ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
80 தொன் கொள்ளளவுடைய இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம் By T. SARANYA 11 OCT, 2022 | 04:51 PM (எம்.மனோசித்ரா) இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 80 தொன் கொள்ளவு கொண்ட இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தற்போது சிறந்த நிலையில் தொழிற்படும் 7 இழுவைக் கப்பல்கள் இருப்பதுடன், எதிர்காலத் தொழிற்பாடுகளுக்காக 80 தொன் கொள்ளளவு கொண்ட மேலுமொரு இழுவைக் கப்பல் கொள்வனவு செய்யப்பட வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் செயன்முறையைக் கடைப்பிடித்து இழுவைக் கப்பலை கொள்வனவு செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்…
-
- 2 replies
- 394 views
- 1 follower
-
-
80 நாட்களைக்கடந்த பொத்துவில் தமிழர்களின் போராட்டம்! நாம் வாழ்ந்த காணியையே கேட்கிறோம் ! அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் அறுபதாம் கட்டை எனுமிடத்தில் கனகர்கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப்போராட்டம் தொடங்கி 80தினங்களைக்கடந்துள்ளது.இன்றுடன் 80வது தினத்தில் அங்கு விஜயம் மேற்கொண்டு சமகாலநிலைவரம் தொடர்பில் கண்ணோட்டம் செலுத்தினேன். நேற்றிரவு அந்தப்பகுதியில் கனமழை பொழிந்திருக்கிறது.ஆனால் அந்த கனமழைக்குமத்தியிலும் குளிர்கூதலுக்கும் மத்தியிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்வது அவர்களது வைராக்கியத்தை கட்டியம்கூறி நிற்கிறது.அரசஅதிபரின் உத்தரவின் பேரில் அவர்களிடம் பல தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.அந்த ஆவணங்கள் யாவும் கடந்த 16ஆம் திகதி பொத்து…
-
- 0 replies
- 262 views
-
-
80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள் இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தத் தவறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் பாதுகாப்பு பெறும் அந்த பத்து வாடிக்கையாளர்களை நாட்டிற்கு வெளிப்படுத்த பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் நேற்று (02) நடைபெற்ற மாநாட்டில் அவர் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், "இந்த வங்கிகள் நாட்டின் மறுமுனையில் உள்ள விவசாயிகள் முதல் கொழும்பில் உள்ள பெ…
-
- 1 reply
- 505 views
-
-
80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் கஷ்டப் பிரதேசங்களில் இருந்து கடந்தாண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 வெளிமாவட்ட மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உயத்தரம் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிகள், கஷ்டப்பிரதேச கோட்டா அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கஷ்டப் பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதியதாக…
-
- 4 replies
- 930 views
-
-
80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன் – ஹெல உறுமய குற்றச்சாட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் பிரிவினைவாத, இனவாத நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும், அவரது செயற்பாடுகள், தேசிய நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், ஜாதிக ஹெல உறுமய குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த சிறிவர்ணசிங்க, “வடக்கு மாகாண சபையை மீளமைத்து, உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி, தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்க சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இதற்கு விக்னேஸ்வரன் ஒத்துழைப்பை வெளிப்படுத்தவில்லை. …
-
- 0 replies
- 252 views
-
-
80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஏகாதிபத்தியவாதத்திற்கு முடிவுகட்டலாம்- எதிரணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா by வீரகேசரி நாளேடு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களிடமிருந்து 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஊழல் மோசடி மிகுந்த ஏகாதிபத்தியவாதத்துக்கு முடிவு கட்டிவிடலாம். அத்துடன், ஆளும்தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்டுப்பணமும் இல்லாமல் போகும். எனவே, நல்லாட்சியை நோக்கிய எமது பயணத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில் அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்த சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். …
-
- 0 replies
- 387 views
-
-
வடக்கில் இருந்து வந்து கொழும்பில் மேல்மாகாணத்தில் தங்கியுள்ள 80 ஆயிரம் பேர் அரசின் அறிவுறுத்தலின் பிரகாராம் இன்று பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அரசு காலவரையறை விதித்துள்ள காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணிநேர இடைவெளியில் அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியான விடயமாகும். அரசின் அறிவிப்பு பெரும் களேபரம் ஒன்றை ஏற்படுத்தப் போகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரமுகரும் சட்டத்தரணியுமான க.யோகராஜன் இவ்வாறு கேள்வியும் சந்தேகமும் எழுப்பியுள்ளார். வடக்கிலிருந்து கடந்த 5 வருடங்களுக்குள் வந்து கொழும்பில் தங்கியுள்ள தமிழர்களை பொலிஸ் நிலை யங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது. ஒருநாளில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமா என…
-
- 0 replies
- 871 views
-
-
2010ம் ஆண்டு ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை, தான் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். சரியாக ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன், உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்தும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் தான் நடத்தப்படுகின்றன என்பதை நான் சுட்டிக்காட்டினேன். உலகத் தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்தான். சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த கருணாநிதிக்கோ அல்லது திமுக அரசுக்கோ எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லை. ஏற்கெனவே நான்…
-
- 0 replies
- 778 views
-
-
image: bbc.co.uk பெரும் வெற்றி முழக்கங்களோடு.. ஜனநாயகப் பீற்றுகைகளோடு நேற்றுவரை துப்பாக்கிகள்.. ஆல்டறிகள்.. விமானங்கள்.. மல்ரி பறல்கள் கொண்டு வேட்டையாடிய யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியாக நகர மக்கள் மீது தேர்தலை திணித்தன சிங்களப் பேரினவாத மகிந்த ராஜபக்ச அரசும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும். இறுதியாக குறித்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் (08-08-2009) நிகழ்ந்தது. இதில் யாழ்ப்பாண மாநகரில் மொத்த வாக்காளர்களில் வெறும் 20% வாக்குகளே பதியப்பட்டுள்ளன என்றும் மிகுதி வாக்குகள் பதியப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆக 80% யாழ் நகர மக்கள் இத்தேர்தலைப் புறக்கணித்து சிறீலங்கா சிங்கள அரசிற்கும் அதன் ஜனநாயக விரோத செய…
-
- 23 replies
- 2.2k views
-
-
80% வாக்காளர்களுக்கு போதிய விளக்கமில்லை- பவ்ரல் 80% வாக்காளர்களுக்கு போதிய விளக்கமில்லை- பவ்ரல் இலங்கையின் புதிய தேர்தல் முறை தொடர்பாக 80 வீதமான வாக்காளர்கள் சரியான விளக்கமின்றி இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப் பான பவ்ரல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி, புதிய தேர்தல் முறை தொடர்பாக நாடு முழுவதும், விளக்கமளிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சில வேட்பாளர்கள…
-
- 0 replies
- 252 views
-
-
2019-11-01 11:39:34 சுமார் 800 ஆண்டுகள் பழைமையான சீனத்தயாரிப்பு மட்பாண்டமொன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி உறவுக்கு இந்த மட்பாண்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். சீன அகழ்வாராய்ச்சிக்குழுவினரால் அல்லைப்பிட்டி பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://valampurii.lk/valampurii/content.php?id=19702&ctype=news
-
- 12 replies
- 1.6k views
-
-
அரச நிதி மற்றும் சொத்துக்கள் தேர்தலிற்காக பயன்படுத்தப்படுவதாக சர்வதேச வெளிப்படைத்தன்மைக்கான அமைப்பு கூறியுள்ளது. Transparency International எனும் இந்த அமைப்பின் இலங்கை தலைவர் சட்டத்தரணி ஏ.சி.வெலிமுன அவர்கள் இது தொடர்பாக ஊடகவியலாலர்களுக்கு விளக்கியுள்ளார். தாம் இது தொடர்பாக அறிக்கையொன்றினை ஆதாரபூர்வமாக இந்த மாதம் 31 ம் திகதி வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக முன் நாள் பொலிஸ் அத்தியட்சகர் உபாலி செனிவிரட்ன தலைமையில் நடைபெறுவதாக கூறியுள்ளார் ஜே.சி.வெலிமுன அவர்கள். http://www.eelanatham.net
-
- 0 replies
- 646 views
-
-
Published By: NANTHINI 02 APR, 2023 | 12:45 PM 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என இ.போ.ச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் மற்றும் 450 நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய ஆட்சேர்ப்பு மூலம் இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இ.போ.ச தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/151946
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 281 views
-
-
சிறிலங்காவின் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் February 27, 2020 வடமாராட்சி பிரதேசத்தில் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் நீர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் சுமார் 170 குடும்பங்கள் சுமார் 4 மாத காலப் பகுதியில் அண்ணளவாக 17 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டது. வடமாராட்சி பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 40 இலட்சம் இறால் குஞ்சுகளை தொண்டமானாறு மற்றும் உப்பாறு நீர் நிலைகளில் இடுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைய கடந்த 02.02.2020 அன்று முதற்கட்டமாக இறால் குஞ்சு விடும் நிக…
-
- 2 replies
- 645 views
-
-
800 பயனாளிகளுக்கு யாழில் வீடமைப்புக் கடன். யாழில் 800 பயனாளிகளுக்கு, வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், யாழ்.மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில், யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. ‘2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வீடு’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் தமது வீடுகளை அமைப்பதற்காகவும், ப…
-
- 1 reply
- 258 views
-
-
சிறிலங்கா இராணுவத்தால் 800 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள பாரிய இனப் படுகொலையைக் கண்டித்து தமிழர் தாயக பிரதேசமெங்கும் முழு கதவடைப்பு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
8000 வெளிநாட்டவர்களை நாடு கடத்த தயாராகும் சிறிலங்கா நுழைவிசைவு காலாவதியான நிலையில், சிறிலங்காவில் தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், நுழைவிசைவு காலாவதியான பின்னரும், சிறிலங்காவில் தங்கியுள்ள 7900 வெளிநாட்டவர்கள் பற்றிய தரவுகளை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வு அலகு கண்டறிந்துள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்தார். “இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா நுழைவிசைவில் வந்தவர்கள். தற்போது விடுதிகள் கட்டுமானத் துறைகளில…
-
- 3 replies
- 817 views
-
-
809 தமிழ் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வாசிப்பு மனிதனை பூரணமாக்கும் என்ற அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறமையை அதிகரிக்கும் முகமாக அவர்களுக்கு எதிர்வரும் வருடங்களில் அவர்களின் வாசிப்புக்கு ஏற்ப பதக்கங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக 809 தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கல்வி அமைச்சின் மூலமாக மாணவர்களின் வாசிப்பு திறமையை விருத்தி செய் …
-
- 0 replies
- 237 views
-
-
80ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நேற்று சினோபார்ம்,ஸ்புட்னிக் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: பேராசிரியர் சன்ன ஜெயசுமன (சி.எல்.சிசில்) கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் சுமார் 80,277 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி ஆகியன நேற்று இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டன. கம்பஹா, கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையான தொற்றா ளர்கள் பதிவான நிலையில் இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதிகளவு மக்கள் தடுப்பூசி போட வந்ததால் நீண்ட வரிசைகள் காணப்…
-
- 2 replies
- 484 views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனால் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறைந்தது 75 அல்லது 80 சதவீதமான தமிழ் மக்கள் வாக்களித்தால் மட்டு. மாவட்டத்தில் 8 ஆசனங்களைக் கூட்டமைப்பு கைப்பற்றும். அம்பாறையில் 3 ஆசனங்களையும் திருமலையில் 5 ஆசனங்களையும் கைப்பற்றி கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பமும் உண்டு ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பேச்சியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூ…
-
- 0 replies
- 491 views
-
-
-செல்வநாயகம் கபிலன் இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டு கார் ஒன்றில் கொழும்புக்கு கொண்டு கடத்தப்படவிருந்த செல்லப்பட்ட 81 கிலோகிராம் கேரளா கஞ்சாப் பொதிகளுடன் சந்தேகநபர்களை இருவரை இளவாலை பகுதியில் வைத்து சனிக்கிழமை (15) இரவு கைது செய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'மாதகல் துறைமுகம் ஊடாக இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்தி, அவற்றை கொழும்புக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையொன்றில் குழுவொன்று ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது' என்றார். 'இந்த குழுவினரை கைது செய்வதற்காக, வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில், இளவாலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி டி.கே.எஸ்.ஏ.…
-
- 1 reply
- 402 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 81 மனித எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் இன்று செவ்வாய்க்கிழமை (29) மேலதிக பரிசோதனைகளுக்காக அனுராதபுரம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என மன்னார் பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வரை குறித்த திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 81 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மேற்குறிப்பிட்ட எழும்புக்கூடுகள் 81 பெட்டிகளில…
-
- 1 reply
- 440 views
-
-
(நா.தனுஜா) 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்த போதிலும், அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 முதலீட்டுத்திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வடமாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான தரவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதனுடன் இணைந்ததாக அவர் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, வடக்கில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கி…
-
- 0 replies
- 629 views
-