Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "தேர்தல் களத்தில் சுயேட்சைக்குழுவாக மகிந்தவை பலப்படுத்துவோம்" ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்படாத தரப்புக்கள் சுயேட்சையாக தற்போது களமிறங்கியுள்ளன. அருளம்பலம் பாலசுப்பிரமணியம் என்பவரை முதன்மை வேட்பாளராகக் கொண்டு போட்டியிடும் இச்சுயேட்சைக்குழு காக்கைவன்னிய துரோகத்தினால் சுதந்திரக்கூட்டமைப்பின் பெயர்பட்டியலிலிருந்து தாம் தூக்கப்பட்டதாக தெரிவித்தது. எனினும் தாம் பூட்டு சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டு மஹிந்தவின் கரங்களை பலப்படுத்தப்போதாக யாழ்ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து அவர்கள் மேலும் தெரிவித்தனர். வேட்பாளர் தெரிவு தொடர்பாக பலாலியில் நடைபெற்ற முதலாவது கூட்டம் முதல் அலரி மாளிகை…

  2. 01.08.2013 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது இவ் சுற்றுப்போட்டியில் America, Malta, Germany, Nertheland, Norway, Sweden, Findland, Island ,Faroe, Islands, Bermuda, உடன் Tamileelam அணியும் கலந்து கொள்கின்றன. இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மதியம் 13:15 மணிக்கு அணிகளின் அணிவகுப்பு Park Alle யில் இருந்து Vildbjerg நகர் ஊடாக Sports Alle யை சென்றடைந்தது. இவ் அணிவகுப்பில் தமிழீழ அணிகள் தமிழீழம் என பொறிக்கப்பட்ட உடையுடன் தமிழீழத் தேசியக் கொடியை தாங்கியவாறு அணிவகுப்பில் வலம் வந்தனர். வேற்று இனத்தவர்கள் தமிழீழ அணியை ஒரு நாடாக அங்கிகரித்து உற்சாகத்துடன் வரவேற்றார்கள். முதல் போட்டில் வாகை சூடிய 15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் மாலை 15…

    • 7 replies
    • 688 views
  3. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எமது தேசத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்படுகின்ற ஒரு சூழலில், யுத்தத்திற்கு பின்னரான வட இலங்கையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இனநல்லுறவு, சகவாழ்வு இணக்கப்பாட்டு அரசியல் என்பன குறித்து ஆழமாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தேவை மனிதம் குறித்து சிந்திக்கின்ற எல்லோராலும் வலியுறுத்தப்படுகின்றது. இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் தேசத்தில் அரசியல் என்பது தனிநபர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட வியாபார அரசியலாக மாறியுள்ளது. இந்நிலையில் அதற்கு மாற்றீடாக சமூக இலட்சியங்களை அடிப்ப…

    • 4 replies
    • 737 views
  4. இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான இன்று (01) மதியம் 12 மணியுடன் முடிவடைந்த பின்னர் தெரிவத்தாட்சி அலுவலருடனான கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், வேட்பாளர்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியாளார் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மிரட்டபட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். அது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடுகளும் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதனால் அது பற்றி கருத்து கூற முடியாது. தேர்தல் காலங்களில் இராணுவ பிரசன்னங்கள…

    • 1 reply
    • 452 views
  5. சிவப்பு நிறத்தினால் குறிக்கப்பட்டுள்ள கடல் பிரதேசமே சீனாவிற்கு வழங்கப்படவுள்ளது இந்தக் கடல்பிராந்தியத்தை சீனாவிற்கு வழங்கும் திட்டத்திற்கமைய ஏற்கனவே இந்தப் பிரதேசத்தில் சீனாவின் 12 படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25955

    • 1 reply
    • 557 views
  6. முன்னாள் போராளிகள் – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா 30 ஜூலை 2013 “அன்னார் போனபின் இம் முன்ணாள் போராளிகள் இப்போ இன்னார் இனியார் இல்லாப் பன்னாடைகளாகி விட்டார்கள்” அண்மையில் வந்த ஒரு செய்தி என்னை இப்பத்தியை எழுதுதத் தூண்டியது. இனம் தெரியாதவர்கள், விசாரணை என்ற பெயரில் முன்ணாள் போராளி ஒருவரை, அவர் அயலவர்களுடன் மேற்கொண்ட தகராறை அடுத்துகடத்திச் சென்று சூடுவைத்துத் தாக்கிச் சித்திரவதை செய்த பின் விடுவித்திருக்கின்றனர். அவர் முன்முன்னாள் போராளி என்பதைக் கவனத்திற் கொண்டு அவர் அயலவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தகறாரைச் சாட்டாக வைத்து இந்தச் சித்திரவதை நடந்ததா என்பதை அச் செய்தியினூடாக அறிந்து கொள்ள முடியவில்லை. அவர் முன்முன்னாள் போராளி என்பதற்காவே இவ்வாறு நட…

    • 1 reply
    • 307 views
  7. முருகன் குமாரவேலின் வேட்புமனு நிராகரிப்பு – தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் சூழ்ச்சியா ? 02 ஆகஸ்ட் 2013 குளோபல் தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் முருகன் குமாரவேல் தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் வடமாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்கு கூறியுள்ளன. வேட்புமனு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்குத்தாக்கல் செய்யவுள்ளதாக முதன்மை வேட்பாளர் முருகன் குமாரவேல் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். வேட்புமனுவை தாக்கல் செய்யச் சென்றபோது வேட்பாளார் ஒருவரின் சத்திக்கூற்று பத்திரம் தவறவிடப்பட்டதாகவும் இதனால் தமது…

    • 1 reply
    • 434 views
  8. யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா எதிர்வரும் வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக, இன்று வியாழக்கிழமை கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லல் நிகழ்வு நடைபெற்றது. நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இம்முறையானது நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெறுவது வழமையாகும். அதாவது, வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் (ஒற்றைதிருக்கை வண்டில்) மூலம் எடுத்துச்செல்லப்படும். ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்…

    • 4 replies
    • 530 views
  9. புலம்பெயர் மக்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல்: புதிய இராணுவ தளபதி குற்றச்சாட்டு! [Friday, 2013-08-02 07:11:19] இலங்கை அரசாங்கம் நல்லிணக்கமிக்க அரசியலை நோக்கிச் செல்ல முயற்சிக்கும்போது அதற்கு வெளிநாடுகளில் வாழும் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் புதிய இராணுவத் தளபதியான தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 20 வது புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.எம்.டி. ரத்னாயக்க நேற்று இராணுவத் தலைமையகத்தில் சுபவேளையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோதல் முடிவுக்கு வந்து நாட்டில் அரசியல் நல்லிணக்கச…

    • 3 replies
    • 413 views
  10. ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளுடன் ஒருபக்கத்தில் பாதுகாப்புச் செயலாளர், பேச்சு நடத்திக்கொண்டு, மறுபக்கத்தில் தமது இராணுவத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மிலேச்சத் தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=25923

  11. யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவிகள் தங்கிருக்கும் வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று சிங்கள மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர். நேற்று நள்ளிரவு மது போதையில் குறித்த வீட்டுக்கு சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன், வாயில் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர். கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளார்கள். இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் ச…

    • 30 replies
    • 2.4k views
  12. நடிகர் விஜயின் 'தலைவா' திரைப்படத்தை கொழும்பில் திரையிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையென இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார். மேற்படித் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'தலைவா' திரைப்படத்தை இலங்கையில் மற்ற மாகாணங்களில் வெளியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லையெனவும் ஆனால் கொழும்பில் திரையிடுவது குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதுவரை எதனையும் உறுதியாகக் கூறமுடியாது எனவும் அசோக சேரசிங்க குறிப்பிட்டார். இதேவேள…

  13. முன்னாள் எம்.பி கனகரத்தினத்தின் வாகனம் விபத்து 02 ஆகஸ்ட் 2013 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியும் தற்போதைய ஜனாதிபதி இணைப்பாளருமான கனகரத்தின் வாகனம் விபத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா பாடசாலையின் முன்பாகவே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. வட மகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு வந்த வேளையில் முள்ளியவளை வித்தியானந்தா பாடசாலையில் முன்பாக மாடு ஒன்றுடன் மோதியதில் வாகனத்தின் முன்பக்கம் முற்றாக சேதமடைந்தது. இந்த விபத்தில் கன்றுத்தாட்சியாக இருந்த மாடு அவ்விடத்திலேயே உயிரழிந்தது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Ar…

  14. மகிந்த இராசபக்சேயின் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க தமிழ் வாக்காளர்களுக்கு ஒராயிரம் காரணங்கள் உண்டு - நக்கீரன் [Friday, 2013-08-02 11:10:42] வட மாகாண சபைத் தேர்தலுக்கான நாளை தேர்தல் ஆணையாளர் நீண்ட காத்திருக்குப் பின்னர் அறிவித்துள்ளார். தேர்தல் எதிர்வரும் செப்தெம்பர் மாதம் 21 ஆம் நாள் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டாலும் தேர்தல் அறிவித்த படி நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காவல்துறை, காணி அதிகாரங்களை நீக்கும் வரை அரசு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தியும் 13 ஆவது சட்ட திருத்தத்தையிட்டு இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி, கொழும்பில் பெரும் போராட்டங்களை சிங்கள தேசியவாத அமைப்புகள் நட…

    • 0 replies
    • 286 views
  15. நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள் யமுனா ராஜேந்திரன் நண்பர்களுடன் அல்லது தோழர்களுடன் சேர்ந்து இலண்டனிலிருந்து பாரிஸ் செல்வதற்கான மதுரமான வழி பேருந்துப் பயணம்தான். சென்று திரும்பும் பயணநேரம் 17 மணிநேரங்கள் என்றாலும், வழியில் யூரோ டன்னல் அல்லது பெஃரி என மூன்று மணி நேரங்கள் போய்விடும். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்குள் எனப் போகவர பேருந்து நிற்கும் நான்கு அரை மணிநேரங்கள் சேர்த்தால் மொத்தமாகப் பேருந்திற்கு வெளியில் ஐந்து மணி நேரங்கள் கழிந்து விடும். சென்று சேர 6 மணிநேரமும் வந்து சேர 6 மணிநேரமும் என 12 மணிநேரங்களை நீங்கள் நண்பர்களுடன் அந்தரங்கமாகவும் விச்ராந்தியாகவும் பேசியபடி பேருந்தில் இருந்தபடி பயணம் செய்யலாம். தோழர்.பி.ஏ.காதர் அவர்கள…

    • 1 reply
    • 948 views
  16. யாழ்ப்பாணத்தில் 20 கட்சிகள் போட்டி வடக்கு மாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 20 கட்சிகள் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமன பத்திரங்களை தாக்கல் செய்யும் காலப்பகுதி இன்று (01) மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ளது. அதன் பின்னரான பத்திரிகையாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறும் எனவும் இத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 கட்சிகள் நியமன பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் அவற்றில் 13 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 10 சுயேட்சை குழுக்…

    • 0 replies
    • 847 views
  17. 13 ஆவது திருத்தம் : விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் அவருடன் பேசத் தயார் : ஜனாதிபதி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கப்போவதில்லை. இந்த அதிகாரங்களை என்னிடமிருந்து பறித்துவிட முடியாது. அரசியல் அமைப்பில் இது தெட்டத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் தெரிவானால் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வடமாகாணத்தில் கடந்த 30 வருடகாலமாக ஏகாதிபத்திய பயங்கரவாதமே நிலவி வந்தது. தற்போது ஜனநாயக ரீதியில் மக்கள் பயன்பெறும் வகையிலேயே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் அங்கு நடத்தப்பட்டன. தற்போது எஞ்சியுள்ள மாகாணசபைக்கான தேர…

    • 1 reply
    • 539 views
  18. முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி பொலிஸ் சேவையை கைவிட்டுச் சென்றவராகக் கருதப்படுவார் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=25802

  19. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆணையை வழங்கி அரசியல் அதிகாரங்களை எம்மிடம் ஒப்படைக்கும் போது மட்டுமே 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாத்து அதை மேலும் வளர்த்தெடுத்து எமது மக்களின் அரசியல் இலக்கு நோக்கி செல்லும் இலட்சியக்கனவுகள் சாத்தியமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்: எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய பயணத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதில் நாம் கடந்த இருபது வருடங்களாக தீர்க்க தரிசனமாக சிந்தித்து சாத்தியமான வழியில் செயற்பட்டும் வந்திருக்கிறோம். அதன்படி, 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாத…

  20. வடமாகாணத்தில் இடம்பெற்றாலும் தேர்தல் என்பது ஒரு ஜனநாயக நடைமுறையாயிற்றே! அதனால் வடமாகாண சபைத் தேர்தலில் களமிறங்க நாமல் ராஜபக்சவின் 'நாளைய இளைஞர்' அமைப்புக்குக் கூட ஆர்வம் ஏற்பட்டதை யாரும் குறைசொல்லக் கூடாது. ஆனால் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் அமைப்புக்களில் ஒன்று இதுபோல ஏன் தென்பகுதி மாகாண சபைகளில் களம் இறங்குவதில்லை என்ற வினா குறித்து யாரும் ஆ....மூச்....! அதுதான் ஏற்கனவே கூறியாயிற்றே... தேர்தல் என்பது ஜனநாயக நடைமுறையாச்சே! தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25809

    • 1 reply
    • 573 views
  21. மாகாணசபை முறைமையை உடனடியாக ஒழிக்க முடியாது. படிப்படியாகவே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்திடம் உறுதியளித்ததாக அதன் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார். வட மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது அதனை எனது அதிகாரத்திலேயே வைத்திருப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தலைமையில் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து 13 ஆவது திருத்தம், காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபை முறைமை தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNe…

    • 1 reply
    • 355 views
  22. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால், தமிழ் மக்களுக்கு சுடுகாடே உறுதியாகும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க. “13வது திருத்தச்சட்டம் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலானது. தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக, இந்தியா கபட நோக்கத்துடன் 1987ஆம் ஆண்டு இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் ஊடாக மாகாணசபை முறைமையை அறிமுகம் செய்ததுடன், அதில் பிரிவினைவாத அதிகாரங்களையும் உட்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை நாடு பெரும் இனவாதப் போராட்டத்தை சந்தித்து வருகின்றது. தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலின் ஊடாக தமிழீழக் கனவை நிறைவேற்றிக் கொள்ள இந்தியா முற்…

  23. பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல் [ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 02:17.57 AM GMT ] [ விகடன் ] ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... பாதர் இமானுவேல். கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி. தன் வலி மிகுந்த‌ எழுத்தினால், ,ராஜதந்திர‌ப் பேச்சினால், உலக நாடுகளிடையே இவர்மேற் கொள்ளும் 'டிப்ளமேட்டிக்� வேலைகளால், ராஜபக்சவுக்கு சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் பாதர் இமானுவேல். 80 வய தைத் தொட்டிருக்கும் இமானுவேல், இப் போது ஜெர்மனியில் குருமடம் ஒன்றி…

  24. அவுஸ்திரேலிய அரசாங்கம் பபுவா நியூகினித் தீவுகளில் விளம்பரத்திற்காக 30 மில்லியன் டொலர்களை செலவிட உள்ளதாகத் திட்டமிட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=25883

    • 0 replies
    • 534 views
  25. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த 10 பேரை குற்றவாளியாக இனங்கண்ட பாணந்துரை மேல்நீதிமன்றம் அவர்களுக்கு தலா நான்கரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பதிவியிலிருந்த போது அந்த பிரிவில் கடமையாற்றிய 10 பேருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாடகர்களான ரூகாந்த மற்றும் சந்திரலேக்கா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற வழக்கின் பிரதிவாதிகளான 10 பேரையும் குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி குசல வீரவர்தன மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார். அத்துடன்இ ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த ஆ.பீ. சோமரத்னவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ததுடன் ஏனைய 10 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.