Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size="2"]வடக்கு மாகாண சபைத் தேர்தல் தற்போதைக்கு சாத்தியம் இல்லை[/size] [size=1] [size=5]அமைச்சர் ஹகலிய தெரிவிப்பு வடமாகாண தேர்தலை நடத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ள தால் தேர்தலை தற்போதைக்கு நட த்த முடியாதென அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. இருப்பினும் வடக் கில் தேர்தலை நடத்துவதற்கான உரிய காலம் வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டின் போது அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான ஹகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வடமத்தி, கிழக்கு மற்றும் சப்பிரக முக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தீர்மானித்துள்ள அரசாங்கம், இன்னமும் வடக்கு மாகாணத் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் க…

    • 1 reply
    • 623 views
  2. [size=3] [/size] களத்தில் இறங்க முதலே வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் [size=4] அண்மையில் கலைக்கப்பட்ட கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தயாராகி வருகின்றன. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன. தனக்கும் இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த காரைதீவு பிரதேசசபை தலைவர் செல்லையா இராசையா காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். கைத்தொலைபேசியொன்றில் பேசிய ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடக் கூட…

    • 1 reply
    • 695 views
  3. [size=3][size=5]'செல்லாத சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர்'[/size][/size] [size=3][size=4]இலங்கையில் கைது செய்யப்பட்ட லங்காமிரர் செய்தி இணையதள ஊடகவியலாளர்கள் உட்பட 8 சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை பிணை வழங்கியது.[/size][/size][size=3][size=4]நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.[/size][/size] [size=3][size=4]இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இவர்கள் செய்திகளை வெளியிட்டதாக நீதிமன்றத்துக்கு சமர்பித்த அறிக்கையில் காவல்துறை கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கை குற்றவியல் சட்டத்தில் உள்ள தண்…

    • 1 reply
    • 494 views
  4. [size=4]கொழும்பில் இருந்து செயற்பட்டுவந்த மும்மொழி ஊடகங்களான ஸ்ரீலங்கா மிரர் மற்றும் லங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தள ஊழியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டமை உட்பட மேற்படி இணைத்தளங்கள் தொடர்பான விவகாரத்தை அமெரிக்கத் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]செய்தி இணையத்தளங்களை முடக்குதல், அச்சுறுத்தல், ஊடகவியலாளர்கள் காணாமல் போதல் உட்பட சுயாதீன செய்தி ஊடகங்களை மீதான ஒடுக்குவதற்கான முயற்சிகள் தொடர்பாக பல தடவை நாம் எமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளோம்.[/size] [size=4]தணிக்கை செய்யப்படாத சுயாதீன ஊடகம் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைக்கக்கூடியதாக இருப்பது துடிப்பான ஜனநாயகத்தின் தவிர்க்க …

  5. [size=4][/size] [size=4]பிரான்ஸ் தமிழ் மக்களின் பெருவிழாவாவாக அமைகின்ற தமிழர் விளையாட்டு விழாவில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையமொன்று அமையவுள்ளது.[/size] [size=4]தமிழர் விளையாட்டு விழா, 15 ஆவது ஆண்டாக வழமையான திறந்தவெளித் திடத்தில் நாளை இடம்பெறுகின்றது. பல்லாயிரக்கணக்கான பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொள்கின்ற இப்பெருவிழாவில், அமையப்பெறும் மக்கள் தொடர் மையத்தின் ஊடாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இதேவேளை, அரசியல் விழிப்பூட்டல் பரப்புரைகளும் இடம்பெற இருக்கின்றது. ஈழத்தில் நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதனை பிரென்சு அரசினைக் அங…

  6. தமிழின விரோதி பிரணாப் முகர்ஜி தமிழகம் வருவதை கண்டித்து மதுரை மாவட்ட நாம்தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்பாட்டம் மற்றும் கொடும்பாவி எரிக்கபட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம்தமிழர் தோழர்கள் பங்கேற்று கைது செய்யபட்டார்கள்.கண்டன ஆர்பாட்டம் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நடைபெற்றது. http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/

    • 2 replies
    • 947 views
  7. [size=4]வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசபடையினர்மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு சிறிலங்கா அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து அதன் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இந்த நடவடிக்கைகளுக்கு சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து இவ்வாறு புகலிடம் கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், தமது பிள்ளைகள் பாதுகாப்பு படையினரால் துன்புறுத்தப்பட…

  8. வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு, அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்கு வைத்து அதிகாரிகளினால் மிகக்கடுமையான வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, சக அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விசாரணைக்கு என அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அரசியல் கைது ஒருவர் மீண்டும் வவுனியாவிற்கு அழைத்து வரப்படாது, அநுராதபுரத்தில் தடுத்து வைத்து வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். குறித்த இந்தக் கைதியை மீண்டும் வவுனியா சிறைக்கு அழைத்து வருமாறு தெரிவித்து, வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 28 பேர் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதன் ஒரு கட்டமாக வவுனியா சிறை அதிகாரிகள் மூவரை நேற்று பணயக் கைதிகளாக…

  9. [size=4]தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது, வடக்கில் காணி விவகாரங்கள் மற்றும் வடக்கில் படைகளைக் குறைப்பது போன்ற விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் நேற்று கொழும்பில் நடத்திய சந்திப்புகளின் போதே இந்தியாவின் அதிருப்தியை சிறிலங்காவிடம் வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன் சிவ்சங்கர் மேனன் நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் ச…

  10. [size=4]சிறிலங்கா பேரினவாத ஆட்சியாளர்களால் ஈழத்தமிழரின் தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அபாயத்தை இவ்வரைபடம் விளக்குகின்றது.[/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4]புதினப்பலகை குழுமத்தினரின் தயாரிப்பு[/size] [size=4]http://www.puthinapp...?20120629106496[/size]

  11. [size=4]ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற அமர்வுகளின் போது இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து பல உறுப்பு நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் விசனம் தெரிவித்திருப்பதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் வலியுறுத்தி இருக்கின்றன.[/size] [size=4]ஹங்கேரி, பெல்ஜியம், சுலவோகியா, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளே இவ்வாறு குரல் எழுப்பி இருக்கின்றன. ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகள் இருப்பதாகக் ஹங்கேரி கவலை வெளியிட்டது. அதேவேளை, கற்றுக் கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக் கையை நடைமுறைப்படுத்து மாறும் செயலாளர் நாயகத்தின் அறிக்கையை கருத்தில் எடுக்குமாறும் பெல…

  12. [size=4]உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இரவு கொழும்பு வந்தடைந்த இந்தியாவின் பாதுகாப்பத்துறை ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று நண்பகல் 12.00 மணியளவில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு, நில ஆக்கிரமிப்பு என்பன தொடர்பில் இதன்போது முக்கியமாக ஆராயப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றிருந்த சம்பந்தன் நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பு திரும்பினார். இதனையடுத்து தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுடன் கடந்த இரு தினங்களாக ஆலோசனை நடத்திய சம்பந்தன் இன்று நண்பகல் சிவ்சங்கர…

  13. "முறிகண்டியில் ஓர் முள்ளிவாய்க்காலை கண்டோம்" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன் 29 ஜூன் 2012 ஈழமெங்கும் நிலத்திற்கான போராட்டங்கள் விரிவடைந்துவரும் இன்றைய காலத்தில் தாங்கள் வாழ்ந்த நிலத்தை மீட்பதற்காய் ஒரு முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்கு முகம் கொடுத்த முறிகண்டி மக்கள் தங்கள் வாழ்நிலத்தை மீட்கச் சிறைசென்றிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மாபெரும் திறந்த சிறைச்சாலைக்கு மீண்டும் ஏதற்காக இந்த மக்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்? என்ற கேள்விதான் இந்த மக்களின் உன்னதமான போராட்டத்திற்கான உக்கிரமான பதிலை அளிக்கிறது. மீள்குடியேற்றம் வடக்கின் வசந்தம் என்ற என்ற பெரும் அரசியல் பிரசாரங்களின் மத்தியில்தான் இந்த மக்கள்மீதான அநீதி அரசின் பொய் பிரசாரங்களை உ…

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்தல், கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறும் கட்சிகளுக்கு சம உரிமை வழங்குதல் உட்பட்ட விடயங்களை வலியுத்தி நடவடிக்கை எடுக்கும் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கு கட்சித் தலைவர்களால் கடிதம் அனுப்பபட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுவருகின்ற கட்சிகளை ஓரங்கட்டி தமிழரசுக்கட்சி தன்னிச்சையாகச் செயற்பட்டுவருகின்றமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் தமிழரசுக் கட்சி தனது பாதையில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாது தொடர்ந்து பயணித்து வருகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்த…

  15. [size=4]யாழ். மாநகர சபையில் ஆளும் கட்சியாகவுள்ள ஈ.பி.டி.பி.யின் ஊழல் முறைகேடுகளுக்கெதிராக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றில் வழக்குத் தொடுக்க உள்ளது.[/size] [size=4]மாநகர சபையின் கூட்டம் இன்று நடைபெற்ற போது ஆளும் கட்சியால் அமைக்கப்படும் கட்டடத் தொகுதி தொடர்பாக இரு தரப்பினர்களுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.[/size] [size=4]இக் கட்டடத் தொகுதி அமைப்பதில் ஆரம்பம் முதலே முன்னுக்குப்பின் முரன்பட்ட கருத்துக்கள் தெரவிக்கப்பட்டு வந்தன. இவ் விடயம் தொடர்பாக ஆரம்பம் முதலே ஊடகங்களில் வெளிவந்திருந்த நிலையில் தற்போது அக் கட்டடம் விற்பனையில் பல கோடி ருபாவினை ஈ.பி…

    • 3 replies
    • 542 views
  16. [size=5]வித்தியாதரனை கிழக்கு மாகாண முதன்மை வேட்பாளராக நிறுத்துங்கள்! - மாவை சேனாதிராஜா[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்பில் உதயன் சுடரொளி நாளேடுகளின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆலோசனை தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இர.சம்பந்தன் இந்தியாவில் இருந்து நேற்று கொழும்பு திரும்பிய நிலையில் அவரை சந்தித்து கலந்துரையாடிய மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளை விடுத்தாரென எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார். முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு கூட்டமைப்;பிற்குள் தகுதியானவர்கள் இல்லையெனவும், எனவே வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நியமிப்பதன் மூலம…

    • 8 replies
    • 1.4k views
  17. [size=4]இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் நோக்கம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் வாயை இறுக மூடிக் கொண்டு மௌனம் காப்பதாக பிரிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் கொழும்பு சென்றடைந்த சிவ்சங்கர் மேனன் இன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது இளைய சகோதரர்களான அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். சிவ்சங்கர் மேனன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சந்திக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது.[/size] [si…

  18. 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும். கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர். மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவிய…

  19. கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள் 28.06.1997 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் வீரவணக்க நாள் இன்றாகும். தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார். படையினரின் தடுப்பில் …

  20. ஆவணிமாதம் நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தல் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்புமாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. நேசக்கரம் ஆதரவில் நடைபெறும் பயிற்சிவகுப்புகளில் போரால் பாதிக்கப்பட்ட தேர்வு செய்யப்பட்ட பிரதேசங்களில் வறுமையில் வாடும் மாணவர்களை 2பிரிவாகப் பிரித்து மேற்படி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. 20.06.2012 அன்று வந்தாறுமூலை மத்தியமகா வித்தியாலத்தில் ஆரம்பமாகியுள்ள பயிற்சி வகுப்பில் சித்தாண்டி,மாவடிவேம்பு, முறக்கெட்டான்சேனை, வந்தாறுமூலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 80மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பலகிராமங்கள் தற்போதைய கற்பித்தல் வசதிகளை இழந்திருக்கிறது. திறமையான மாணவர்கள் பணவசதி இல்லாமையால் அவர்களது சிறந்த எதிர்காலம் இருளாகிற அபாயத்தி…

  21. [size=4]தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் ஆற்றிய உரை குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜாதிக ஹெல உறுமய கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் வண. ஒமல்பே சோபித்த தேரர் எழுதிய இக்கடிதம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தில் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]"தமிழர்களுக்கான தனி நாட்டை அடைவதற்காக நேரடி நடவடிக்கையில் தாம் ஈடுபடக்கூடும் என குறிப்பிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் ஆற்றிய உரையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த உரையானது கோபமேற்படுத்துவதும், ஆத்திரமூட்டுவதும் தேசத்துரோகமானதுமாகும் என்பதையும், மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்து மெதுவாகவும் உறுதிய…

  22. [size=4]சிறிலங்கா இராணுவத்தினால் படுகொலைசெய்யபட்ட கேணல் ரமேஸ் தொடர்பில் , சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் , கேணல் ரமேஸ் அவர்களின் மனைவியினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இன ஒழிப்பு, போர்க்குற்றங்கள் குற்ற விசாரணைக்கும், தடுப்புக்குமான விவகார அமைச்சகம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.[/size] [size=4]முன்னாள் முற்போக்குச் சிந்தனையாளரும் , அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளின்ரனின் சட்ட ஆலோசகருமான Harold Koh அவர்கள் , தற்பொழுது சிறிலங்காவின் போர்க் குற்றவாளியைப் பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.[/size] [si…

  23. தமிழ் இணைய ஊடகங்கள் மீதான இப்போதைய தடை, ஊடக சுதந்திரத்தை மட்டுமல்லாது தமிழரின் உரிமைக்கான குரலையும் நசுக்கும் நோக்கம் கொண்டது. ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரும் குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அதற்குச்செவிசாய்க்காமல் – சிறிலங்காவில் ஊடகங்கள் தடை செய்யப்படுவது தொடர்கதையாகவேமாறிவிட்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் நாடுகளைத் தளமாகக் கொண்டியங்கும் குறைந்தது ஐந்து தமிழ்இணையத்தளங்களுக்கு சிறிலங்காவில் ஒருசில நாட்களுக்கு முன்னர் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகஅறியமுடிகிறது.ஊடக சுதந்திரத்துக்காக – ஜனநாயக உரிமைகளுக்காக – மனிதஉரிமைகளுக்காக குரல் எழுப்பிய பலசிங்களஇ ஆங்கில இணையங்களுக்கு ஏற்கனவே சிறிலங்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில்இதமிழ் இணையங்கள் மீதும்இ ‘தடை’ என்ற ‘பாசக்கயிற…

    • 0 replies
    • 557 views
  24. வவுனியா – யாழ் வீதியில் சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கி 50இற்கும் அதிகமானோர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியாவில் இருந்து இன்று மாலை 4.30 மணியளவில் சுமார் 80 பேருடன் முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேகமாகப் பயணித்துள்ள மேற்படி பஸ், முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்டவேளையில் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 50இற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவு தெரிவித்தது. http://…

    • 0 replies
    • 754 views
  25. [size=3] [/size] உயிரை பணயமாக வைத்து போராடும் கைதிகளை விடுதலை செய்! இல்லைலே போராட்டம் வெடிக்கும் [size=4] நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பேர் இன்றுடன் 15 நாட்களாக பட்டிணிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் 9 பேரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கை பற்றிப் பேச காவல் துறை உயர் அதிகாரிகளோ தமிழக அரச…

    • 0 replies
    • 536 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.