ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
This post comes from the Commonwealth Conversation website, which is the largest public consultation ever undertaken about the future of the Commonwealth. http://peoplesforum.britishcouncil.org/2009/08/19/should-sri-lanka-be-suspended-from-the-commonwealth/ VOTE YES
-
- 2 replies
- 851 views
-
-
Should Sri lankas President be arrested for war crimes ? Yes / No http://sunriseradio.com/#
-
- 3 replies
- 1.3k views
-
-
Please send out the request to following people including your local MP. Cannon.L@parl.gc.ca, PoiliP@parl.gc.ca , Abbott.J@parl.gc.ca , Calandra.P@parl.gc.ca , Oda.B@parl.gc.ca , Vellacott.M@parl.gc.ca , Baird.J@parl.gc.ca, kentp@parl.gc.ca , Obhrai.D@parl.gc.ca, ICRC is helping civilians in war affected areas in Vanni (Sri Lanka), the Sri Lankan defence ministry ordered ICRC to leave the war operating areas immediately as a part of their ongoing genocide of Tamils, if ICRC left from the Vanni, numbers of civilian casualties will be increased, and nobody will know the real casualties and hospital bombing in future. So kindly show your attention and ask ICRC to…
-
- 0 replies
- 696 views
-
-
Sinhalese were calling white house and said "NO" to ceasefire ......... That is right lets not have a ceasefire because.... We are only 158th on the list of worst media rights offender...we still have seven more to work on...so lets not let Human Right prevail yet We have been listed in the top 8 of the genocide watch list but we are not yet the first ....we need more time to get there...so lets not have a ceasefire yet. We have chased out 1.5 million Tamils out of Sri Lanka but there is another 2 million...so ceasefire yet. We have only killed 100,000 Tamils....we still have work to do...so no ceasefire yet. We have made only 40,000 Tamil women widows...we n…
-
- 0 replies
- 729 views
-
-
-
SJB-UNP ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை விரைவில்! ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த கூட்டம் முதலில் பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும், அன்றைய தினம் விடுமுறை நாளாக இருந்ததால் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, எதிர்வரும் சில நாட்களில் கூட்டம் தொடர்பான திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக…
-
- 0 replies
- 313 views
-
-
SJP இன் தேசியப் பட்டியலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் ஐக்கிய மக்கள் சகதியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு பெயர்களை அனுப்புவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2024/1411921
-
- 0 replies
- 399 views
-
-
SL Army earns by smuggling LTTE iron [TamilNet, Sunday, 26 June 2011, 02:32 GMT] Five lorry loads of scrap iron, coming from the machinery and shell-manufacturing units of the LTTE now abandoned in Vanni, were confiscated by police in Vavuniyaa when they were being smuggled to the south. The scrap iron trade is carried out with direct involvement of the officers of the occupying SL Army in Vanni and Jaffna who earn from the trade by deals with Muslim traders, informed sources said. Meanwhile, around 50 lorry-load of scrap metal left Jaffna on Thursday with full support of the SL Army. For more than one year now, the SL defence ministry has prohibited the tran…
-
- 1 reply
- 383 views
-
-
SL asks: Can a banned terror group move judiciary in US? The Sri Lankan government yesterday said that in spite of accusing its military of massacring as many as 40,000 civilians, the LTTE had had to depend on an LTTE cadre, Vatsala Devi to move the US judiciary against President Mahinda Rajapaksa and Ambassador Shavendra Silva, former General Officer Commanding (GOC) of the celebrated 58 Division, over war crimes relating to the death of a hardcore terrorist, Thambirajah Ramesh. The LTTE couldn t still find an ordinary family to pursue its destabilisation project, the Defence Ministry said. …
-
- 0 replies
- 813 views
-
-
Human violations committed during the Sri Lanka conflict must be subject to an independent, international investigation, former UN Assistant Secretary General Denis Halliday was quoted by Irish Times. “Sri Lanka has been forgotten, despite the staggering violations of human rights, the war crimes and the crimes against humanity that took place there,” he has said. “All this has been ignored.” http://www.dailymirror.lk/index.php/news/7009-sl-forgotten-halliday.html
-
- 0 replies
- 659 views
-
-
[TamilNet, Sunday, 11 February 2007, 00:01 GMT] Palaly military command announced Friday over radio broadcast from Palaly base that curfew hours in Jaffna peninsula have been extended by an hour to ten hours effective Friday. The new curfew hours begin at 6:00 pm and will last till 4:00 am the following day early morning. The new curfews hours will be strictly enforced in Vadamaradchy, Thenmaradchy, Valigamam and in the islands in the peninsula, the Sri Lanka Army (SLA) said in the broadcast. The extension of the curfew hours is believed to have been the direct result of the claymore attack at Urelu on Thursday. Although many SLA troopers are believed killed in…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உக்ரெயினில் இருந்தான பாரிய வான்கலங்கள் கொள்வனவில் பல மில்லியன் டொலர் பெறுமதியான ஊழல் இடம்பெற்றிருக்கிறது என கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த யூலை 26 ல் கைச்சாத்திடப்பட்ட சிறீலங்கா வான்படைக்கான வான்கலக் கொள்வனவில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஊடாக 4மிக் விமானங்களுக்கான கொள்வனவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 2000 ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட அதே வான்கலங்கள் பலமடங்குவிலையில் இப்போது கொள்வனவு செய்யப்படுகிறது. ஆனால் இவ்விமானங்கள் ஒரே காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். கடந்த பல ஆண்டுகளாக தரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட இவ்விமானங்களுக்கு ம…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் சுவை மற்றும் அனுபவம் தொடர்பில் நன்கு அறிந்தவராவார் எனவும் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனக் கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்…
-
- 0 replies
- 362 views
-
-
SLFP -SLPP கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை… September 14, 2019 அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் சுவை மற்றும் அனுபவம் தொடர்பில் நன்கு அறிந்தவராவார் எனவும் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனக் க…
-
- 0 replies
- 278 views
-
-
SLFP – SLPP – இணைந்து பரந்துபட்ட கூட்டணி – TNA யுடனும் பேசுகிறோம்…2020 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்.. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளன என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க இந்த கூட்டணியே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த மாகாணசபை தேர்தலில் கூட்டணியொன்றே போட்டியிடும் என தெரிவித்துள்ள எஸ்பி திசநாயக்க தற்போதைய தேசிய அரசாங்கம் அதன் எஞ்சிய காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்…
-
- 0 replies
- 194 views
-
-
SLFP – SLPP கட்சிகளுக்கிடையிலான 6ம் கட்ட கலந்துரையாடல் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான 6வது கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கருத்து தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்குமிடையில் கடந்த 17ம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/185227/
-
- 2 replies
- 473 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டது. https://thinakkural.lk/article…
-
- 1 reply
- 293 views
- 1 follower
-
-
SLFP, UNPயுடன் இணைந்து கரைச்சி பிரதேசசபையினை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது… பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதல் அமர்வு இன்று 09-04-2018 கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. முதலில் தவிசாளர் தெரிவுக்கான முன்மொழிவுகள் இடம்பெற்ற போது தமிழரசு கட்சியின் அருணாசலம் வேழமாலிகிதன் முன்மொழியப்பட்டார். இதன் போது சமத்துவம் சமூக …
-
- 1 reply
- 433 views
-
-
May 9, 2019 சிறீலங்கா சுதந்திரக் கட்சி, சிறீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறுகிறது. இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. #SLFP #SLPP http://globaltamilnews.net/2019/121185/
-
- 0 replies
- 256 views
-
-
SLFPயில் இருந்து SLPPயில் இணைந்துக்கொண்ட எவரும் மீண்டும் SLFPயில் இணையமாட்டார்கள்… December 18, 2018 ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனக் கட்சியுடன் இணைந்துக்கொண்ட எந்தவொரு உறுப்பினரும் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய மாட்டார்களென, மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளாரென, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பார்களென்றும் அவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்களென, பஷில் தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள், கட்சியில் இணைவதற்கான…
-
- 1 reply
- 664 views
-
-
SLMC வழிதவறிச் சென்று விட்டதற்காக ஒதுக்கி விட முடியாது; புத்தி கூறி அரவணைத்துக் கொள்வதே யதார்த்தம்! -சண் தவராஜா- மனித வாழ்வில் மனதுக்குப் பிடித்தமில்லாத பல விடயங்கள் நடந்து விடுவதைத் தடுக்க முடியாது எனத் தெரிந்தும் அதனைத் தடுத்துவிட மனம் ஏங்கும். ஏதாவது ஒரு காரணத்தினால் அது நடந்து விடாமற் போகாதா என மனம் ஏங்கிய வண்ணமேயே இருக்கும். ஆனால், அதனையும் மீறி அந்த விடயம் நடந்துவிடும்போது மனம் பாரிய அவஸ்தைக்கு உள்ளாகும். கிட்டத்தட்ட இதைப் போன்ற உணர்வே சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கான சம்மதத்தை ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்குவதாகத் தெரிவித்த போதில் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. இறுதித் தருணம் வரை சிற…
-
- 0 replies
- 694 views
-
-
SLMCயின் தலைவர் றவூவ் ஹக்கீம் மீண்டும் ஒரு முறை SORRY கேட்கப் போகிறார் 10 செப்டம்பர் 2012 UNPயிடம் அல்ல - தனது மதிப்பிற்குரிய நல்ல நண்பரான சம்பந்தனிடம் மட்டுமே - குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- கிழக்கு மாகாண சபை குறித்து சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் அதேவேளை தவிர்க்க முடியாதவாறு ஆதரவை வழங்கவேண்டிய இக்கட்டான நிலையை மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் உருவாக்குவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு அமைவாக மகிந்த சிந்தனையின் ராஜதந்திர காய் நகர்த்தல்களை ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டி…
-
- 6 replies
- 953 views
-
-
SLMM கண்காணிப்புப் பணியில் இருந்து விலகுகிறது???? Sri Lanka Monitoring Mission withdraws from ceasefire monitoring Sunday, August 13, 2006, 13:25 GMT, ColomboPage News Desk, Sri Lanka. Aug 13, Colombo: The Sri Lanka Peace Secretariat says the Sri Lanka Monitoring Mission (SLMM) has officially stated that it is withdrawing from monitoring the ceasefire between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The SLMM has informed both the Sri Lankan government and the LTTE of its decision. The withdrawal will be made in three steps, with withdrawal from the country as the final stage. Low
-
- 0 replies
- 1.4k views
-
-
SMR the farmer who first sowed Tamil Nationalism in the East of Sri Lanka Now his 100th year is commemorated - By S. Karunanandarajah As an intellectual holding the honours degree in economics which was very first for his village Mandur and almost in the Paddiruppu Electorate and his oratorical command of English with a high volume of voice gave Mr, SM Rasamanickam (SMR) a brilliant reputation to push him towards politics. As an ancestral farmer and the eldest son of an Udiyar, a landlord who was administrating the then laws and order of the area, the path for him to enter into the politics was very easy and comfortable. These circumstances brought him to the conditio…
-
- 3 replies
- 3.3k views
-