Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொடிய முஸ்லீம் இரும்பு வியாபாரி தமிழ் சிறுமி மீது பாலியல் வல்லுறவுக்கொடுமை சித்தாண்டியை சேர்ந்த 15வயது தமிழ் சிறுமி ஒருவர் மீது ஏறாவூரைச்சேர்ந்த 55வயதுடைய காமவெறி பிடித்த முஸ்லீம் இரும்பு வியாபாரி ஒருவன் பாலியல் வல்லுறவு கொடுமை புரிந்துள்ளான். சித்தாண்டி பொது மயான காட்டுப்பகுதிக்கு அச்சிறுமியை இழுத்து சென்ற இக்கொடிய முஸ்லீம் ஈவிரக்கமின்றி அச்சிறுமி மீது பாலியல் கொடுமை புரிந்துள்ளான். அச்சிறுமி அபய குரல் எழுப்பியதை அடுத்து அங்கு வந்த பொதுமக்கள் இக்காமவெறி பிடித்த முஸ்லீமை பிடித்து ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனினும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முஸ்லீம் சிங்கள காடையர்களே பொலிஸாராக இருப்பதால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பது சந்தேகம் என சித்தாண…

    • 8 replies
    • 1.6k views
  2. பொசன் போயா தினத்தன்று போதையில் நடனமாடிய பிக்கு ஒருவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்ற நீதவான் ரவிந்திர பிரேமரத்தன உத்தரவிட்டுள்ளார். குருநாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் வைத்தே குறித்த பிக்கு குடித்து விட்டு நடனம் ஆடியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர். பிக்குவை நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் அவருடைய பௌத்த பிக்கு அடையாள அட்டையையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். போதையிலிருந்த பிக்கு தெலியாகொன்ன பிரதேசத்திலுள்ள சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கு முன்பாக சிறு…

  3. வடக்கு மக்கள் அதிகாரங்களையும் உரிமைகளையும் அனுபவிக்கக் கூடாது என்பதே அரசின் திட்டம் : சுமந்திரன் எம்.பி வட மாகாண மக்களுக்கு மாத்திரம் மாகாண சபை அதிகாரங்களையும் உரிமைகளையும் அனுபவிக்க விடக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இன்று 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழர்கள் எவ்வாறு கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றை தற்போதைய இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.13ஆவது திருத்தச்சட்டம் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றல்ல. அப்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தரப்பினர்களுடனான உள்ளக பேச்சுவார்த்தையின்…

    • 1 reply
    • 537 views
  4. மகிந்த & co விலுள்ள இடதுசாரிகள் எறிந்த 13 தொடர்பான கல், 'ஶ்ரீலங்கா நிதஹஸ் பக்சய' எனப்படும் சுதந்திரக் கட்சிப் பற்றைக்குள் இருந்து பல முயல்களை வெளியே ஓடவைக்க முனைவதன் காட்சி அண்மையில் பகிரங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19369

    • 0 replies
    • 486 views
  5. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி என்ற தயாமாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=19175

  6. அரசாங்கத்துக்குள் குழப்பம் ஏற்படுத்த முனைவோரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடுமையாக எச்சரித்துள்ளார். மேலதிக விபரங்களுக்கு, http://tamilworldtoday.com/?p=19219

  7. மாறுப்பட்ட கருத்துக்களைவெளியிட்டு கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. இதேவேளை தமது பேச்சுக்கு மதிப்பளிக்க முடியாதவர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிக் கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த நினைத்தவர்கள் வெளியேற்றப்பட்டடுள்ளனர். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக் க…

  8. அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தத்தின் பிர­காரம் வட மாகாண சபைத் தேர்­தலை நடத்­தினால் நாடு பிரி­வதை தடுக்க முடி­யாமல் போய்­விடும். எனவே 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக நீக்­கி­வி­ட­வேண்டும். அல்­லது அதில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் உள்­ளிட்ட ஐந்து விட­யங்­கைள அவ­சர சட்­ட­மூலம் ஒன்றை கொண்­டு­வந்து நீக்­கி­வி­ட­வேண்டும் என்று பெளத்த அமைப்­புக்­களின் ஒன்­றி­ய­மான மாகாண சபை முறை­மை­யினை ஒழிப்­ப­தற்­கான அமைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ஒற்­றை­யாட்­சியை பலப்­ப­டுத்­துவோம் மாகாண சபை முறை­மையை ஒழிப்போம் என்ற தொனிப்­பொ­ருளில் பெளத்த அமைப்­புக்­களின் ஒன்­றி­ய­மான மாகாண சபை முறை­மை­யினை ஒழிப்­ப­தற்­கான அமைப்பு நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டி…

  9. பொது பலசேனா அமைப்பை பகிரங்கமாக மிக விரைவில் காத்தான்குடிக்கு அழைத்துவரவுள்ளேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அண்மைக்காலமாக எமது நாட்டில் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களை அங்கத்தவர்களாக கொண்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை பகிரங்கமாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக பொதுபல சேனா என்ற பௌத்த பேர…

  10. தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுகின்றது. சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John's, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John's United F.A. ஆகியவை போட்டியிடுகின்றன. இவ்வாறான சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உதைபந்தாட்ட வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, அதனூடாக தமிழீழத்தின் தனித்துவத்தைப் பேணுவதுடன் அவர்களின் திறமையினை ஊக்குவிக்கும் வகையில் உலகளாவிய தமிழ் இளையோர் அவை (T-League) 2012ஆம் ஆண்டில…

  11. தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­களை வழங்க முடி­யாது என்று அமைச்­சரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார். 13ஆவது திரு த்தச் சட்ட ஒழிப்பு நட­வ­டிக்­கை யில் இந்­தியா அத்­து­மீறிச் செயற்­பட்டால் உரிய சந்­தர்ப்­பத்தில் பதி­லடி கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்­வ­தேச பிரி­வி­னை­வா­தி­களின் கூலி­க­ளாகச் செயற்­படும் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்­ன மற்றும் ரெஜினோல்ட் குரே உள்­ளிட்ட ஆளும் கட்­சியில் தொங்கிக் கொண்டுள்ள இட­து­ சா­ரிகள் தமது உண்­மை­யான முகத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர் 13 அரசியல் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசும் ராஜித,ரெஜினோல்ட் குரே, இடதுசாரியினர், சர்வதேச பிரிவினைவாதிகளின் கூலிகளாக செயற்படுகின்றனர் என்றும் விமல் வீர­வ…

  12. சிறுமி ஒருவரை கடத்திச் சென்று ஒன்பது மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் ஒருவர் சீதனம் கேட்டு துன்புறுத்திய சம்பவமொன்று குருநாகல் குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞன் ஒருவர், 15 வயதுடை சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குருணாகல் குளியாபிட்டிய பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளனர். ஒன்பது மாதங்கள் கழிந்து குறித்த இளைஞன் சீதனம் கேட்டு சிறுமியை தாக்கி துன்புறுத்திள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமி தப்பிச் சென்று வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=5530

  13. யாழ். மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை மரணப் பதிவேட்டு குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. யாழில் கடந்த 2012ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாக அந்த மரணப் பதிவேடு குறிப்பறிக்கை குறிப்பிட்டுள்ளது. யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை, மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி மற்றும் கள்ளக்காதல் விவகாரம், இளவயதுத் திருமணங்கள், விவாகரத்து, திருமணத்திற்கு முன்னரான குழந்தை பிறப்பு இவை தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட…

  14. இந்திய - இலங்கை இடையே கையெழுத்தான 13ஆவது அரசமைப்பைத் திருத்துவதற்கு இந்தியவின் விருப்பம் தேவையற்றது எனவும் இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில் அதற்குத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு முடியும் எனவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=19251

  15. அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்‌ஷவை விட சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு ஆளுமை அதிகமாக இருப்பதாகவே தென்படுவதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19269

    • 0 replies
    • 565 views
  16. தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக்கல்லூரியில் இரு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சியளித்து வந்தது நாம் அறிந்ததே. இவர்கள் அங்கே பயிற்சிக்கு வரவிருக்கிறார்கள் என்கிற செய்தி பரவியதிலிருந்து நீலகிரி மவட்டத்தில் பரவலான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரு நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியினால் அழைக்கப்பட்ட பூரண கடையடைப்பு மற்றும் தொழில் நிறுத்தம் முழுமையான வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பல கட்சிகளும் தமது ஆதரவை வெளியிட்டிருக்கின்றன. அதிகரித்துவரும் எதிர்ப்பை அடுத்து அவ்விரு அதிகாரிகளையும் பத்திரமாக ஆந்திராவில் உள்ள உயரதிகாரிகள் பயிற்சி கலூரிக்கு மாற்ற இந்தியா முடிவெடுத்தது. அதற்கிடையில் தமிழ்நாட்டில் பயிற்சியென…

    • 6 replies
    • 799 views
  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள…

  18. நான் ஏதேனும் பிழை செய்திருந்தால், அந்த சூனியம் என்னைத் தாக்கும். நான் பிழை செய்யவில்லை. எனவே நான் அஞ்சப்போவதில்லை என பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார் அமைச்சர் மேர்வின் சில்வா. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18838

  19. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்பில் நேற்று 23 ஆம் தேதி அன்று பொன் சிவகுமாரன் அவர்களின் 39 அவது நினைவு நாளையொட்டி 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடாத்தி வரும் இனப் படுகொலையை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கக் கூறி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர். ஈழ மக்கள் இனப்படுகொலை பற்றிய சுயாதீன சர்வதேச விசாரணை பற்றிய பதாதைகளும் மற்றும் தமிழர் வாழ் இடங்களில் இடம்பெறும் சிங்கள குடியிருப்பு பற்றியும் தமிழர் நில அபகரிப்புப் பற்றியும் மாணவர்கள் கோசம் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய பிரதமர் ம…

  20. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் போதே தமிழ் மக்கள் தங்களை பலப்படுத்திக்கொள்ள முடியும் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19135

    • 2 replies
    • 709 views
  21. யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மூவரில் சிறுமியொருத்தி களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 15 வயதான குறித்த சிறுமி அந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிலியந்தலை பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் குறித்த சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் வீட்டுவேலைக்காக களனியிலுள்ள பெண்ணொருவரிடம் ஒப்படைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. வீட்டு ஏஜமானி குறித்த சிறுமியிடம் தகவல்களை பெற்று கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் தந்தைக்கு இதுதொடர்பில் அறிவித்துள்ளார…

  22. நாட்டில் பெரும்­பான்­மை­யாக உள்ள பெளத்த மத மக்­களின் உரி­மை­களை கேள்­விக்­குட்­ப­டுத்தும் வகை­யிலும் அவற்றை சீர்­கு­லைக்கும் வேற்று மத அமை ப்­புக்கள் தொடர்பில் அர­சா ங்கம் உட­ன­டி­யாக நட­வ­டி க்கை எடுக்­க­வேண்டும். இவற் றைத்தடுக்க சட்டம் இல்­லா­விடின் புதிய சட்­டங்­களை கொண்­டு­வ­ர­வேண்டும். அர­சா­ங்கம் நட­வ­டிக்கை எடுக்­கா­விடின் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற பொலி­ஸாக பொது­பல சேனா செயற்­ப­ட­வேண்­டி­யேற்­படும் என்று அந்த அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். உட­ன­டி­யாக இந்த விடயம் குறித்து கத்­தோ­லிக்க சபை அல்­லது கர்­தினால் உட­னா­வது பேச்­சு­வார்த்தை ஒன்றை நடத்த ஏற்­பாடு செய்­ய­வேண்டும். இனி­மேலும் பெளத்­தர்­களை சோதிக்­க­வேண்டாம். இதற்கு பின…

  23. இலங்கைப் பாதுகாப்புப் படையினரைப் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான விடயத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தியாவுக்கு பயிற்சிகளுக்காகச் செல்லும் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவரும் அதேசமயம், இதனால் பயிற்சிகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல்களும், உளவியல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படுவதாக இலங்கை அரசு கருதுவதாகத் தெரிகிறது. இதனால், பாதுகாப்பு அதிகாரிகளைப் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பும் விடயத்தை மீள்பரிசீலனை செய்யவும், அவர்களுக்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கை அரசு உத்தேசித்…

  24. விடுதலை செய்யப்பட்ட தமிழினி வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகிறார்..? இறுதி யுத்தகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அரசியல்துறை மகளீர் பிரிவுத்தலைவியாக இருந்த தமிழினி அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.. இதேவேளை தமிழினி அவர்கள் வரும் செப்ரெம்பரில் இலங்கையில் நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை தேர்தலில் சுதந்திரக்கட்ச்சியின் சார்பில் போட்டியிட இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு பத்திரிகைகள் சில செய்திவெளியிட்டுள்ளன.. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்ரர் மற்றும் கே.பி ஆகியோரு…

  25. தவறிய அழைப்புக்கு (Missed Call) திரும்ப அழைத்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நுவரெலியா, புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான ராயப்பு ஜேசுரட்ணம் என்ற இளைஞனே மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.கண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நிதவான் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவரை அன்றையதினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.