், பிரபுக்கள் பாதுகாப்பு அதிகாரியாகவும் கடமை புரித்து பின்னர் பௌத்த துறவியாக மாறி அதனையும் கைவிட்ட மேற்படி சந்தேக நபருக்கு எதிராக 172 முறைப்பாடுகள் அனுராதபுரம் பொலிஸில் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரியவௌ பகுதியில் தலை மறைவாக இருந்த போது அனுராதபுரம் பொலிஸார் மேற்படி சந்தேக நபரையும் சாரதியையும் கைதுசெய்து அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.