ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142802 topics in this forum
-
தமிழில் ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை என்பதுதான் அது. வாய்ச் சவடால் அடித்துப் பேசிவிட்டுக காரியத்தில் கோட்டை விடுவது என்பதே அதன் அர்த்தம். உலகத் தமிழ் மக்களின் தலைவன், முத்தமிழ் அறிஞர், முதுபெரும் அரசியல் சாணக்கியன் எனப் பல அடைமொழிகளோடு போற்றப் பட்டவர,; தமிழகத்தில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகித்து வரும் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இத்தனை புகழாரங்களும் உண்மைதான் என இதுவரை காலமும் நம்பி இருக்கும் ஈழத் தமிழர் உட்பட தமிழக மற்றும் உலக நாடுகிளல் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் இன்று கூட அப்பாவித்தனமாக நம்பிக்கையுடன் காணப் படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என இலங்கை இராணுவத் தளபதி கூறிய போது கொதித்து எழாத தமிழர் யாரும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் இருக்கும் என பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஊடுருவலும் பயங்கரவாத நகர்வுகளும் இந்து சமுத்திர பரப்பில் இருப்பதாகவும் பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தானிய கடற்படை தளபதி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத நகர்வுகளை கட்டுப்படுத்த இந்தியா - பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் ஆசிய நாடுகளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பாரிய அச்சுறு…
-
- 0 replies
- 225 views
-
-
கிளிநொச்சியில் ஆளுநா் தலைமையில் காணிப்பிணக்குகள் ஆராய்வு : வட மாகாண ஆளுநா் றெஜினோல்ட் குரே தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மக்களின் காணிப் பிணக்குகள் ஆராயும் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று 09-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் கரைச்சி, கண்டாவளை, பளை,பூநகரி பிரதேச செயலக பிாிவுகளில் இருந்து அழைக்கப்பட்டிருந்த மக்கள் தங்களின் காணிப் பிணக்குகளை ஆளுநரிடம் முறையிட்டுள்ளனா். நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருந்து வந்த காணிப் பிணக்குகள் தொடா்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மக்கள் தங்களின் காணிப் பிணக்குகள் தொடா்பில் ஆளுநரிடம் முறைபாடுகளை பதிவு செய்தனா். தற…
-
- 0 replies
- 212 views
-
-
https://static2.tamilmirror.lk/assets/uploads/image_0a050bbde3.jpg சுப்ரமணியம் பாஸ்கரன் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, முல்லைத்தீவு, திருமுறிகண்டி ஆள் நடமாட்டம் அற்று வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இதனால், திருமுறிகண்டி பிள்ளையாளர் கோவில் சூழலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் தொழில்களை இழந்துள்ளதாகவும் தமது அன்றாட உணவுக்கே பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். ஏ-9 வீதியின் திருமுறிகண்டி கோவில் சூழலில் சுமார் 75க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பல்வேறு வகையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைவடைந்து போக்குவரத்துகளும் மட்டுப்படுத…
-
- 2 replies
- 625 views
-
-
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கு எதிராக வழக்கு -கொலம்பியா நீதிமன்றத்தில் தாக்கல் வீரகேசரி நாளேடு 4/1/2009 8:41:02 AM - தமிழர்கள் படுகொலைகளுக்கு எதிரான அமெரிக்க குழு, அமெரிக்க திறைசேரி செயலாளர் திமுதி கெய்த்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அமெரிக்க நிறைவேற்று அதிகாரி மெக் லன்டாசாகர் ஆகியோருக்கு எதிராக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் 1.9 பில்லியன் டொலர்கள் வழங்கப்படுவதை ஆட்சேபித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தாக்கலின் பிரதிகள் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், திறைசேரி போன்றவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழர்கள் படுகொலைக்கு எதி…
-
- 0 replies
- 492 views
-
-
சிறிலங்கா அரசினை அச்சங்கொள்ள வைத்துள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் ! எதிர்பிரச்சாரங்களில் சிங்களக் கைக்கூலிகள் ! http://win.yarl.com/?p=16744 தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துச் செய்த சிங்கள அரசானது முள்ளிவாய்க்கால் பெருவெளியில் தமிழினத்தை மட்டுமல்ல தமிழீழ இலட்சியத்தினையும் புதைகுழியில் போட்டுப் புதைத்துவிட்டதாக கனவு கண்டுகொண்டிருக்கும் இவ்வேளை உலகத் தமிழர்களின் பங்களிப்புடன் உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு எதிரான தீவீர செயற்பாடுகளில்ஈடுபடத் தொடங்கியுள்ளது. கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள பத்திரிகையொன்றின் சனிக்கிழமைப் பதிப்பில் தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து வருவதோடு புலத்து புலிகள் சிங்கள தேசத்துக்கு எதிராக த…
-
- 5 replies
- 942 views
-
-
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப செயற்பட முடியாது - இலங்கை திட்டவட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நடக்கப்போவதில்லை என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று மீளவும் வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட விடயங்களையிட்டு யாருடனும் பேசும் எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என்று கூறினார். ‘ இலங்கையால் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வருடம் செப்டம்பரில் நடைபெறும் 24 ஆவது அமர்வில் இலங்கைப்பற்றி வாய்மொழியாகவும் 2014 இல் 25 ஆவது அமர்வில் முழும…
-
- 1 reply
- 542 views
-
-
இரத்தினபுரத்தில் வீதியை வாய்க்கால் ஆக்குவதாக குற்றச்சாட்டு! என்ன செய்கிறது பிரதேச சபை.? கிளிநொச்சி இரத்தினபுரத்தில் நீர் பாயும் வாய்க்கால்களை மூடி அவற்றின்மீது வீடுகளை அமைத்துவிட்டு மக்கள் போய் வரும் வீதியில் வாய்க்கால் வெட்டி இடையூறு செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரம் கிராம சங்கத்தில் உள்ள சிலர், தமது சுயநலத்திற்காக இவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாய்க்கால்களை மூடி வீடுகளை அமைத்தமையால் நீர் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வெள்ளம் வீடுகளுக்குள் நுழைவதாகவும் இரத்தினபுரம் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், கிராம அபிவிருத்தி சங்கத்தில் உள்ள சிலர், தமது தனிப்பட்ட நலன்களுக்காக, மக்கள் அன்ற…
-
- 0 replies
- 310 views
-
-
உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த சுமார் மூன்று மாத காலமாக அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கி வெளிநாட்டில் அஞ்ஞாதவாசம் இருந்துவந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர இன்று சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
ஜெனீவாவை கூட்டாகக் கையாள்வதற்கு 3 பிரதான தமிழ்க் கட்சிகள் இணக்கம் 45 Views சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லுமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கூட்டாகக் கோருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைக் கொண்டு செல்வதற்கான ஓர் அறிக்கையையும் தயாரிப்பதற்கும் இந்தக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்தத் தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா குருமண்காடு விருந்தினர…
-
- 3 replies
- 719 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதிகளைப் பிடிக்க சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 588 views
-
-
Sri Lanka: Tigers' Issue Ending? by Press TV
-
- 0 replies
- 1.2k views
-
-
நீதித்துறை சுதந்திரமாக இயங்க உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக கடமையாற்ற வேண்டும். – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி கோரிக்கை. நீதித்துறை தலையீடுகள் அற்று சுதந்திரமாக இயங்க நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சிறப்பான முறையில் கடமையாற்ற வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார். மலர்ந்துள்ள புத்தாண்டின் முதல் கடமை நாளான இன்று நீதிமன்றஅரச உத்தியோகஸ்தர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது. அந்நிகழ்வினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தேசிய கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். அத…
-
- 0 replies
- 373 views
-
-
கனடிய தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு 'உரிமைப்போர்' பேரணியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்துகொண்டு சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 278 views
-
-
சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்குமாறு, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளின் முக்கிய ஊடகங்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டியும், அங்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்களைக் குறிப்பிட்டும், இந்த ஊடகங்கள் செய்திகள், கட்டுரைகள் மற்றும் ஆசிரியர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. கனேடியப் பிரதமர் மட்டும் இதுவரை சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ளார். அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் தமது நாடு கொழும்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் என்று கூறியுள்ளார். நியுசிலாந்தும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதி…
-
- 2 replies
- 630 views
-
-
தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை (க.கிஷாந்தன்) இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் இன்றைய தினம் விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவர்கள் இன்னும் ஒரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பில் வைத்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்களும் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2ஆம் திகதி இலங்கை – இந்திய மீன்பி…
-
- 1 reply
- 260 views
-
-
போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு அவசர வதிவிட வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக பெருமளவு கூடாரங்கள் மற்றும் பொருட்களை வானூர்தி மூலமாக அனுப்பிவைக்கும் பணியைத் தொடங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 388 views
-
-
வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைந்து சிவில் நிர்வாகம் அமைந்தால் அது மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டிற்கு உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆயுத தொடர்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் இருப்பது ஒரு வகையில் பாதுகாப்புக்கு உறுதுணை என்றாலும் மக்கள் அச்சப்படுவர் என கேபி இந்தியாவின் 'தி ஹிந்து' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல்வாதிகள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழகத்தில் எழுந்துள்ள மாணவர் போராட்டம் 1970 காலத்தை தனக்கு ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள கேபி, அந்த காலத்தில் புலிகள் மாணவர்களை தங்க…
-
- 0 replies
- 280 views
-
-
White house is taking live comments on the Sri Lankan issue now. So please call: +12024561414 OR +12024561111
-
- 0 replies
- 889 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கத்தின் புதிய சட்டம் அமைந்துள்ளது என கிறீன் கட்சி தெரிவித்துள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்கு வெளியே தங்க வைப்பதற்கு புதிய சட்டமொன்று அவுஸ்திரேலிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் ஜூலியா கில்லார்டின் கூட்டணி கட்சி இந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்துள்ளது. எனினும், இந்த சட்டத்தினால் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகள் முடக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டம் படகுப் பயணிகளின் வருகைத் தடுப்பதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளையும் செய்யப் போவதில்லை என கிறீன் கட்சி செனட்டர் Sarah Hanson-Young தெரிவித்து…
-
- 3 replies
- 567 views
-
-
அன்னை இந்திரா காந்தி படையெடுத்து வங்காளதேசம் உருவாக்கியது போல், தங்கள் முயற்சியால், மனிதப் பேரவலத்தின் உச்சத்தில் அழிவுறும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வாக தமிழீழத் தாயகம் மலர தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் பின்னால் துணை நிற்பார்கள் என நோர்வே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
மாலபே தனியார் கல்லூரியை தடைசெய்யக் கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்கள் தொடர் போராட்டம் (ஆர்.வி.கே) மருத்துவ கல்வியை கேள்விக் குறியாக்கும் மாலபே தனியார் கல்லூரியை தடைசெய்யக் கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்களால் பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏழைகளின் மருத்துவக் கல்வியை கேள்விக் குறியாக்கும் மாலபே தனியார் கல்லூரியை தடைசெய்ய கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்களால் 8 ஆவது நாளாக இன்றும் வகுப்பு மற்றும் வைத்தியசாலை கல்வி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு பகுதி மாணவர்கள் மருத்துவ பீட முன்றலில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வர, ஏனைய மாணவர்கள் பல்வேறு ச…
-
- 0 replies
- 467 views
-
-
ஓய்வுக்கு சென்ற என்னை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிதான் : கொழும்பில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பை விற்க தீர்மானம் : வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள் : நுகேகொடவில் மஹிந்த நான் அரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற போது 'நீங்கள் தற்போது ஓய்வு பெற முடியாது, மீண்டு வரவேண்டும் என மக்கள் கூறியிருந்தாலும், ஓய்வு பெறச் சென்ற என்னை மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் இழுத்து எடுத்தார் என்பதை அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். துறைமுகங்கள் அரச நிறுவனங்கள் என அனைத்தையும் சர்வதேசதத்துக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியுள்ளனர். மேலும் கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ள…
-
- 3 replies
- 360 views
-
-
மைத்திரி சிக்கினார்; ரணில் தப்பினார் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (23) கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில், அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதைக் கையளித்தார். அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வை…
-
- 1 reply
- 363 views
-
-
சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையினை நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் வெளிவிவகார அமைச்சரும் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவுக்கு கடந்த வாரம் மேற்கொண்ட பயணம் தொடர்பானா தகவல்களை பிரித்தானியா வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோர் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்புச் சபையின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் வெளியிட உள்ளனர். சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுக்கள் தொடாபான தகவல்களை அவர்கள் சபையில் தெரிவிப்பார்கள். போர…
-
- 0 replies
- 431 views
-