Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நடராஜா குருபரன்L:- முகநூலில் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விகளை பார்த்த பலர் இதனை விவாதத்திற்காக இணையத்திலும் பிரசுரிக்கச் சொன்னார்கள் அதனால் பிரசுரிக்கிறேன்.. ஆ.ர் “நாங்கள் ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமல் பழிவாங்கும் சிந்தனை இல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும் என்பதனால் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்குமாறு, அன்று தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கி இருந்தது.” ஆகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின், தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இன்று (16.07.15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துகளில் முக்கிய பகுதி... இங்கே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்ப…

  2. நீதிச் சேவைகள் ஆணைகுழுவின் காரியதரிசி மஞ்சுள திலகரத்தினா தாக்கப்பட்டது, போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றில் வந்தவர்களாலேயெ என்று கொழும்பு குற்றப் பகுதி மவின் லெவினியா கோட்டு நீதிபதிக்கு தெரிவித்திருக்கிறார்கள். 350 அகதிகள் சூரிய புரத்து காடுகளுக்கு கடத்தப்பட்ட போது அதை பற்றி இ்லங்கை அரசிடம் கேட்காத ஐ.நா. திலரத்தினா தாக்கப்பட்டதை பற்றி விசாரித்திருந்தது. மேலும், அமெரிக்கா பிருத்தானியா போன்ற அரசியல் முக்கியத்துவ நாடுகள் அது பற்றி இலங்கையிடம் கவலை தெரிவித்திருந்தன. இனி நீதிபதி வழக்கை மூடுவது, வரியிறுப்பாளர்களை காக்கும். The Colombo Crimes Division (CCD) filing an investigation report on the attack on the Secretary of the Judicial Service Commissio…

  3. Footage sparks calls for Sri Lanka war crimes probe Australian politicians are calling for an international investigation of apparent war crimes in Sri Lanka. A documentary aired on ABC1's Four Corners on Monday night showed evidence of rape, torture and murder of civilians during Sri Lanka's civil war. Last year, a United Nations panel of experts found there was credible evidence that up to 40,000 civilians were killed in the conflict. The British television documentary shows Tamil Tigers using civilians as human shields but it also reveals government forces shelling civilians who had been offered sanctuary in no-fire zones. MPs on both sides of …

  4. http://www.youtube.com/watch?v=BSuUnMr22is

    • 0 replies
    • 890 views
  5. Sri Lankan government sites defaced by BGHH Ablaze Ever, a member of the Bangladeshi Grey Hat Hackers (BGHH), has defaced three websites of the Sri Lankan government. The affected sites are the ones of the Ministry of Rehabilitation and Prison Reforms (reprimin.gov.lk), the Chief Government Whip of Parliament (govtwhip.gov.lk), and the Deyata Kirula Exhibition (deyatakirula.gov.lk), HackRead informs. According to the hackers, they’ve breached the sites as a form of protest against the “disrespect of Islam.” “I protest against disrespect of ‘Islam.’ Why do you insult ISLAM when we don’t INSULT your RELIGION?!?! Last warning for Sri Lanka government. Stop This!!” t…

  6. Started by nunavilan,

    ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> Obama: Sri Lanka afflicted with "problem of the other" [TamilNet, Tuesday, 08 January 2008, 01:02 GMT] Characterizing the conflict in Sri Lanka as a "vicious civil war," Senator Barack Obama, a leading Democratic contender in America's forth coming 2008 Presidential Elections, said during an interview that, "the problem of the 21st century is the problem of the other." He described this phenomenon as the inability of people to accommodate others "who are not like us," and mentioned Sri Lanka as an example, pointing out that war rages even when "everybody there looks exactly …

    • 2 replies
    • 1.4k views
  7. Started by புலவர்,

    http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/181323_3659210351736_1322276879_n.jpg

    • 2 replies
    • 626 views
  8. Batticaloa Campus நிறுவனத்தின், வங்கிக் கணக்கு விபரங்களை, வழங்குமாறு உத்தரவு… June 19, 2019 மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கை வங்கிக்கு அறிவித்துள்ளது. குறித்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்தின் வங்கி கொட…

  9. Kokuvil Hindu College Vs Jaffna Hindu College Ground : Kokuvil Hindu College MatchRefree : Mr. Danial Mathiyalakan Toss : JHC won the toss and elected to field Umpires : Mr. T. Thushananth, Mr. M. Kugarajan Result : Yet to start Date : 2nd & 3rd March 2012 1st Innings Kokuvil Hindu Colege Total :122 /3 J. Keerthigan C/Sajeevan b Vamanan T. Sathiya…

  10. http://au.youtube.com/watch?v=ZlqTpuE2-7o

    • 0 replies
    • 2.6k views
  11. http://www.vakthaa.tv/play.php?vid=4441

  12. Started by Muhil,

    http://news.bbc.co.uk/2/hi/programmes/hardtalk/7921185.stm

    • 0 replies
    • 1.2k views
  13. ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை சற்று முன்னர் பிபிபி சியின் World Have Your Say http://www.bbc.co.uk/programmes/p01b35m1 இல் உலகம் பூராவும் உள்ள அரசுகள் செய்யும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். சிறீலங்கா தொடர்பிலும் மணிவண்ணன் கேள்வியை முன் வைத்த போது நவி பிள்ளை ஒன்றை தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.. தான் சிறீலங்கா ஒரு சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக 1. சிறீலங்காவில் உள்ள மக்களின் பிரச்சனைகளுக்கான வேர் தொடர்பில். 2. போரின் இறுதியில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பில். மேலும் அவர் தான் இந்த ஆகஸ்டில் சிறீலங்கா வர அழைக்கப்பட்டிருப்…

  14. BBC ஊடகவியலாளர்கள் சிலர் அரசின் வட்டியில்லா கடனுக்கு விண்ணப்பித்துள்ளனர் :விசாரணை செய்யுமாறு ரணில் கோரிக்கை! [size=2] [sunday, 2012-11-25 08:05:49][/size] பி.பி.சீ ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அந்த ஊடக நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பி.பி.சீ ஊடகத்திற்காக பணியாற்றி வரும் சந்தன கீர்த்தி பண்டார மற்றும் எல்மோ பெர்னாண்டோ ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தமாறு, ரணில் விக்ரமசிங்க பி.பி.சீ.யின் தலைவர் கிறிஸ்டோபர் பெட்டன் பிரபுவிடம் கோரியுள்ளார். குறித்த இரண்டு ஊடகவியலாளர்களும் பி.பி.சீயின் ஊடக ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டு;ள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். …

  15. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவையான சந்தேஷய விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவுடன் நெருக்கமான ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சிங்களப் புலிகள் சந்தேஸயவை கைப்பற்றியுள்ளனர். 4 தசாப்தங்களுக்கு முன்னர் சிங்கள நேயர்களுக்கான செய்திகள் மற்றும் ஏனைய தகவல்களை வழங்குவதற்காக பிரித்தானியாவில் இருந்து பி.பி.சி சிங்கள சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதில் தற்போதைய தலைவராக உள்ள பிரியத் லியனகே புலிகளுக்கு பிரசாரத்தை வழங்க ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி வருகிறார் என அந்த இணையத்தளம் குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் சந்தேஸயவில் விடுதலைப்புலிகளின் தலைவர்களின் குரல்கள் …

  16. இதுவரை காலமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த பி.பி.சி. சிங்கள சேவையின் சந்தேசய மற்றும் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் பி.பி.சி. நிர்வாகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த ஒலிபரப்புத் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் குறுகிய அலைவரிசையில் பி.பி.சியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. http://www.paristamil.com/tamilnews/?p=27304

    • 7 replies
    • 966 views
  17. பிரித்தானியவிற்க்கு சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கடந்த வாரமளவில் பிரித்தானியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனதிற்க்கு (BBC) தமிழோசை பிரிவுக்கு சென்று நடு நிலைமையாக இயக்கிவருகின்ற தமிழோசைக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு லண்டன் கிளை தலைவர், உப தலைவர்களுடன் சந்திப்பும் இரவு போசனத்திலும் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும், அம்பாறை மாவட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன் அவர்களும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்களும் கலந்து கொண்டனர். …

  18. புல்மோட்டைக்கோ அல்லது திருமலைக்கோ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட மக்களை இதுவரை காலமும் எந்த ஒரு ஊடகமும் சந்தித்து பேட்டி காண முடியாத சூழலில் முதல் முதலில் பிபிசி தமிழ் சேவையினர் இந்திய மருத்துவ குழு இருக்கும் புல்மோட்டையில் இருந்து பேட்டி கண்டு உள்ளனர் எனும் அடை மொழியோடு இதை தொடருகின்றேன்... புல் மோட்டைக்கு கொண்டு வரப்பட்ட மக்களை எத்திராஜ் அன்பரசன் என்பவர் தனது இந்திய தமிழில் மக்களை பேட்டி காணுகிறார்... பேட்டி காணும் போது அவர் மக்கள் சொன்ன பல விடயங்களை விட்டு விட்டு குறிப்பாக புலிகள் மீது குற்றம் சாட்டும் பாணியில் செய்தியை சேகரிக்க முயலுவதை வெளிப்படையாகவே காணலாம்... அங்கே மக்களில் பலரும் செல்வீச்சு கொடுமையாக நடக்கின்றது என்பதை சுட்டி காட்டும் போது அந்த கொடுமையான ச…

  19. 27-01-2009 நீங்கள் வெரி டிசிப்பிளின்தான்

    • 22 replies
    • 2.7k views
  20. Civilians 'killed' in Sri Lanka "Medical staff in Sri Lanka say at least 18 civilians have been killed as the military continues its offensive on the northern bases of Tamil Tiger rebels. Hospital officials said the number killed in fighting around Kilinochchi and Mullaitivu could be much higher." The military said Mullaitivu - the last major rebel stronghold - was now surrounded, but it denied rebel claims that civilians came under attack. A military spokesman told the BBC that the allegation was propaganda இப்படியான BBC யின் இரட்டைத்தனமான செய்கைகளை யாராவது சுட்டிக்காட்ட முன்வருவீர்களா.. Link: http://news.bbc.co.uk/2/hi/south_asia/7836011.stm

  21. Started by Panangkai,

    http://www.freewebs.com/tamiljaguar/theproblems.htm :shock:

  22. BBCஇல் கேள்வி நேரம் தொடங்கியது. உங்கள் கேள்விகளை text/twitter மூலம் அனுப்புங்கள். The question is, Did David Cameron make right decision to attend the Commonwealth summit? Text or Tweet! You don't have to be in the Question Time audience to have your say. The programme enjoys and encourages lively debate every Thursday night via red button and on Twitter. Text debate You can take part in the debate during the programme by sending us a text message. The number is 83981. A selection of viewers' comments appear during the programme via red button, which allows you to continue watching the programme while messages appear across the foot of your TV screen. Si…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.