Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 40 தமிழக மீனவரை நடுக்கடலில் சிறைபிடித்தது சிங்களக் கடற்படை Published: சனிக்கிழமை, அக்டோபர் 27, 2012, 18:09 [iST] ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத் தீவு அருகே இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை 40 மீனவர்களை கைது செய்திருக்கிறது. அதாவது ஒரு படகுக்கு ஒருவர் என விடுவித்துவிட்டு மற்ற அனைவரையும் கைது செய்திருக்கிறது. கரை திரும்பிய மீனவர்களின் இந்த தகவலால் ராமேஸ்வரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. http://tamil.oneindia.in/news/2012/10/27/tamilnadu-40-tn-fishermen-arrested-lankan-navy-163764.html

    • 3 replies
    • 820 views
  2. [size=4]தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொண்ட அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அதன் செயற்பாடுகளை இந்த பிரச்சினை பாதிக்காது என்றும் கூறினார். கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருக்கத்தான் செய்கின்றது. இதை தீர்ப்பதற்கான கருத்தாடல்கள் நடந்து கொண்டுள்ளன';. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வது பற்றிய பிரச்சினையே இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்ற கருத்து இருந்தே வந்துள்ளது. ஆனால், இதிலுள்ள அங்கத்துவ கட்சிகள் சில தயக்கம் காட்டுகின்றன' எது எப்படியிருந்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தமிழ் மக்கள…

    • 4 replies
    • 765 views
  3. [size=4]தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று மதியம் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், சட்டப்பேரவை கூட்டத் தொடர், சட்டமன்ற வைர விழா தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த கூட்டத்தில், ஐ.நா.வில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் பற்றி விவாதிக்கப்படும் போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க வட்டார…

    • 0 replies
    • 795 views
  4. தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு வெலிக்கடையில் நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகள். PHOTOS, சிறீலங்கா | ADMIN | OCTOBER 26, 2012 AT 09:23 சிறீலங்கா இராணுவத்தினரும், கடற்படையினரும் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை மிகக் கேவலமான முறையில் முழு நிர்வாணமாக்கிச் சோதனை என்ற பெயரில் பாலியல் ரீதியான கொடுமைகளைச் செய்ததாக வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர். முறையற்ற சோதனை நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிற்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறைத்துறைச் சட்டத்தின்படியும், விதிமுறைகளுக்கமைவாகவும் சிறைக்கைதிகளைச் சிறை அதிகாரிகள் தவிர வேறு பிரிவினர் சோதனை செய்வது முறையற்ற செயல். ஆனால் நீதிக்குப் புறம்பான வகையில் இவற்றை எல்…

    • 28 replies
    • 2.1k views
  5. [size=4]பதின்மூன்றவாது சட்டத்தில் இருக்கும் பிரதான அதிகாரங்களை எல்லாம் வெட்டி குறைத்து தமிழர்களுக்கு அதைத் தீர்வாகத் தந்து சர்வதேசத்தை சமாளித்துவிட்டு , இலங்கையை சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசாக மாற்றுவதே அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு. மனோ கணேசன் அவர்கள் தமிழ்லீடருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]மகிந்த அரசாங்கத்தின் அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினருடனும் இணைந்து மக்கள் போராட்டங்களை நடத்திவரும் திரு. மனோ கணேசன் அவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் அக்கினிப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும்போது மக்கள் பயப்படுவ…

  6. [size=4] [/size] [size=4]தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், அரசாங்கமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாகவே இறுதி தீர்வை எட்ட முடியும்.[/size] [size=4] [/size] [size=4]இந்த கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயாமாஸ்ட்டர் எனப்படும் தயாநிதி த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.[/size] [size=4] [/size] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக இனி ஒன்றிணைய முடியாது.[/size] [size=4] [/size] [size=4]விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக முழுமையாக தோல்வியடைந்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]எனினும் வெளிநாடுகளில் இருந்து அரசியல் ரீதியான அழுத்தங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வழங்க முடியும் என்று…

  7. [size=4]காணாமல் போனோரை நினைவு கூறும் 22ஆவது தேசிய நினைவூட்டும் நிகழ்வு, சீதுவை, ரத்தொலுவ சந்தியிலுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மதத் தலைவர்கள், 'கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான சுதந்திர முறைமையை அமுல்படுத்துமாறும் காணாமல் போனவர்களை திருப்பித் தருமாறும் அவர்களது குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறும்' கோரிக்கை விட்டனர். இந்நிகழ்வின் இறுதியில், காணாமல் போனோரின் உறவினர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத…

  8. அனுராதபுரத்தில் அரபு மத்ரஸா இனந்தெரியாதோரால் தீக்கிரை. சிறீலங்கா | ADMIN | OCTOBER 27, 2012 AT 11:43 அனுராதபுரம், மல்வத்தை சிங்கனுவ பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சுமார் 20:20 அடி பரப்பைக்கொண்ட இந்த மத்ரஸா நேற்றிரவு 10 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் மற்றும் அறநெறி வகுப்புகளையும் நடத்தி வந்த தற்காலிக கற்கை நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமயகம் உறுதி செய்துள்ளது. இத் தீவிபத்து சம்பவத்தினால், ஹாட்போட் மட்டைகளால் மறைக்கப்பட்ட நிலையி…

  9. [size=4]உலகப் பொருளாதார சவால்களை எதிர்நோக்கும் அளவில் இலங்கையர்களின் தொழில்நுட்ப அறிவு விருத்தியடையவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. உலக வங்கியின் பொருளாதார அறிவு சுட்டெண் தரவரிசையில் 2000 ஆம் ஆண்டில் 87ம் இடத்தை வகித்து வந்த இலங்கை, தற்போது 101ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதை அவ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் மக்களிடையே தொழில் நுட்ப அறிவு குறைவடைந்துள்ளதாகவும் இவ்வாறு குறைவடைவதற்கு காரணம் இலங்கைப் பல்கலைக்கழக முறைமை தொழில்சார் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அமையவில்லை எனவும் அது குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக உலக தரத்திலான தொழில் வாய்ப்புக்களுக்காக போட்டியிடக் கூடிய வகையில் பல்கலைக்கழக கல்வி முறைமை அமையவில்லை என அந்த …

    • 3 replies
    • 954 views
  10. [size=4]13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்பட்டால் நாட்டில் மீண்டும் மோதல்கள் ஏற்படும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்படுவதை நான் கடுமையாக எதிர்ப்பேன் என்று அவர் கூறினார். இந்த அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, மாகாணசபைகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன் மூலம் அந்த மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது முக்கியமானது …

  11. இரண்டாவது ஈழத்தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவால் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார். சிறீலங்கா | ADMIN | OCTOBER 27, 2012 AT 11:49 புகலிடம் கோரியிருந்த சிறிலங்காத் தமிழர் ஒருவரின் கோரிக்கை அவுஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்டு ஒக்ரோபர் 31 அன்று மீண்டும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார். இதற்கான உத்தரவை அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் சிறிலங்கா அதிகாரிகளால் சித்திரவதைப்படுத்தப்படும் நிலையில் பிரித்தானிய உயர் நீதிமன்றமானது சிறிலங்கர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள அதேவேளையில், தற்போது அவுஸ்திரேலியாவானது தனது நாட்டில் தஞ்சம் புகு…

  12. அரசியல் தீர்வு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அரச தரப்பு தமது தரப்புக்கெதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் உரிய வகையில் பதிலளிக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இழுத்தடிப்புப் போக்கைக் கடைப்பிடிக்குமானால் தீர்வு விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் அரசு தள்ளப்படும் என அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்றுமுன் தினம் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது என “உதயன்’ கூட்டமைப்பின் தலைவர் இரா.ச…

  13. தடைபோடும் கடற்படை - மாதகல் மீள்குடியேற்றம் 27 அக்டோபர் 2012 குளோபல் தமிழ் செய்தியளார் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மாதகல் மேற்கு மக்கள் இலங்கை கடற்படையின் தடைகளால் அல்லாடுகின்றனார்கள். யாழில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் மாதகலும் உள்ளடங்குகிறது. மாதகல் மேற்கு மக்கள் கடந்த பலந வருடங்களாக தமது குடிநிலத்தை கோரி வந்தார்கள். மக்கள் அகதிமுகாங்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வந்தார்கள். இந்நிலையில் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்படுவதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் முரளிதரன் அறிவித்தையடுத்து அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். 22 வருடங்களின் பின்னர் இந்த மக்கள் மீள்குடியேற இலங்கை கடற்படையினர் அ…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநான் முக்கிய பங்காற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாத…

  15. 'பதின்மூன்று பிளஸ்' எவ்வேளையும் 'பதின்மூன்று மைனஸ்' ஆகலாம்! -  பனங்காட்டான் [Friday, 2012-10-26 12:30:36] கடந்த இரண்டு வாரங்களாக முக்கிய பேசுபொருளாக இருப்பது பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டம். ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தின் மூலங்களின் ஒன்றான பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் வாழ்வா சாவா என்ற நிலையில் ஊசலாடுகின்றது. மகிந்த ராஜபக்சவினால் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்ட உறுதிகளில் ஒன்று பதின்மூன்றுக்கும் அப்பால் (பதின்மூன்று பிளஸ்). இனப்பிரச்சனைத் தீர்வுக்கு பதின்மூன்றாவது திருத்தம் போதாது. அதற்கும் மேலே சென்று (பதின்மூன்று பிளஸ்) தீர்வு காணப்படும்� என்பது இதன் அர்த்தம். இது ஓர் அறுந்த கயிறு (நேர்மையற்ற வாக்குறுதி) என்பது புரியாமல் இதனை மன்மோகன் சிங் …

  16. இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு இந்தியா சென்றுள்ள இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனின் அழைப்பினை ஏற்று, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார். இந்தியா சென்ற அவர் முதலில் இந்திய பாதுகாப்புச் செயலாளர் சசிகாந்த் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நா…

  17. பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் கருத்தாடல் களத்திற்கான அழைப்பு ! தமிழர் தாயக அரசியலின் சமகால நிலைவரம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்பாடுகளை முன்னிறுத்தி பிரான்சிலர் அரசியல் கருத்தாடல் களத்திற்கான அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28-10-2012) இடம்பெறவுள்ள இக்கருத்தாடலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் காணொளிவாயிலாக கருத்துரையினை வழங்க இருப்பதோடு மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவுள்ளார். இதேவேளை 'இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சியும் - தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும் ' என்ற கருப்பொருளில் மக்கள் மற்றும் கருத்தாளர்கள் பங்கெடுக்கும் கருத்து…

  18. [size=4] [/size] [size=2][size=4](பாருக் தாஜுதின்)[/size][/size] [size=2][size=4]கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள மலேஷிய கொடி தாங்கிய எம்.ரி.சாக் சீரியஸ் என்ற கப்பலை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்காமல் இருப்பதனால் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பலில் வேலை செய்த 15 பேரின் சார்பில் கனகசபை பூபாலசிங்கம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கப்பலின் உரிமையாளர்கள் தற்போதைய ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமிக்கவும் மனுதாரர்களின் சம்பளத்தை வழங்காமல், கப்பலை இலங்கையின் நியாயாதிக்கத்துக்கு அப்பால் கொண்…

  19. ‘நேசம்2012′ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம் “நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்கள் 2500பேருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தோம். இம்மாணவர்கள் யாவரும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து பங்குபற்றியிருந்தனர். குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். இம்மாணவர்களுக்கான உதவியை வழங்கிய புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு குறித்த மாணவர்கள் சார்பாக நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான பரிசளிப்பு வழங்குவதற்காக எமது…

  20. காதலியுடன் தன்னை சேர்ச்து வைக்க கோரி துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த இளைஞரொருவர் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.வறணிப்பகுதியில் வறணி மகா வித்தியாலம் முன்பதாக நேற்றைய தினம் குறித்த நபர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியவாறு வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்த வண்ணமிருந்த வேளை படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவர் கொடிகாமம் பொலிஸார் வசம் கையளிக்கப்பட்டிருந்தார்.பொதுமகனான குறித்த நபர் வசம் எவ்வாறு துப்பாக்கி வந்து சேர்ந்ததென்பது தொடர்பினில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பினில் மேலும் தெரியவருகையில் குறித்த இளைஞயன் யுவதியொருத்தியை காதலித்து வந்திருந்த நிலையில் யுவதியின் பெற்றோர் அதற்கு மறுத்து வந்திருந்தனர்.அத்துடன் குறித்த யுவதியினை மறைத்த…

  21. [size=4][/size] [size=4]இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, கொல்லப்பட்ட பொதுமக்களின் தொகை தொடர்பில், தம்மிடம் போதிய அளவு ஆதாரங்கள் உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, உரையாற்றிய சட்டரீதியற்ற கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பானவைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹென்ஸ் இத் தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது 40ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் அதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த ஆதாரங்களை அடுத்த ஆண்டு ம…

  22. ஜயவர்தனாக்களையும் பிரேமதாஸாக்களையும் விஞ்சி நிற்கும் ராஜபக்ஸக்கள் - 26 அக்டோபர் 2012 சட்டம் நீதி நிர்வாகத் துறைகள் மீது ஊழித் தாண்டவம் - செய்தி ஆய்வு - நடராஜா குருபரன் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாத பிரேரணையில் கையெழுத்து பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பதகுந்த அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதம நீதியரசருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்று சுப நேரத்தில் அந்த பிரேரணையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜோதிடர் சுமணதாச அபே…

  23. இலங்கையர்களுக்கு தொழில் வீசா வழங்கும் நடைமுறையை நோர்வே தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது 26 அக்டோபர் 2012 இலங்கையர்களுக்கு தொழில் வீசா வழங்கும் நடைமுறையை நோர்வே தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. நோர்வே வீசா பெற்றுக் கொள்வதற்காக தனியார் முகவர்கள் கட்டணம் அறவீடு செய்வதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு தற்காலிகமாக வீசா வழங்குவதனை இடைநிறுத்துவதாக நோர்வே அறிவித்துள்ளது. பெருமளவிலான தனியார் முகவாகள் பாரியளவில் கட்டணத்தை அறவீடு செய்வது வருவதாகவும் உரிய முறையில் வீசாக்களைப் பெற்றுக் கொடுப்பதில்லை எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. தொழில் வீசாக்களுக்காக பெருமளவிலான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாகவும், இதன் கார…

  24. [size=4]By Lambert 2012-10-26 15:38:39[/size] [size=4]வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கடனை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்த போதும் குறித்த செயற்பாடு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உள்ளமையினால் உடனடியாக ஜனாதிபதிக்கு தந்தி மூலம் கோரிக்கை விடுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வன்னி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டிருந்த கடும் வரட்சியின் காரணமாக விவசாய நடவடிக்கைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் வரட்சி வன்னி மாவட்டத…

  25. [size=2][size=4]தமிழர்களின் அடையாளமாகவும் பெருமையாகவும் விளங்கும் அதியுயர் கல்வி நிலையமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தற்போது அளவுக்கு அதிகமான அரசியல் தலையீட்டால் நிர்வாக ரீதியாகத் திணறிவருகின்றது. [/size][/size] [size=2][size=4]கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத வகையில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குள் அளவுக்கு அதிகமான அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகச் சமூகம் சீற்றத்துடன் உதயனிடம் தெரிவித்தது.[/size][/size] [size=2][size=4]"முன்பிருந்த எந்தவொரு துணைவேந்தரின் காலத்தையும்விட இப்போது நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகமாகிவிட்டது. துணைவேந்தரை நியமித்ததிலும் அரசியல் தலையீடுகள் அதிகம் இருந்ததால் இப்போது நிலைமை கட்டுமீறிப் போய்விட்டது'' என்று பேராசிரியர் ஒருவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.